1. செவ்வாய் கிரகத்தில் நைட்ரஜன் வாயு உள்ளதை கண்டறிந்த ஆய்வுகலம் – கியூரியாசிட்டி ரோவர்
2. உலகின் முதல் எலக்ட்ரானிக் மோட்டருடன் கூடிய செயற்க்கைகோள் – space x ( பால்கன் 9 ராக்கெட் ,அமெரிக்கா)
3. உலகின் மிகச்சிறிய இலகுவகை ரக போர்விமானம் தேஜாஸ் 17.01.2015 இந்திய விமானபடையில் இணைக்கப்பட்டது. (மிக் 2 ரக போர் விமானத்திற்கு பதிலாக)
4. பெண்கள் பாதுகாப்பிற்கான கைப்பேசி மென்பொருள் – ஹிம்மத்
5. இயற்கை எரிவாயுவில் இயங்கும் இந்தியாவின் முதல் ரயில் ரிவாரி முதல் ரோஷ்டக் வரை இயக்கப்பட்டது.
6. அதிவேக அகன்ற அலைவரிசை இணைப்பை முழுமையாக பெற்ற நாட்டின் முதல் மாவட்டம் – இடுக்கி , கேரளா
7. விண்வெளியில் அமைக்கபட உள்ள உலகின் அதிசக்தி தொலைநோக்கி – ATLAS ( லண்டன்)
8. உணவு மற்றும் மனித கழிவினால் இயக்கபடும் முதல் பேருந்து எங்கு அறிமுகபடுத்தபட்டது- பிரிட்டன்
9. வை-பை வசதி பெற்ற முதல் இந்திய ரயில் நிலையம்- பெங்களூரு
10. சிறுவிவசாயிகள் பயன்பாட்டிற்கான கையடக்க கணிணி – GREEN PHABLET
11. உலகின் முதல் சூரிய சக்தி ஆற்றல் விமானம் – சோலார் இம்பல்ஸ் 2
12. ரோட்டோ வைரஸிற்கு எதிரான தடுப்பூசி – ரோட்டோவோக்
13. செவ்வாய் கிரகத்தில் உள்ள நீரோட்டங்களை நாசாவினால் 2005 ல் அனுப்பபட்ட MRO (MARS RECONNAISSANCE ORBITERS) கண்டுபிடித்துள்ளது.
14. ரயில் மார்க்கமாக அனுப்பபடும் சரக்குகளின் நிலையை கண்காணிக்க ரயில்வே துறையினரால் அறிமுகபடுத்தபட்டுள்ள கைப்பேசி செயலி – பாரிச்சலன்
15. இ-பிரகதி திட்டத்தை அறிமுகபடுத்திய மாநிலம் – ஆந்திரா
16. செவ்வாய் கிரகத்தில் தரையிரங்கி அங்குள்ள மண் மாதிரிகளை சேகரித்து வெற்றிகரமாக மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் நாசா அமைப்பினால் எதிர்வரும் 2022 ல் செயல்படுத்தபட உள்ள திட்டம் – ரெட் டிராகன் திட்டம்
17. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அப்பலோ மருத்துவமனை நிறுவனத்துடன் இணைந்து நிறுவியுள்ள திட்டம் – SEHAT
18. நிலவில் நியான் வாயுக்கள் உள்ளிட்ட அரிமன் வாயுக்கள் (rare gases) இருப்பதை நாசாவின் LADEE விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
19. நாசா மற்றும் இஸ்ரோ கூட்டுமுயற்சியால் உருவாக உள்ள செயற்கைகோள்- NISAR MISSION (Nasa Isro Synthetic Aperture Radar Mission)
20. கப்பல்களுக்கு வழிகாட்டும் GAGAN (GPS Aided Geo Augumented Navigation) எனப்படும் தொழில்நுட்பம் சார்ந்த வழிகாட்டும் தொழில்நுட்பம் அறிமுகம்.
21. புளூட்டோவிற்கு மிக அருகில் சென்று அதன் புகைப்படங்களை அனுப்பிய விண்கலம் – நியூ ஹொரைசன்ஸ்
22. ஆகாஷ் ஏவுகணை 10.07.2015 அன்று இந்திய விமானபடையில் சேர்க்கபட்டது.
23. ஹெலினா (நாக்) ஏவுகணை வெற்றிகரமாக 12.07.15 அன்று வெற்றிகரமாக சோதிக்கபட்டது.
24. டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முன்னெடுத்து செல்ல உதவும் தொழில்நுட்பம் – White-fi தொழில்நுட்பம்
25. இந்தியாவின் முதல் பூகம்ப முன்னெறிச்சிக்கை மையம் டெஹ்ராடூனில் அமைக்கபட்டுள்ளது.
26. சீனாவினால் கட்டமைக்கபடும் உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி – FAST (Five hundred metre aperture spherical telescope)
27. விண்வெளியில் அதிக நாள்கள் தங்கி சாதனை படைத்தவர் – கென்னடி பால்கர்
28. இந்தியாவின் முதல் டிஜிட்டல் மாநிலம் – கேரளா
29. நாட்டின் முதல் சூரியசக்தி விமான நிலையம் – கொச்சின்
30. தாயிடமிருந்து எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் நோய் சேய்க்கு பரவாமல் தடுத்த உலகின் முதல் நாடு – கியூபா
General Science questions and answers with tests for practice free online. These questions not only develop of your I.Q. but will useful for upcoming government exams also.
1. Which of the following is the lightest metal ?
(A) Mercury (B) Silver
(C) Lithium (D) Lead (Ans : C)
2. The most important ore of Aluminium is–
(A) Bauxite (B) Calamine
(C) Calcite (D) Galena (Ans : A)
3. The element present in the largest amount in rocks and minerals is–
(A) Carbon (B) Silicon
(C) Hydrogen (D) Aluminium (Ans : B)
4. The chemial name of Uria is–
(A) Aneurin (B) Chloroetane
(C) Carbamide (D) None of these (Ans : C)
5. Permanent hardness of water can be removed by adding–
(A) Potassium Permanganate (B) Chlorine
(C) Bleaching Powder (D) Washing Soda (Ans : D)
6. The formula of Plaster of Paris is–
(A) CaSO4 (B) CaSO4, 2H2O
(C) 2CaSO4, 4H2O (D) 2CaSO4, H2O (Ans : D)
7. Liquefied Petroleum gas (LPG) consists of mainly–
(A) Methane, Ethane and Hexane (B) Ethane, Hexane and Nonane
(C) Methane, Butane and Propane (D) Methane, Hexane and Nonane (Ans : C)
8. The metal that is present in Photo Films is–
(A) Mercury (B) Platinium
(C) Magnesium (D) Silver (Ans : D)
9. Which of the following is in liquid form at room temperature ?
(A) Cerium (B) Sodium
(C) Francium (D) Lithium (Ans : C)
10. The property of a substance to absorb moisture from the air on exposure is called–
(A) Osmosis (B) Desiccation
(C) Efflorescence (D) Deliquescene (Ans : D)
11. Brass gets discoloured in air due to the presence of which gas in air–
(A) Carbon dioxide (B) Oxygen
(C) Hydrogen Sulphide (D) Nitrogen (Ans : C)
12. Quartz crystals normally used in quartz clocks etc. is chemically–
(A) Sodium Silicate (B) Silicon dioxide
(C) Germenium dioxide (D) A mixture of (B) and (C) (Ans : B)
13. Which of the following elements is non-radioactive?
(A) Uranium (B) Thorium
(C) Plutonium (D) Zirconium (Ans : D)
14. According to Dalton’s atomic theory the smallest particle which can exist independently is–
(A) An atom (B) A molecule
(C) A cation (D) An anion (Ans : A)
15. The recent atomic weight scale is based on–
(A) 1H1 (B) 1H2
(C) 6C12 (D) 8O16 (Ans : C)
16. The major ingredient of leather is–
(A) Carbohydrate (B) Collagen
(C) Polymer (D) Nucleic acid (Ans : B)
17. Glass is made from the mixture of–
(A) Quartz and mica (B) Sand and salt
(C) Sand and silicates (D) None of these (Ans : C)
18. Epoxy resins is used as–
(A) Moth repellants (B) Insecticides
(C) Detergents (D) Adhesives (Ans : D)
19. One fathom is equal to–
(A) 6 metres (B) 6 feet
(C) 60 feet (D) 60 cms (Ans : B)
20. What is the unit for measuring the pitch or frequency of sound ?
(A) Coulomb (B) Hum
(C) Cycles (D) Decible (Ans : D)
21. The fastest acting enzyme in the biological kingdom is–
(A) lipase (B) amylase
(C) carboxypeptidase (D) carbonic anhydrase (Ans : D)
22. Lightening cause rainfall because–
(A) It cause combination of oxygen and nitrogen (B) Some of the gas molecules become bigger
(C) It activate H2O molecule (D) Photo-electricity reaction starts (Ans : C)
23. Nitrification means–
(A) Liquifaction of nitrogen (B) Convert the atmospheric nitrogen to effective nitrogen compound.
