 
                   
                  Tamil General Knowledge Questions And Answers – VAO-TNPSC
பொது அறிவு வினா விடைகள்
# கல் என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்கி எழுதுக:
                  A. கற்றார்
                  B. கற்றவன்
                  C. கற்று
                  D. கற்ற
                  Answer : B.
# என் கடன் பணி செய்து கிடப்பதே – என்று கூறியவர்
                  A. சுந்தரர்
                  B. மாணிக்கவாசகர்
                  C. திருநாவுக்கரசர்
                  D. திருஞானசம்பந்தர்
                  Answer : C.
 
                    # பேரொளி – இலக்கண குறிப்பு வரைக:
                  A. வினைத் தொகை
                  B. வினையாலணையும் பெயர்
                  C. பண்புத் தொகை
                  D. உவமைத் தொகை
                  Answer : C.
# அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல – உவமையால் விளக்கப்படும் பொருள் :
                  A. இரக்கம்
                  B. அன்பு
                  C. பொறுமை
                  D. கருணை
                  Answer : C.
# ஆடுகொடி – இலக்கண குறிப்பு வரைக:
                  A. உவமைத் தொகை
                  B. தொழிற்பெயர்
                  C. ஆகு பெயர்
                  D. வினைத் தொகை
                  Answer : D.
# பெயர்ச் சொல்லின் வகை அறிக: “வட்டம்”
                  A. குணப்பெயர்
                  B. சினைப்பெயர்
                  C. காலப்பெயர்
                  D. தொழிற்பெயர்
                  Answer : A.
# பதினெட்டு உறுப்புக்கள் கலந்து வரப் பாடப்படும் நூல்:
                  A. குறவஞ்சி
                  B. பரணி
                  C. அந்தாதி
                  D. கலம்பகம்
                  Answer : D.
# “நா” என்னும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளைக் கண்டறிக:
                  A. நூல்
                  B. நாடகம்
                  C. நாள்
                  D. நாக்கு
                  Answer : D.
# “கோ” என்னும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளைக் கண்டறிக:
                  A. கோழி
                  B. அரசன்
                  C. கோயில்
                  D. கோட்டான்
                  Answer : B.
