General Knowledge Questions And Answers – VAO-TNPSC
பொது அறிவு வினா விடைகள்
# இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணமாக அமைந்த உடன்படிக்கை – வெர்சேல்ஸ் உடன்படிக்கை
# முதல் உலகப் போருக்குப் பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு – ஜப்பான்
# இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் – சர். வின்ஸ்டன் சர்ச்சில்
# பிலிட்ஸ்கிரீக் என்றால் – மின்னல் போர்
# ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – 1945
# பன்னாட்டு நீதிமன்றத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் – திஹேக்.
# ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம் – யூரோ
# 1857 ம் ஆண்டு பெரும் புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் அழைத்த விதம் – படைவீரர் கலகம்
# குடியானவர்கள் அதிகமாக செலுத்த வேண்டியிருந்த வரி – நிலவரி
# பொது இராணுவப் பணியாளர் சட்டம் கெண்டு வரப்பட்ட ஆண்டு – 1856
# முதன் முதலில் புரட்சி வெடித்த இடம் – பாரக்பூர்
# சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் – ராஜராம் மோகன்ராய்
# சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது – ஆரிய சமாஜம்
# இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் – பேலூர்
# சர்சையது அகமதுகான் தொடங்கிய இயக்கம் – அலிகார் இயக்கம்
# தமிழ்நாட்டின் தலைசிறந்த சமுதாய சீர்திருத்தவாதி – ஈ.வெ. ராமசாமி
# இந்திய சமஸ்தானங்களை இணைக்கும் பணியை மேற்கொண்டவர் – சர்தார் வல்லபாய் பட்டேல்
# சமய மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளால் உருவானது – தேசியம்
# முஸ்லீம்களுக்கு தனித்தொகுதிகளை அறிமுகப்படுத்திய சட்டம் – மின்டோ மார்லி சீர்திருத்த சட்டம்
# பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் – திலகர்
# சுதந்திர போராட்டத்தில் காந்திஜி உபயோகித்த புதிய யுக்திமுறை – சத்தியாகிரகம்
# சி.ஆர். தாஸ் மற்றும் மோதிலால் நேரு தோற்றுவித்த கட்சி – சுயராஜ்ஜியம்
# இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர் – லின்லித்கோ
# நேரு இடைக்கால அரசை அமைக்க உதவிகோரியது – ஜின்னா
# இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு – ஜனவரி 26. 1950
# இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் – டாக்டர் இராஜேந்திரபிரசாத்
# வேலூரில் இந்திய வீரர்களை ஆங்கிலேயருக்கு எதிராக செயல்பட தூண்டியவர் – திப்புசுல்தான் மகன்கள்
# வேதராண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியவர் – இராஜ கோபாலச்சாரியார்
# வைக்கம் அமைந்துள்ள இடம் – கேரளா
# தமிழில் தோன்றிய முதல் சதுகராதியை தொகுத்தவர் – வீரமாமுனிவர்
# இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி எது – சென்னைப் பல்கலைக் கழக அகராதி.
# திராவிட மொழிகளின் ஒப்பிலகணத்தை எழுதியவர் – கால்டு வெல்
# தமிழ்த் தென்றல் -திரு.வி.கல்யாண சுந்தரனார்.
# நாலடியார் – சமண முனிவர்கள்
# நான்மணிக்கடிகை – விளம்பிநாகனார்
# இன்னா நாற்பது – கபிலர்
# இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்
# திரிகடுகம் – நல்லாதனார்
# ஆசாரக்கோவை – பெருவாயிற் முள்ளியார்
# பழமொழி – முன்றுறை அரையனார்
# ஏலாதி – காரியாசான்
# முதுமொழிக் காஞ்சி – கூடலூர்க் கிழார்
# திருக்குறள் – திருவள்ளூவர்