(C) Production of nitrogen from air (D) Conversion of nitrogen to nitric acid. (Ans : B)
# FM என்றால் என்ன?Frequency Modulation
# ரேடியோ அலைகள் ஒரு விநாடியில் எவ்வளவு தூரம் பயணம்செய்யும்?சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர்
# இந்திய போலீஸ் பணியில் (ஐபிஎஸ்) சேர்ந்த முதல் பெண் யார்?கிரண்பேடி
# 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின்மக்கள்தொகை எவ்வளவு?7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958
# SMS என்பதன் விரிவாக்கம் என்ன?Short Message Service
# பீடி தொழிலாளர்களின் குடும்பத்துக்கான இலவச மருத்துவ காப்பீட்டுதிட்டத்தின் பெயர் என்ன?ராஷ்ரிய சுவாஸ்திய பீமாயோசனா
# வெண்மை புரட்சி எதனுடன் தொடர்புடையது?பால் மற்றும் முட்டை
# மஞ்சள் புரட்சி தொடர்புடையது எது?எண்ணெய் வித்துக்கள்
# நபார்டு (NABARD) வங்கி எப்போது ஆரம்பிக்கப்பட்டது?1982-ல்
# அரிசி அதிகளவு உற்பத்தி செய்யப்படும் மாநிலம் எது?மேற்கு வங்காளம்
# மாநில அரசுக்கு எந்த வரி மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது?விற்பனை வரி
# ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டுகள்?30 ஆண்டுகள்
# இந்தியாவின் தேசிய மலர் எது?தாமரை
# நாளந்தா பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?பிஹார்
# முழுவதும் பெண்களுக்காக தொடங்கப்பட்ட இந்தியபல்கலைக்கழகம் எது?கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
# அக்குபஞ்சர் என்பது என்ன?சீனர்களின் ஊசி மருத்துவமுறை
# அணு உலையில் பயன்படும் நீர் எது?கனநீர்
# மனித உடலில் மொத்தம் எத்தனை எலும்புகள் உள்ளன?
206
உங்கள் ராசியிலேயே இந்த விளம்பி வருடம் பிறப் பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத் துங்கள். அவ்வப்போது வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும்.
இந்தாண்டின் தொடக்கம் முதல் 3.10.2018 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் குரு இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள், சிலர் மீது நம்பிக்கையின்மை, வீண் அலைச்சல் வந்து போகும். மறைமுக எதிரிகள் முளைப்பார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
ஆனால், 4.10.2018 முதல் 12.3.2019 வரை உங்களின் பாக்கியஸ்தானமான 9-ம் வீட்டில் குரு நுழைவதால், இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். சில இடங்களில், சில நேரங்களில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் தள்ளிப் போன சுப நிகழ்ச்சிகளெல்லாம் நல்ல விதமாக நடந்தேறும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.
13.3.2019 முதல் வருடம் முடியும் வரை உங்களின் ராசிநாதன் குருபகவான் அதிசார வக்ரமாகி உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால், நான்கைந்து வேலைகளை ஒன்றாகச் சேர்த்துப் பார்க்க வேண்டியது இருக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம்.
5.7.2018 முதல் 1.8.2018 வரை உள்ள காலகட்டத்தில் சுக்கிரன் 6-ல் மறைவதால், சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.
30.4.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாயும், கேதுவும் சேர்ந்து லாப வீட்டில் நிற்பதால், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவர். மனைவிவழியில் மதிப்பு கூடும். கடன் பிரச்னை கட்டுக்குள் இருக்கும்.
14.4.2018 முதல் 12.2.2019 வரை கேது 11-ம் வீட்டில் நிற்பதால், ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும். தயக்கம், தடுமாற்றம் நீங்கும். கடந்த வருடத்தில் வாட்டிவதைத்த பிரச்னைகளுக்கெல்லாம் இப்போது தீர்வு கிடைக்கும். ஆனால், 5-ல் நிற்கும் ராகுவால் மன அமைதியின்மை, டென்ஷன் வரக்கூடும்.
13.2.2019 முதல் வருடம் முடியும் வரை 4-ல் ராகு நுழைவதால், வேலைச்சுமை அதிகரிக்கும். தாயாருடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். வாகனம் தண்டச்செலவு வைக்கும். கேது 10-ம் வீட்டுக்குள் வருவதால் உத்தியோகத்தில் எதிர்ப்புகள், திடீர் இடமாற்றம், குடும்பத்தில் அதிருப்தி வந்து நீங்கும்.
இந்தாண்டு முழுக்க சனிபகவான் 10-ம் வீட்டிலேயே அமர்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். என்றாலும் வேலைச்சுமையை நினைத்து ஆதங்கப்படுவீர்கள்.
வியாபாரத்தில் தேங்கிக்கிடந்த சரக்கு களை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர் மார்க்கெட், ஸ்பெகுலேஷன், இரும்பு, கட்டட உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். வாடிக்கை யாளர்கள் விரும்பி வருவார்கள். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். மூத்த அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். மார்கழி, தை மாதங்களில் மேலதிகாரி களுக்கு நெருக்கமாவீர்கள். ஐப்பசி மாதத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இடமாற்றமும் வரக் கூடும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தடையின்றி கிடைக்கும். இழந்த உரிமையை மீண்டும் பெறுவீர்கள்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வதுடன், வசதி வாய்ப்புகளை வாரி வழங்குவதாக அமையும்.
பரிகாரம்
தேனி மாவட்டம், சுருளிமலை எனும் ஊரில் கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீசுருளிவேலப்பரை, செவ்வாய்க்கிழமைகளில் சென்று வணங்கி வாருங்கள்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்.
இந்த விளம்பி வருடம் உங்களுக்கு 2-வது ராசியில் பிறப்பதால், பக்குவமான பேச்சால் வெற்றி பெறுவீர்கள். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். மகளுக்கு நல்ல வரனும் மகனுக்கு வேலையும் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும்.
3.10.2018 வரை குரு 9-ம் வீட்டில் நிற்பதால், உங்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையும். சிலர், புது வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வேலைப்பளு குறையும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
4.10.2018 முதல் 12.3.2019 வரை குரு உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டுக்கு வருகிறார். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். மனைவியின் குறைகளைப் பெரிதுபடுத்தாதீர்கள். 13.3.19 முதல் வருடம் முடியும் வரை குரு அதிசார வக்ரமாகி லாப வீட்டில் வந்து அமர்வதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். திடீர் யோகம், பணவரவு உண்டு.
14.4.18 முதல் 12.2.19 வரை கேது 12-ம் வீட்டில் நிற்பதால், திடீர் பயணங்கள் அதிகரிக்கும். ராகு 6-ல் நிற்பதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வழக்கில் வெற்றியுண்டு. வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவுவர்.
13.2.2019 முதல் வருடம் முடியும் வரை கேது லாப வீட்டுக்குள் வருவதால், ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும். திடீர் யோகம் உண்டு. சொத்துச் சிக்கல்கள் பேச்சுவார்த்தை மூலம் சரியாகும். ராகு 5-ம் வீட்டுக்கு வருவதால், பிள்ளைகளால் வீண் அலைச்சலும் மன உளைச்சலும் வரக்கூடும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டி வரும்.
இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் லாப வீட்டில் நிற்பதால், செயலில் வேகம் கூடும். வருமானம் உயரும். பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். அழகு, இளமைக் கூடும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை முடித்து புது வீட்டில் குடிபுகுவீர்கள். அனுபவபூர்வமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள்.
ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசாங்க விஷயங்கள் நல்லவிதத்தில் முடிவடையும். கடன் பிரச்னைகள் ஓயும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். இந்தி, தெலுங்கு பேசுபவர்கள் உதவுவார்கள். சுயத்தொழில் தொடங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். சொந்த ஊரில் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
30.4.2018 முதல் 27.10.2018 வரை உள்ள காலகட்டங்களில் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து ராசிக்கு 12-ல் அமர்வதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளால் அவ்வப்போது அலைச்சலும், டென்ஷனும் இருக்கும். என்றாலும் அவர்களால் ஆதாயமும் உண்டு. வழக்கில் அவசர முடிவுகள் வேண்டாம்.
9.6.2018 முதல் 4.7.2018 வரை சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6-ல் மறைவதால், சின்னச்சின்ன வாகன விபத்துகள் வரும் என்பதால், கவனமாக பயணிப்பது நல்லது. எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை ஏற்படும். கணவன் மனைவிக்குள் சாதாரண விஷயத்துக் கெல்லாம் சண்டை வரும்.
வியாபாரத்தில், சந்தை நிலவரத்தை அறிந்து புது முதலீடுகளைச் செய்யுங்கள். அதிக வட்டிக்குப் பணம் வாங்கி வியாபாரத்தை விரிவுப்படுத்த வேண்டாம். பங்குதாரர்களால் அவ்வப்போது பிரச்னைகள் வரும். கெமிக்கல், பெட்ரோ-கெமிக்கல், உரம் மற்றும் மருந்து வகைகளால் ஆதாயமடைவீர்கள். சித்திரை, ஆடி மாதங்களில் புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சாஃப்ட்வேர் துறையில் புதிய முதலீடுகள் செய்யவேண்டாம்.
உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். விரும்பத்தகாத இடமாற்றமும் வரக்கூடும். மேலதிகாரிகளைப் பகைக்கவேண்டாம். மாசி மாதத்தில் பதவி, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள்.
மொத்தத்தில் இந்த விளம்பி வருடம், விடாமுயற்சி யாலும் கடும் உழைப்பாலும் உங்களுக்கு முன்னேற் றத்தைப் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்
தர்மபுரி மாவட்டம், தகடூர் எனும் ஊரில் அருளும் ஸ்ரீகாமாட்சியம்மனையும், ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரரையும் பிரதோஷ நாளில் வழிபட்டு வாருங்கள். செல்வ வளம் பெருகும்.
உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் இந்த விளம்பி வருடம் பிறப்பதால், போராடி வெற்றி பெறுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். விஐ.பி-கள் உதவுவார்கள். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். தள்ளிப்போன திருமணப் பேச்சுவார்த்தை கூடிவரும். வீடுகட்ட திட்ட அனுமதி கிடைக்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். பூர்வீகச் சொத்தில் மராமத்து வேலைகள் செய்வீர்கள்.
3.10.2018 வரை குரு 10-ம் வீட்டில் தொடர்வதால், வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். உங்களிடம் உள்ள திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். ஆனால், அவை பலனளிக்காது.
4.10.18 முதல் 12.3.19 வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் திடீர் யோகம் உண்டாகும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். சில நல்ல மனிதர்களின் நட்பால் புதிய பாதையில் பயணிப்பீர்கள்.
13.3.2019 முதல் வருடம் முடியும் வரை குரு அதிசார வக்ரமாகி 12-ல் மறைவதால் செலவுகள் அதிகமாகும். நல்ல விஷயத்துக் காக வெளியே கடன்வாங்க நேரிடும். பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். சிலருக்கு அயல்நாட்டுப் பயணம் அமையும்.
14.4.18 முதல் 12.2.19 வரை ராசிக்குள் கேது நிற்பதால் டென்ஷன், ரத்த அழுத்தத்தால் மயக்கம், பயம், எதிலும் சந்தேகம் வந்து நீங்கும். ராகு 7-ல் நிற்பதால் கணவன் மனைவிக்குள் கசப்பு உணர்வு ஏற்படும். 13.2.2019 முதல் ராகு 6-லும் கேது ராசியை விட்டு விலகி 12-ல் அமர்வதால், ஆரோக்கியம் மேம்படும். மகளுக்குத் திருமணம் கூடிவரும்.
இந்தாண்டு முழுக்க விரயச் சனி தொடர்வதால், வீண்பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்து போகும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். இளைய சகோதரர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள்.
15.5.2018 முதல் 8.6.2018 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் சிறுசிறு விபத்துகள், வீண் செலவுகள், சண்டைச் சச்சரவுகள், உங்களைப் பற்றிய வதந்திகள், வந்துபோகும். கணவன் மனைவிக்குள் அவ்வப்போது குழப்பங்களும், பிரச்னைகளும் வரும்.
30.4.2018 முதல் 27.10.2018 வரை ராசிக்குள்ளேயே செவ்வாயும், கேதுவும் சேர்வதால், உடல்நலம் பாதிக்கும். பெரிய நோய் இருப்பதைப் போல நீங்கள் உணருவீர்கள். நல்ல மருத்துவரை ஆலோசித்து மருந்து, மாத்திரை உட்கொள்வது நல்லது. சகோரர்களால் அலைச்சல்களும், செலவினங்களும் உண்டாகும்.
வியாபாரத்தில் ஏற்றஇறக்கங்கள் இருக்கும். போட்டிகள் அதிகரிக்கும். சித்திரை, ஆனி ஆகிய மாதங்களில் லாபம் கூடும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். வாடிக்கை யாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். பங்கு தாரர்களுடன் அவ்வப்போது சிற்சில சச்சரவுகள் வரக்கூடும். புது ஏஜென்சி எடுக்கும்போது யோசித்துச் செயல்படுங்கள்.
அவ்வப்போது சந்தை நிலவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள். கடன் வாங்கி கடையை நவீனமாக்குவீர்கள். ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் புது ஒப்பந்தம் வரும். பற்று-வரவு உயரும்.
உத்தியோகத்தில் அலட்சியத்துடன் செயல்படவேண்டாம். வேலைப்பளு அதிகரிக்கும். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்கவேண்டி வரும். எந்த வேலையை முதலில் முடிப்பது என்ற குழப்பமும் டென்ஷனும் அதிகரிக்கும்.
மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களின் மேலதிகாரி தவறான வழிகளைக் கையாண்டாலும், நீங்கள் நேர்வழியில் செல்வது நல்லது. சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இழந்த உரிமையைப் பெறுவீர்கள். மார்கழி, தை ஆகிய மாதங்களில் சம்பளம் கூடும். புது பொறுப்புகளும் பெரிய பதவியும் தேடி வரும். சிலருக்குப் புது வேலை அமையவும் வாய்ப்பு உண்டு.
மொத்தத்தில் இந்த விளம்பி வருடம், சங்கடங் களைச் சமாளிக்க வைத்து, சாதனையை நோக்கி உங்களை நகர்த்துவதாக அமையும்.
பரிகாரம்
மதுரை, எழுத்தாணிக்கார தெருவில் அருள்பாலிக்கும் ஸ்ரீகனகவல்லி தாயாரையும், ஸ்ரீவீரராகவ பெருமாளையும் ஏகாதசி நாளில் சென்று வழிபட்டு வாருங்கள்; ஆனந்தம் பெருகும்.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் 3.10.2018 வரை உங்களின் ராசிநாதன் குருபகவான் லாப வீட்டிலேயே தொடர்வதால் தொட்டது துலங்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். பிதுர்வழிச் சொத்துகள் கைக்கு வரும். உறவினர்கள் சிலர் உங்களுக்கு எதிராகத் திரும்பலாம்; கவனம் தேவை.
ஆனால், 4.10.2018 முதல் 12.03.2019 வரை 12-ம் வீட்டில் குரு அமர்வதால் எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். பணம், பொருள் சேர்ந்தாலும் செலவுகளும் துரத்தும். தகுந்த ஆதாரம் இல்லாமல் எவருக்கும் கடன் தரவேண்டாம். உயர்கல்வி, உத்தியோகம் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு ஏற்கவும்.
13.3.2019 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் அதிசார வக்ரமாகி ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால், கோபம் அதிகரிக்கும். மன உளைச்சலுக்கும் ஆளாவீர்கள்.
வருடப் பிறப்பு முதல் 12.2.2019 வரை ராகு 8-ம் வீட்டிலும் கேது 2-ம் வீட்டிலும் நிற்பதால், கணவன் மனைவிக்கு இடையே வீண் சந்தேகங்கள் வரும்; ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும்.
13.2.2019 முதல் வருடம் முடியும் வரை கேது ராசிக்குள் நுழைவதால் வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும். ராகு 7-ல் நுழைவதால் வாழ்க்கைத் துணையின் உடல்நலனில் கவனம் தேவைப்படும். பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றுவீர்கள்.
இந்தாண்டு முழுக்க சனிபகவான் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். சொந்தமாக வீடு வாங்குவீர்கள். எனினும் உடல் அசெளகரியங்களும் உண்டு. உறவினர்களிடம் அதிகம் உரிமை பாராட்ட வேண்டாம். சொத்துப் பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்க்கப் பாருங்கள்.
30.4.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில நேரங்களில் காரசாரமாகப் பேசி சிலரின் நட்பை இழப்பீர்கள். சகோதர சகோதரிகளிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.
21.4.18 முதல் 14.5.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். எங்கு சென்றாலும் எதிர்ப்புகள் அதிகரிக்கும். கடன் பிரச்னை தலைதூக்கும். எந்தக் காரியத்தைத் தொட்டாலும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், செலவினங்கள் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்து போட்டி யாளர்களைத் திக்குமுக்காட வைப்பீர்கள். வேலையாட் களை மாற்றுவீர்கள். வைகாசி, மாசி மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். லாபம் கூடும்.
புரட்டாசி மாதங்களில் புதிய பங்குதாரர் கள் அமைவார்கள். பழைய சரக்குகளை அசல் விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். வி.ஐ.பி-கள் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். வாகன உதிரிபாகங்கள், ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயமுண்டு.
உத்தியோகத்தில், இதுவரை நீங்கள் சந்தித்துவந்த அவமானங்கள் நீங்கும். மூத்த அதிகாரி உங்களுக்கு முன்னுரிமை தருவார். அவருடைய பூரண ஒத்துழைப்பால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் சில சிறப்புப் பொறுப்பு களை உங்களிடம் ஒப்படைப்பார்கள்.
சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு சம்பளம் உயரும். புதிய பொறுப்புகளும், சலுகைகளும் உங்களைத் தேடிவரும்.
மொத்தத்தில், விளம்பி வருடம் நீங்கள் தொட்ட காரியங்களை எல்லாம் வெற்றிபெற வைத்து, சகல கோணங்களிலும் உங்களைச் சாதிக்கவைப்பதாக அமையும்.
பரிகாரம்
திருவாரூர்- தியாகராஜர் கோயில் கீழவீதியில் அருள்பாலிக்கும் வீர ஆஞ்சநேயரை, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். பகை தீரும்; வெற்றிகள் குவியும்.
உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்த விளம்பி ஆண்டு பிறப்பதால் புதிய சிந்தனைகள் உதயமாகும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமான பேச்சாலும், சமயோஜித புத்தியாலும் பழைய பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். கடன் பிரச்னையில் ஒரு பகுதி தீரும். வீட்டுக்குத் தேவை யான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவுக் குப் பணவரவு உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிந்து இனி செயல்படத் தொடங்குவீர்கள்.
3.10.2018 வரையிலும் குரு தரும் பலனால், திடீர்ப் பயணங்கள் மற்றும் திடீர்ச் செலவுகளால் கொஞ்சம் திணறுவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகளும் அதிகரிக்கும். நீண்ட நாள்களாகப் போக நினைத்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும்.
4.10.2018 முதல் 12.3.2019 வரை உங்கள் ராசிக்குள்ளேயே குரு வந்து அமர்வதால் வீண் அலைச்சல், அலைக்கழிப்பு குறையும். பல நாள்கள் தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். என்றாலும் முன்கோபம் அதிகரிக்கும். உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை விடவேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
உடல் அசதி, சோர்வு, எதிலும் ஒருவித சலிப்பு, யூரினரி இன்ஃபெக்ஷன், காய்ச்சல், வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலி வந்து போகும் வாய்ப்புள்ளது. கவனமாக இருக்கவும். நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிர்க்கப்பாருங்கள். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்திலும் சிறுசிறு வாக்குவாதங்கள் வந்து போகும். கணவன், மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையைத் தவிர்ப்பது நல்லது.
13.3.2019 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் அதிசார வக்ரமாகி உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் வீட்டில் அமர்வதால், அதுமுதல் எதிர்பார்த்த வகையில் உதவிகளும், திடீர் பணவரவும் உண்டு. ஆனால், செலவுகள் அடுத்தடுத்து இருக்கும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். வாரிசுகள் இல்லாமல் வருந்திய தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
30.4.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய் கேது வுடன் சேர்ந்து 3-ம் வீட்டில் நிற்பதால் திடீர் யோகம், பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி எல்லாம் உண்டாகும். தைரியமாகவும், தன்னிச்சையாகவும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும்.
வருடம் பிறக்கும் முதல் 12.2.2019 வரை ராகு 9-ல் நிற்பதால் தந்தையாரின் உடல்நலம் பாதிக்கும். கேது 3-ல் நிற்பதால், சவால்களைச் சமாளிக்கும் வல்லமை கிடைக்கும். வி.ஐ.பி-கள் உதவுவார்கள். 13.2.2019 லிருந்து வருடம் முடியும்வரை ராகு 8-ல் நுழைவதால் பயணங்களில் கவனம் தேவை. அலர்ஜி வந்து நீங்கும். கேது 2-ல் நுழைவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். இந்தாண்டு முழுக்க சனி 2-ல் அமர்ந்து பாதச்சனியாக இருப்பதால், குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்த் திடுங்கள். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது நல்லது. பூர்வீகச் சொத்துப் பிரச்னையை அறிவுபூர்வமாக அணுகுவது நல்லது.
வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். சித்திரை மற்றும் தை மாதத்தில் பற்று வரவு உயரும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைக்கு வரும். ஆவணி மாதம் பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக் கப்படுவீர்கள். வராது என்றிருந்த பாக்கித் தொகை வந்து சேரும். ஏற்றுமதி, இறக்குமதி, மருந்து, பிளாஸ்டிக், ஊதுபத்தி, உணவு, லாட்ஜிங் வகைகளால் ஆதாயம் பெருகும். பங்கு தாரர்களிடம் பேசும்போது நிதானமாகப் பேசவும்.
உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும். ஏழரைச் சனி தொடர்வதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன் படித்துப் பாருங்கள். ஆவணி, புரட்டாசி மாதங்களில் புதிய வேலை வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, பெரிய மனிதர் களின் நட்பையும், வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்
சங்கடஹர சதுர்த்தி திருநாளில் திருச்சி உச்சிப் பிள்ளையாரை வணங்கி வழிபட்டு வாருங்கள். சங்கடங்கள் தீரும்; சந்தோஷம் பெருகும்.
சித்திரை 3,4-ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்
உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், உங்களை தலைநிமிர வைக்கும். சோகத்தில் மூழ்கியிருந்த உங்கள் மனதில் தன்னம் பிக்கை பிறக்கும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும்.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் 3.10.2018 வரை உங்கள் ராசிக்குள்ளே குரு அமர்ந்து ஜன்ம குருவாக இருப்பதால், பழைய பிரச்னைகள் தலைதூக்கும். தேவையில்லாத பிரச்னைகள் தலைதூக்கும் என்பதால், மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள்.
4.10.18 முதல் 12.3.19 வரை குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி 2-ல் அமர்வதால், குடும்பத்தில் இதுவரையிலும் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். உங்கள் குடும்பத்தில் வீண் கலகத்தை ஏற்படுத்திவந்த ஏற்படுத்திய சுற்றத்தாரை இனங் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். புது வேலை அமையும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வந்துசேரும்.
திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் நல்லவிதத்தில் முடியும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்து வீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். வீடு கட்ட வங்கிக்கடன் கிடைக்கும்.
13.3.19 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் அதிசார வக்ரமாகி 3-ம் வீட்டில் அமர்வதால் இலக்கை எட்டிப் பிடிக்க கடுமையாகப் போராட வேண்டி வரும். சுபச் செலவுகளும் திடீர் பயணங்களும் அதிகரிக்கும்.
14.4.18 முதல் 12.2.19 வரை ராசிக்கு 10-ல் ராகு நிற்பதால் வேலைச் சுமை, டென்ஷன் வரக்கூடும். ஆனால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகமாகும். கேது 4-ல் நிற்பதால் தாழ்வுமனப்பான்மை, பகைமை வரும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும்.
13.2.19 முதல் 9-ல் ராகு நுழைவதால், நீங்கள் எதிர்பார்த்தபடி பணவரவு திருப்திகரமாக இருக்கும். தந்தை வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்துபோகும். கேது 3-ம் வீட்டில் நுழைவதால், பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் சுமுகமாக முடியும். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள்.
இந்தாண்டு முழுக்க சனிபகவான் 3-ம் வீட்டில் நிற்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.
நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியிலே நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணரும் சூட்சும புத்தி உண்டாகும். வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்று மாநிலத்தில் இருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.
30.04.18 முதல் 27.10.18 வரை செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து 4-ல் நிற்பதால், தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும்.
நெருக்கமானவர்களுடன் மனவருத்தம், தாயாருக்கு மருத்துவச் செலவுகள், சொத்துத் தகராறுகள் வந்து செல்லும். உங்கள் ரசனைக்கேற்ப வீட்டை விரிவுப் படுத்திக் கட்டுவீர்கள்.
வியாபாரத்தில், ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. பற்று-வரவு உயரும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். பெரிய நிறுவனங்களுடன் ஏற்படும் புதிய ஒப்பந்தங்களால் உங்கள் நிறுவனம் புகழ் பெறும். பங்குதாரரால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வீர்கள். ஹார்டுவேர், ஹோட்டல், ஸ்பெக்குலேஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். அலுவலகச் சூழ்நிலை உங்களுக்குச் சாதகமாக அமையும். மார்கழி, தை மாதங்களில் பதவி உயர்வுக் காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களின் நீண்ட கால கனவுகளை நனவாக்குவதுடன், அடுத்தடுத்து உங்களை சாதிக்கவைப்பதாக அமையும்.
பரிகாரம்
கோவை மாவட்டம், உக்கடம் எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீஹரிவரதராஜப் பெருமாளை, ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் வழிபட்டு வாருங்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்
இந்த வருடம் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் பிறப்பதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். பொது இடங்களில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். தடைப்பட்ட திருமணம் கூடி வரும்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 12.2.19 வரை ராகு லாப வீட்டில் இருப்பதால், பிரச்னைகளைச் சமாளிக்கும் மன உறுதி உண்டாகும். ஷேர் மூலம் பணம் வரும். கேது 5-ல் இருப்பதால், பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 13.2.19 முதல் வருடம் முடியும்வரை கேது 4-லும் ராகு 10-லும் இருப்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். வீண்பழி ஏற்படக்கூடும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
14.4.18 முதல் 3.10.18 வரை குருபகவான் 2-ம் வீட்டில் தொடர்வதால், குடும்பத்தில் அமைதி நிலவும். விலையுயர்ந்த ஆபரணங் கள் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாகும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள். 4.10.18 முதல் குரு 3-ம் இடத்தில் அமர்வதால், காரியங்களை முடிப்பதில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். சில நண்பர்கள் உங்களை விட்டுப் பிரிவார்கள். பணத் தட்டுப்பாடு அதிகரிக்கும். எனினும், தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தை வழி சொத்துகள் சேரும்.
13.3.19 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 4-ல் அமர்வதால், இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரிபார்த்து வாங்கவும். உங்களைப் பற்றிய மறைமுக விமர்சனங்கள் அதிகரிக்கும்.
22.3.19 முதல் 13.4.19 வரை சுக்கிரன் 6-ல் மறைவ தால், எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் அதிகரிக்கும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ஆண்டு முழுவதும் சனிபகவான் 4-ல் தொடர் வதால், வீடு கட்ட அனுமதி கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். சொத்து வாங்கும்போது பத்திரங்களை உரிய சட்ட நிபுணரிடம் காட்டி, அவருடைய ஆலோச னையைப் பெறவும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணம், விலை உயர்ந்த நகைகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். குடும்பத்துடன் வெளியூர்களுக்குச் செல்லும்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்வது நல்லது.
30.4.18 முதல் 27.10.18 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து ராசிக்கு 5-ல் இருப்பதால், கர்ப்பிணிகள் அடிக்கடி உரிய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. உடன்பிறந்தவர்களால் வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்படக்கூடும். சகோதரியின் திருமணத்தைப் போராடி முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை சுமுகமாகப் பேசி முடிப்பது நல்லது.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப பொருள்களைக் கொள்முதல் செய்து, விற்பனையையும் லாபத்தையும் அதிகரிப்பீர்கள். ஆனி, ஆடி மாதங்களில் சிலர் புதுத் துறையில் முதலீடு செய்வீர்கள்.
மார்கழி, தை மாதங்களில் புதுக் கிளை தொடங்கும் வாய்ப்பு ஏற்படும். பங்குதாரர்கள் கோபப்பட்டாலும், நீங்கள் பொறுமையாக அனுசரித்துச் செல்லுங்கள். புரோக்கரேஜ், சினிமா, சிமென்ட், பெட்ரோ கெமிக்கல், மருந்து, மர வகைகளால் ஆதாயம் உண்டாகும்.
உத்தியோகத்தில் சூட்சுமங்களைப் புரிந்துகொள் வீர்கள். புதிய அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். வைகாசி, கார்த்திகை, மாசி மாதங்களில் அதிரடி முன்னேற்றங்கள் உண்டாகும். அலுவலகச் சூழ்நிலை உற்சாகமாகக் காணப்படும். பெரிய பொறுப்புகள் தேடி வரும். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு தொலைநோக்குச் சிந்தனையால் பல வெற்றிகளைப் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்
நாகை மாவட்டம், தகட்டூரில் அருள்பாலிக்கும் பைரவ மூர்த்தியை, அஷ்டமி திதிநாளில் சென்று வழிபட்டு வாருங்கள்; தீவினைகள் யாவும் நீங்கும்.
வருட ஆரம்பம் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் பிறப்பதால், வேலைகளைப் போராடி முடிக்கவேண்டியது வரும். பணம் வரும் என்றாலும் செலவுகளும் துரத்தும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். வாகனத்தில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. உறவினர்கள் திருமணத்தை முன்னிட்டு கடன் ஏற்படக்கூடும்.
14.4.18 முதல் 12.2.19 வரை ராகு 12-லும் கேது 6-லும் தொடர்வதால், நீண்டகாலமாகச் செல்ல நினைத்த குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயம் உண்டா கும். விழாக்கள், விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராகு லாப வீட்டில் அமர்வதால், கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும்.
கேது 5-ல் அமர்வதால், பிள்ளைகளால் அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க நேரிடும். பூர்வீகச் சொத்தில் பிரச்னை ஏற்படக்கூடும். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
ஆண்டின் தொடக்கம் முதல் 3.10.18 வரை குருபகவான் 3-ம் வீட்டில் மறைந்தி ருப்பதால், சில வேலைகளை இரண்டு மூன்று முறை போராடித்தான் முடிக்க வேண்டியிருக்கும். பேச்சால் பிரச்னைகள் ஏற்படும். ஆகவே, கவனம் தேவை. 4.10.18 முதல் 12.3.19 வரை குரு 4-ல் அமர்வதால், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டும் பணியில் தடை, தாமதங்கள் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழிச் சொத்தைப் போராடித்தான் பெறவேண்டியிருக்கும். மற்றவர்களின் ஆலோசனையை அப்படியே ஏற்காமல், சிந்தித்து முடிவு செய்வது நல்லது. சொத்து வாங்கும்போதும் விற்கும்போதும் வில்லங்கம் எதுவும் இருக்கிறதா என்று தீர விசாரிக்கவும்.
ஆனால், 13.3.19 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 5-ல் அமர்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சொந்த வீடு கட்டிக் குடியேறும் வாய்ப்பு உண்டாகும். வருமானத்தை உயர்த்த புது வழி கிடைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரனும், மகனுக்கு நல்லதொரு வேலையும் அமையும்.
வருடம் முழுவதும் சனிபகவான் 5-ல் நீடிப்பதால், தெளிவாக முடிவெடுக்க முடியாமல் தவிப்பீர்கள். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க நேரிடும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் தொடர் பான முயற்சிகள் தாமதமாக முடியும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும்.
25.2.19 முதல் 21.3.19 வரை சுக்கிரன் 6-ல் மறைவ தால், கணவன்-மனைவிக்கிடையில், வீண் சந்தேகத்தால் பிரிவு ஏற்படக்கூடும்; பொறுமை அவசியம். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணைக்கு அலர்ஜி போன்ற பிரச்னை ஏற்படக்கூடும்.
30.4.18 முதல் 27.10.18 வரை செவ்வாய் கேதுவுடன் 6-ல் சேர்ந்திருப்பதால், வீடு, மனை வாங்குவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். சகோதரர்கள் பாசத்துடன் நடந்துகொள்வார்கள். தாய்வழி உறவுகளிடம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.
வியாபாரத்தில். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனி, ஆடி மாதங்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்களிடம் இணக்க மாக நடந்துகொள்வது அவசியம். பங்குனி மாதத்தில் வெளிநாடு தொடர்புடைய நிறுவனத் திலிருந்து புதிய பங்குதாரர் வர வாய்ப்பு இருக்கிறது. உணவு, ஷேர், ஸ்பெகுலேஷன், கல்வி வகைகளால் ஆதாயம் உண்டு.
உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடி, ஆவணி மாதங்களில் புது வாய்ப்புகள் வரும். மூத்த அதிகாரி உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வைகாசி மாதத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டின் பிற்பகுதி உங்கள் அந்தஸ்தை உயர்த்துவதாக அமையும்.
பரிகாரம்
அரியலூர் மாவட்டம், காமரசவல்லி எனும் ஊரில் அருளும் அருள்மிகு பாலாம்பிகை உடனுறை அருள்மிகு கார்க்கோடகேஸ்வரரை, பிரதோஷ நாளில் சென்று வழிபடுவது நன்மை தரும்.
உங்கள் ராசிக்கு 9-ல் சந்திரன் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாகச் செய்துமுடிப்பீர்கள். அடுக்கடுக்காக செலவுகள் ஏற்பட்டாலும், அதற்கேற்ப வருமானமும் கிடைக்கும். கனவாக இருந்த வீடு வாங்கும் விருப்பம் நிறைவேறும். அதிக வட்டிக் கடனை அடைப்பீர்கள்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 3.10.18 வரை குரு பகவான் 4-ல் தொடர்வதால், வேலைச்சுமை அதிகரிக்கும். எதிலும் உணர்வுபூர்வமாக அணுகாமல் யோசித்து முடிவெடுக்கவும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சொத்துப் பிரச்னையைப் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை.
4.10.18 முதல் 12.3.19 வரை குருபகவான் 5-ல் அமர்வதால், அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக் கும். குடும்பத்தில் அமைதி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைப்பீர்கள். மகனுடைய உயர்கல்வி, உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். 13.3.19 முதல் வருடம் முடியும் வரை குரு 6-ல் மறைவதால், குடும்பத்தில் அவ்வப்போது வாக்கு வாதங்கள் ஏற்படும். சேமிப்புகள் கரையும். சிலருக்குக் கடன் வாங்கக்கூடிய நிலையும் ஏற்படும். சொத்துப் பிரச்னைக்காக நீதிமன்றம் செல்ல நேரிடும்.
வருடம் முழுவதும் சனிபகவான் 6-ல் நீடிப்பதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். பேச்சில் அனுபவ அறிவு பளிச்சிடும். புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சிலருக்கு வெளி மாநிலம், வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். பிதுர்வழிச் சொத்தைப் பெறுவதில் இருந்த தடை விலகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வாங்கிய கடனைத் தந்து முடிப்பீர்கள். தந்தைவழி உறவினர்களுடன் இருந்த கருத்துவேறுபாடு மறைந்து, சுமுகமான சூழ்நிலை ஏற்படும்.
30.1.19 முதல் 24.2.19 வரை சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6-ல் சென்று மறைவதால், பணிச்சுமை அதிகரிக்கும். சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையில் வீண் வாக்குவாதம் ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.
14.4.18 முதல் 12.2.19 வரை ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால், அடிக்கடி மனஇறுக்கம் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணைக்கு தைராய்டு பிரச்னை போன்ற பிரச்னைகள் ஏற்படும். ஆனால், 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராகு 12-லும், கேது 6-லும் அமர்வதால், உடல் ஆரோக்கியம் தொடர்பான வீண் கவலையில் இருந்து விடுபடுவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத் துணை யுடன் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். திருமணத் தடை நீங்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும்.
30.4.18 முதல் 27.10.18 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 7-ல் அமர்வதால், வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக் கியம் பாதிக்கப்படக்கூடும். உணவில் கட்டுப்பாடு அவசியம். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.
வியாபாரத்தில் போட்டியாளர்களைச் சமாளிக்க கடுமையாக உழைக்கவேண்டும். வெளிநாட்டு நிறுவனம், புகழ்பெற்ற நிறுவனம் என்று வரும் விளம்பரங்களை நம்பி, விசாரிக்காமல் பெரிய அளவிலான முதலீடுகளைச் செய்யவேண்டாம். வைகாசி, ஆனி, புரட்டாசி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், கெமிக்கல், எண்டர்பிரைசஸ் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கார்த்திகை, மார்கழி, மாசி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
உத்தியோகத்தில், உங்களது திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். கடுமையாக உழைத்தும், உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சித்திரை, வைகாசி மாதங்களில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு அலைச்சல்களைத் தந்தாலும், அனுபவ அறிவால் வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்
ஈரோடு மாவட்டம், பவளமலையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு முத்துக்குமார சுவாமியை, பூசம் நட்சத்திர நாளன்று வழிபட்டு வாருங்கள்; மகிழ்ச்சி பெருகும்.
உங்கள் ராசிக்கு 10-ல் புத்தாண்டு பிறப்பதால், நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். நீங்கள் இதுவரை உழைத்த உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர் களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வெளி நாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 3.10.18 வரை குரு 5-ல் இருப்பதால், அறிஞர்களின் நட்பால் சில விஷயங் களைச் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் அலட்சியப் போக்கு மாறும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். பூர்வீகச் சொத்தைச் சீர்செய்வீர்கள். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். 4.10.18 முதல் 12.3.19 வரை குரு 6-ல் மறைவதால், வரவுக்கு அதிகமான செலவுகளும், அலைச்சலும், எதிர்ப்புகளும் ஏற்படக்கூடும். குடும்பத்திலும் கணவன் – மனைவிக்குள் வீண் சந்தேகம் ஏற்பட்டு நீங்கும்.
13.3.19 முதல் வருடம் முடியும் வரை குரு அதிசாரத்தில் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேர்வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்தைப் புதுப்பிப்பீர்கள். விலையுயர்ந்த தங்க நகை களை வாங்குவீர்கள். தெய்வ நேர்த்திக் கடன்களை செலுத்துவீர்கள்.
2.1.19 முதல் 29.1.19 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், கணவன் – மனைவிக்கு இடையில் கருத்துவேறுபாடுகள் ஏற்படக் கூடும். வீண் சந்தேகத்தைத் தவிர்க்கவும். பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வருடம் முழுவதும் சனிபகவான் 7-ம் வீட்டில் கண்டகச் சனியாகத் தொடர்கிறார். புதிய நண்பர்களை நம்பி முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக் கியத்தில் கவனம் தேவை. சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரிபார்த்து வாங்கவும்.
30.4.18 முதல் 27.10.18 வரை செவ்வாய் கேதுவுடன் 8-ல் இருப்பதால், சகோதர வகையில் சங்கடங்கள் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். சொத்து வாங்கும்போது சட்ட நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது அவசியம்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 12.2.19 வரை ராகு 2-லும் கேது 8-லும் தொடர்வதால், மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால், வாகன பயணத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம்.
13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராசிக்குள் ராகுவும் 7-ல் கேதுவும் அமர்வதால், உடல் ஆரோக் கியத்தில் கவனம் தேவை. முன்கோபத்தைத் தவிர்க் கவும். மின் சாதனங்களைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்கவும். மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
வியாபாரத்தில் சித்திரை, ஆவணி, கார்த்திகை மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விளம்பர யுக்திகளைப் பயன்படுத்தி லாபத்தை அதிகரிப்பீர்கள். சந்தை நிலவரங் களை நுணுக்கமாக கவனித்து, பெரிய முதலீடு செய்வீர்கள். அனுபவம் மிக்க வேலையாள்களைப் பணியில் அமர்த்து வீர்கள். கடையை நவீனமயமாக்குவீர்கள்.
ஹார்டுவேர், ஓட்டல், லாட்ஜ், டிரான்ஸ்போர்ட் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். என்றாலும் கண்டகச் சனி தொடர்வதால், கூட்டுத் தொழிலைத் தவிர்ப் பது நல்லது. பங்குதாரர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.
உத்தியோகத்தில் உங்கள் ஆதிக்கம் ஓங்கும். மூத்த அதிகாரி சில முக்கிய ரகசியங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்வார்கள். வைகாசி, ஆனி மாதங்களில் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். புது வாய்ப்புகளும் வரும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். இழந்த சலுகைகளைத் திரும்பப் பெறுவீர்கள். வேறு சில நல்ல வாய்ப்புகளும் வரும். தை, மாசி மாதங்களில் பெரிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு சமூகத்தில் உங்களுக்குப் பெரிய அந்தஸ்தையும், திடீர் யோகங் களையும் அள்ளித் தருவதாக அமையும்.
பரிகாரம்
கடலூர் மாவட்டம் நல்லாத்தூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாளை, ஒரு சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் வருடம் பிறப்ப தால், உடல் ஆரோக்கியம் மேம்படும். அந்தஸ்து உயரும். புதிய பதவிகள் தேடி வரும். வி.ஐ.பி-கள் மத்தியில் பிரபலமடைவீர்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 3.10.18 வரை குரு பகவான் 6-ல் மறைந்து இருப்பதால், குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது அவசியம். விலையுயர்ந்த பொருள்களை இரவல் தரவோ வாங்கவோ வேண்டாம். மற்றவர்களுக்காக ஜாமீன் கொடுக்கவேண்டாம்.
4.10.18 முதல் வருடம் முடியும்வரை குருபகவான் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், போட்டி, பொறாமைகள் நீங்கும். தடைப்பட்ட திருமணம் கூடி வரும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆனால், 13.3.19 முதல் வீண் அலைச்சல், இனம்புரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வெளியூரில் இருக்கும் பூர்வீகச் சொத்தில் அதீத கவனம் செலுத்தவும்.
14.4.18 முதல் 12.2.19 வரை கேது 9-ல் இருப்பதால், செலவுகள் அதிகரிக்கும். கடந்தகால இழப்புகள் மன உளைச்சலை ஏற்படுத்தும். தந்தையின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். வழக்குகளில் வழக்கறிஞரின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படவும். ஆனால், ராகு 3-ல் இருப்பதால், மனதில் தைரியம் பிறக்கும். எதையும் சாமர்த்தியமாகச் சமாளிக்கும் திறமை ஏற்படும். வராது என்று நினைத்த பணம் கைக்கு வந்து சேரும். வாங்கிய கடனைத் தந்து முடிப்பீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
13.2.19 முதல் வருடம் முடியும்வரை கேது 8-லும் ராகு 2-லும் அமர்வதால், மற்றவர்களின் மனம் புண்படாமல் பேசுவது அவசியம். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம். கண் பார்வையை பரிசோதித்துக்கொள்வது நல்லது. எவ்வளவு பணம் வந்தாலும் பணப் பற்றாக்குறை நீடிக்கும். குடும்பத் தினரிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. 31.8.18 முதல் 1.1.19 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், குடும்பத்தில் சிறு பிரச்னைகள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.
ஆண்டு முழுவதும் சனிபகவான் அஷ்டமச் சனியாகத் தொடர்வதால், அவ்வப்போது படபடப்பு, தூக்கமின்மை, மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும்.கணவன் – மனைவிக்கிடையில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். நீங்கள் நம்பியவர்களே உங்களை ஏமாற்றக்கூடும். அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். சொத்து வாங்கும்போது, தாய்ப் பத்திரத்தை சரிபார்த்து வாங்கவும்.
30.4.18 முதல் 27.10.18 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 9-ல் இருப்பதால், புதிய முயற்சிகள் வெற்றி அடையும். பாதிப் பணம் தந்து பதிவு செய்யாமல் இருந்த சொத்தை, மீதிப் பணம் தந்து பதிவு செய்து கொள்வீர்கள். சகோதரர்களுடன் பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். தந்தை சிலநேரங்களில் கோபப் பட்டாலும், நீங்கள் பொறுமையுடன் இருப்பது நல்லது.
அஷ்டமத்தில் சனிபகவான் தொடர் வதால், வியாபாரத்தில் புதியவர்களை நம்பிக் கடன் தரவேண்டாம். ஆடி, ஐப்பசி மாதங்களில் பற்று வரவு உயரும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்பு அதிகரிக்கும். வர்த்தக சங்கத்தில் கௌரவப் பதவி கிடைக்கும். புரட்டாசி, மார்கழி மாதங்களில் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். கடையை நவீனப்படுத்துவீர்கள். பங்குதாரர்களை மாற்றவேண்டிய நிலை ஏற்படும். புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும்போது சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும்.
உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அலுவலகப் பணியின் காரணமாக வெளி மாநிலம், வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். ஆனாலும், உத்தியோகத்தில் நீடிப்பது பற்றிய ஓர் அச்ச உணர்வு ஏற்படக்கூடும். அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களை கவனமாகக் கையாளவும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றம் உண்டாகும். வைகாசி, ஆனி மாதங்களில் சம்பள உயர்வு கிடைக்கும். மாசி, பங்குனி மாதங்களில் புதுப் பொறுப்புகள் வந்து சேரும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு கடின உழைப் பாலும், தொலைநோக்குச் சிந்தனையாலும் முன்னேற வைப்பதாக அமையும்.
பரிகாரம்
தஞ்சை மாவட்டம், மணலூரில் அருள்பாலிக்கும் அருள்மிகு மாரியம்மனை, ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையில் சென்று வழிபட்டு வாருங்கள். நோய்கள் நீங்கும்; நன்மைகள் பெருகும்.
ராசிக்கு 12-ல் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், திடீர்ப் பயணங்களும், செலவு களும் அதிகரிக்கும். சிக்கனம் அவசியம். புதிய நபர்களிடம், குடும்ப விஷயங்களைப் பேசவேண்டாம்.
3.10.18 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிலேயே இருப்பதால் திருமணம், வளைகாப்பு என்று அடுத்தடுத்து நடைபெறும் சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். கணவன் – மனைவிக்கு இடையில் ஒற்றுமை அதிகரிக்கும். அவ்வப்போது சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும், இருவருமே அதைப் பெரிதுபடுத்தவேண்டாம்.
சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். மகனுக்கும் நல்லதொரு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற் றும் வாய்ப்பு உண்டாகும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். விலையுயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள்.
4.10.18 முதல் 12.3.19 வரை குரு ராசிக்கு 8-ல் மறைவதால், வீண் அலைச்சல், இனம் புரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். 13.3.19 முதல் பல வகைகளிலும் வளர்ச்சிப் போக்கைக் காணலாம். மகனுக்கு வெளி நாட்டில் வேலை கிடைக்கும். நீங்களும் வெளிநாடு சென்று வருவீர்கள்.
30.4.18 முதல் 27.10.18 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 10-ம் வீட்டில் அமர்வதால், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சொத்துப் பிரச்னை களை பேசித் தீர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சகோதர வகையில் செலவுகள் அதிகரிக்கும்.
ஆண்டின் தொடக்கம் முதல் 12.2.19 வரை கேது 10-லும், ராகு 4-லும் இருப்பதால், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் மகனுக்கு வெளிநாட்டில் வேலை அமையும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தாயின் ஆரோக் கியத்தில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்களில் அவசரம் வேண்டாம்.
13.2.19 முதல் கேது 9-ல் அமர்வதால், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிதுர்வழிச் சொத்துகளைப் பெறுவதில் பிரச்னை ஏற்பட்டு நீங்கும்.
3-ல் ராகு அமர்வதால், தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். புது வீடு மாறுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். 2.8.18 முதல் 30.8.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போது சிறு சிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால், பயணத்தின்போது கவனம் தேவை. விலையுயர்ந்த ஆபரணங்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும்.
வருடம் முழுவதும் சனிபகவான் 9-ல் நிற்பதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடன் சுமைகளிலிருந்து ஓரளவு விடுபடுவீர்கள். வேற்றுமொழி பேசும் அன்பர்களால் எதிர்பாராதவகையில் சில உதவிகள் கிடைக்கும். நல்ல வாய்ப்புகளை நழுவவிட்டு விட்டதாக அடிக்கடி நினைத்து வருத்தப்படுவீர்கள்.
வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஆனாலும், பெரிய அளவில் முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். கடையை வசதியான வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். ஆனி, ஆவணி, தை, மாசி ஆகிய மாதங் களில் லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங் களும் கையெழுத்தாகும். ஸ்டேஷனரி, உணவு, ஏற்றுமதி – இறக்குமதி, கெமிக்கல், மருந்து வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில், வேலை அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களுடைய பொறுப்புகளை மற்றவர் களிடம் ஒப்படைக்க வேண்டாம். அவற்றை நீங்களே முன்னின்று நடத்துவது நலம் பயக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுமுன், அதுபற்றி சட்ட நிபுணரின் ஆலோசனையைக் கேட்பது மிக அவசியம். தை, மாசி மாதங்களில் நீங்கள் எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த விளம்பி வருடம், உங்கள் திறமையையும் செல்வாக்கையும் அதிகரிக்க வைப்ப தாக அமையும்.
பரிகாரம்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி புத்தூர் எனும் ஊரில் அருளும் சுப்ரமணியரை, சஷ்டி திதி நாளில் சென்று வழிபட்டு வாருங்கள்; சுபிட்சம் உண்டாகும்.
இந்த வாரம் செல்வச் சேர்க்கை உண்டாகும். மனதில் வீண்கவலையும் ஏற்படலாம். ராசிநாதன் செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். எதிலும் ஒரு வேகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மெத்தனப் போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைத்து நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும்.
பெற்றொர் வழியில் சிக்கல்கள் அகலும். வீடு, மனை முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்களுக்கு, அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். கலைத் துறையினருக்கு, எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமை அதிகரிக்கும். செல்வம் பல வழிகளில் சேரும். அரசியல்வாதிகளுக்கு, உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். மாணவர்களுக்குக் கல்வி பற்றிய மனக்கவலை உண்டாகும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு | எண்கள்: 2, 3
பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வணங்கினால் கஷ்டம் நீங்கும்.
ரிஷப ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் மனநிம்மதி உண்டாகும். உதவி கேட்டு வருபவர்களுக்குத் தயங்காமல் உதவிகளைச் செய்வீர்கள். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் வாய்ப்பு உருவாகலாம். ஆடை, ஆபரணச் செலவு உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்கள் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். வர வேண்டிய பணபாக்கி வந்து சேரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும்.
குடும்பத்தினர் உங்கள் யோசனையை கேட்டு நடந்து கொள்வது மனதிருப்தியைத் தரும். விருந்தினர் வருகை இருக்கும். பிதுரார்ஜிதச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். பெண்களுக்கு, உங்களது ஆலோசனைகளை அனைவரும் கேட்டு நடப்பார்கள். கலைத்துறையினருக்கு, போட்டிகள் அகலும். அரசியல்வாதிகளுக்கு, செய்யும் காரியங்களிலிருந்த தடை நீங்கும். மாணவர்களுக்கு, வீண் அலைச்சலைக் குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம் | எண்கள்: 2, 6
பரிகாரம்: மாரியம்மனை பூஜித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி உண்டாகும்.
மிதுன ராசி வாசகர்களே
இந்த வாரம் மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபத்தை பார்க்க முடியும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். ராகு சஞ்சாரத்தால் வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.
பணவரத்தும் திருப்தியாக இருக்கும். எல்லாவற்றிலும் முன்னேற்றம் காணப்படும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு தேவையான நிதியுதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்க பாடுபடுவீர்கள். எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள் | எண்கள்: 3, 5
பரிகாரம்: நாலாயிர திவ்ய பிரபந்தம் படித்து வர காரியத்தடை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
கடக ராசி வாசகர்களே
இந்த வாரம் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். சுபச் செலவுகள் ஏற்படும். அடுத்தவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் நேரடியாகச் செய்வது நன்மை தரும். தொழில், வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். கடன் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்திலிருப்பவர்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும். காரியத் தடை அகலும். ஏற்றுமதி, இறக்குமதி விஷயங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
குடும்பத்தில் திடீர் குழப்பங்கள் தலை தூக்கும். அமைதியாக இருந்தாலும் மற்றவர்கள் வலுக்கட்டாயமாகப் பேச்சுக்கு வருவார்கள். பெண்களுக்குப் பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். கலைத் துறையினருக்கு வரவேண்டிய பணபாக்கி வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, சுலபமான காரியம் கூடச் சற்று தாமதமாகலாம். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு, முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை | எண்கள்: 2, 5
பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்கி வழிபட எல்லா பிரச்சினைகளும் தீரும்.
சிம்ம ராசி வாசகர்களே
இந்த வாரம் முயற்சிகளுக்கேற்ற வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். வீண்செலவு குறையும். எதிலும் ஒரு வேகம் உண்டாகும். நல்லதா? கெட்டதா? என்று யோசித்து எந்தக் காரியத்தையும் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் கிட்டும். தொழில் தொடர்பாகப் பயணம் செல்ல நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்தி சாதுர்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.
பணி உயர்வு சம்பந்தமான தேர்வுகளில் தேர்ச்சி பெறுவீர்கள். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். குடும்பத்தில் சிக்கல்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கைத் துணையால் பணவரவு இருக்கும். உறவினர்களுடன் மனவருத்தம் நீங்கும். வீட்டில் நல்ல தருணங்கள் வாய்க்கும். பெண்களுக்கு மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நட்பு உண்டாகும். கலைத் துறையினருக்கு வெளியூர்ப் பயணம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு உதவிகள் செய்யும்போது ஆலோசித்துச் செய்வது நல்லது. மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரலாம். திறமை வெளிப் படும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: நரசிம்மரை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.
கன்னி ராசி வாசகர்களே
இந்த வாரம் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். தூர தேசப் பிரயாணங்களுக்கான சூழ்நிலை ஏற்படும். சுப நிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். வழக்குகள் உங்களுக்குச் சாதகமான நிலையில் இருக்கும். ஆரோக்கியக் குறைபாடு நீங்கும். தொழிலை விரிவுபடுத்துவது பற்றிய ஆலோசனை மேற்கொள்வீர்கள். அனுபவப்பூர்வமான அறிவுத் திறன் கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை அதிகரிக்கும். பங்குச் சந்தையில் முன்னேற்றம் காணப்படும்.
எடுத்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி சாதகமான பலன்களைத் தரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களது செயல்களுக்கு மற்றவர்களது ஆதரவு கிடைக்கும். கலைத் துறையினருக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூடத் தாமதமாகலாம். சூரியன் சஞ்சாரத்தால் அரசியல்வாதிகளுக்கு மனத்தில் தைரியம் உண்டாகும். மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள் | எண்கள்: 2, 3, 5
பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து பெருமாளை பூஜிக்க எல்லா தடைகளும் நீங்கும்.
துலாம் ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் கேந்திரம் பெற்றிருக்கிறார். எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்ள நேரலாம்; கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். பங்குதாரர்களுக்குள் பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்குத் திடீர் பயணம் நேரலாம். மேலதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும்.
புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை தரும். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்குத் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். கலைத் துறையினருக்கு வீண் ஆசைகள் மனத்தில் தோன்றும். அரசியல்வாதிகளுக்குக் காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான விஷயங்களில் திடீர் தடை, தாமதம் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரியோர், ஆசிரியர் அரவணைப்பு இருக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: லஷ்மி அஷ்டோத்திரம் படித்து மகாலட்சுமியை வணங்க செல்வம் சேரும்.
விருச்சிக ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் சஞ்சாரம் உங்களுக்கு அனுகூலமான பலன்களை தரும் வகையில் இருக்கிறது. மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன் கிடைக்கும். அதேவேளையில் கடுமையான முயற்சிகளும் தேவை. தொழில், வியாபாரப் போட்டிகள் நீங்கும். உற்சாகம் உண்டாகும். புதிய வர்த்தக ஆர்டர்கள் பிடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பொருளாதார உயர்வு உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்களும் உற்சாகமாகக் காணப்படுவார்கள்.
சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்திலிருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். மனநிம்மதி உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். பெண்கள், எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்குப் பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். அரசியல்வாதிகளுக்கு மனோதிடம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி
திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம் | எண்கள்: 2, 9
பரிகாரம்: முருகனை வணங்கி வர குடும்பப் பிரச்சினை தீரும்.
தனுசு ராசி வாசகர்களே
இந்த வாரம் எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகமும் நன்மையும் ஏற்படும். சுபச்செலவுகள் இருக்கும். பணவரத்து திருப்தி தரும். பேச்சுத் திறமை கை கொடுக்கும். தொழில், வியாபாரம் மிதமாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும். பேச்சுத் திறமையால் மேலிடத்தில் நற்பெயர் பெறுவீர்கள். குடும்பத்திலிருப்பவர்கள் ஏதாவது குறை கூறுவார்கள்.
அனுசரித்துச் செல்ல வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களது செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள். கலைத் துறையினருக்கு, நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். மன வலிமை அதிகரிக்கும். மக்கள் மத்தியில் மதிப்பு கூடும். மாணவர்கள், கல்வியில் வெற்றிபெறக் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எல்லோரிடமும் அனுசரித்துச் செல்வது நல்லது.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: ஸ்ரீபைரவரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மன அமைதி கிடைக்கும்.
மகர ராசி வாசகர்களே
இந்த வாரம் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சுபகாரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். நெருக்கமானவர்களுடன் பேசி மகிழ்வீர்கள். வாகனங்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரத்தில் ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் பயணங்கள் ஏற்படும். உத்தியோகத்திலிருப்பவர்கள், மேலதிகாரிகள் கூறிய பணிகளை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள்.
வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினர் நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு செயல்களில் வேகம் உண்டாகும். புத்தி சாதுரியமும் அறிவுத் திறனும் அதிகரிக்கும். மாணவர்கள், கல்வியில் முன்னேறத் திட்டமிட்டுச் செயலாற்றுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: : திங்கள், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை | எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: விநாயகப் பெருமானுக்குத் தேங்காய் உடைத்து வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும்.
கும்ப ராசி வாசகர்களே
இந்த வாரம் குரு அனுகூலம் பெறுவதால் எல்லா காரியங்களும் சுமூகமாக நடந்து முடியும். மனத்தில் துணிச்சல் உண்டாகும். எதையும் வேகமாகச் செய்து முடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும். தடை, தாமதம் விலகும். மற்றவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். சரக்குகளைக் கையாளும் போது கவனம் தேவை. உத்தியோகத்திலிருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும். வேலைகளைச் செய்து முடிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். புதிய பதவி கிடைக்கலாம்.
மேலிடத்தின் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கப் பெறலாம். நினைத்ததை நடத்தி முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களிடம் எந்தக் காரியத்தையும் செய்து முடிப்பதில் வேகம் இருக்கும். கலைத் துறையினருக்கு, அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களைப் பற்றி கூறுவதைத் தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு, மேலிடத்தின் பேச்சால் தடுமாற்றம் அடையலாம். மாணவர்களுக்கு எதிர்காலக் கல்வி பற்றிய எண்ணம் மேலோங்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: நீலம், பச்சை | எண்கள்: 2, 6
பரிகாரம்: ஆஞ்சனேயருக்கு வடைமாலை சாற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும்.
மீன ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் குரு ராசிக்கு மறைந்திருந்தாலும் அவரின் பார்வை மூலம் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறீர்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். சாதுரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. வீண் ஆசைகள் தோன்றலாம். மனத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சின்ன விஷயங்களில் மன நிறைவு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வாக்கு வன்மையால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வர்த்தக ஆர்டர்கள் தொடர்பாகப் பயணங்கள் செல்ல நேரலாம்.
உத்தியோகத்திலிருப்பவர்கள் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். சக ஊழியர்களுடன் எளிதில் கருத்து வேற்றுமை உண்டாகலாம் அலுவலகத்தில் அங்கீகாரம் அதிகரிக்கும். குடும்பத்திலிருப்பவர்களுக்காக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் மோதல்கள் குறையும். பெண்களுக்குக் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இருந்த பழைய பகைகள் மாறும். அரசியல்வாதிகள் எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் வெற்றி பெற எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3
பரிகாரம்: குலதெய்வத்தைப் பூஜித்து வணங்கிவர எல்லா தடைகளும் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும்.
821. பெரிய புராண உட்பிரிவு – சருக்கம்
822. பெரிய புராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் – திருத்தொண்டர் புராணம்
823. பெரியபுராணத்திற்கு மூல நூல் திருத்தொண்டர் திருத்தொகை/திருத்தொண்டர் திருவந்தாதி
824. பெரியாழ்வார் எடுத்த அவதாரம் – கருடாழ்வார்
825. பெருங்கதை மூல நூல் – பிருகத்கதா
826. பெருங்கதையின் காண்டப்பிரிவு – ஐந்து
827. பெருங்குறிஞ்சி என்றழைக்கப்படும் நூல் – குறிஞ்சிப்பாட்டு
828. பெருந்திணைக்கு உரியது – ஏறிய மடல் திறம்
829. பேராசிரியரின் வேறுபெயர் –மயேச்சுரனார்
830. பேராசிரியரும் ,நச்சினார்க்கினியரும் நற்றிணைக்கு உரை எழுதினர் என்றவர்- நச்சினார்க்கினியர் (சிந்தாமணி உரையில்)
831. பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் – சீகன் பால்கு ஐயர்
832. பொருட்கலவை நூல் – பரிபாடல்
833. பொன்வண்ணத்தந்தாதி ஆசிரியர் – சேரமான் பெருமாள் நாயனார்
834. பொன்னியின் செல்வன் நாவலாசிரியர் – கல்கி
835. பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – பட்டினப்பாலை
836. போரில் கணவனை கொன்ற வேலாலே தம் உயிரை மனைவி மாய்த்துக் கொள்வது – ஆஞ்சிக் காஞ்சி
837. போரில் தன் மறப் பெருமையை கூறுதல் – பெருங்காஞ்சி
838. பௌத்த சமயப் பெருங்காப்பியங்கள் – மணிமேகலை,குண்டலகேசி
839. பௌத்த மதத்தின் வேறு பெயர் – அனாத்ம வாதம்
840. மகாதேவ மாலை ஆசிரியர் – வள்ளலார்
11. If SAVOURY is coded as OVUARSY then how will RADIATE be coded?
(A) AIDARET
(B) IDARA TE
(C) ARIADTE
(D) IDAATRE
(E) None of these Ans : (D)
12. If MAPLE is coded as VOKZN then how will CAMEL be coded?
(A) OVNZF
(B) OUNZX
(C) OVNZX
(D) XZNVO
(E) None of these Ans : (C)
13. If CRY is coded as MRYC then how will GET be coded?
(A) MTEG
(B) MGET
(C) MEGT
(D) METG
(E) None of these Ans : (D)
14. If BURNER is coded as CASOIS then how will ALIMENT be coded?
(A) BKJLFMU
(B) EKOLIMS
(C) EMONIOU
(D) BRJSFTU
(E) EROSITU Ans : (C)
15. If Sand is coded as Brick, Brick as House, House as Temple, Temple as Palace then where do you worship?
(A) Palace
(B) Temple
(C) Brick
(D) House
(E) None of these Ans : (A)
16. If Rajdoot is coded as Car, Car as Aeroplane, Aeroplane as Train, Train as Bus, then by which vehicle can you reach your destination in least time? .
(A) Aeroplane
(B) Train
(C) Car
(D) Bus
(E) None of these Ans : (B)
17. If Pen is coded as Pencil, Pencil as Chalk, Chalk as Slate, Slate as Paper, then by which do you mostly write?
(A) Pen
(B) Pencil
(C) Chalk
(D) Slate
(E) None of these Ans : (B)
18. If Leader is coded as Actor, Actor as an Administrator, Administrator as a Traitor, Traitor as a Social-reformer, then who takes part in the Parliamentary elections?
(A) Administrator
(B) Leader
(C) Traitor
(D) Social-Reformist
(E) None of these Ans : (E)
19. If ‘245’ means—’Art and Talent’ in a certain code language, ‘316’ means— ‘Callous to Generous’, ‘147’ means— ‘Callous and Polite’ then what is the code used for ‘to’ ?
(A) Only 3
(B) Only 1
(C) 3 or 6
(D) Only 6
(E) None of these Ans : (C)
20. In a certain code language ‘579’ means—’Kanchan is soft-spoken’, ‘694’ means—‘Soft-spoken beautiful pure’, ‘473’ means—‘Ganga is pure’, then what is the code used for ‘Kanchan’ ?
(A) 7
(B) 5
(C) 9
(D) Can not be determined
(E) None of these Ans : (B)
21. In a certain code language ‘123’ means—‘Mahendra is Able’, ‘345’ means—’Sunita is unlucky’, ‘526’ means—’Mahendra was unlucky’, then what is the code used for unlucky?
(A) 2
(B) 3
(C) 1
(D) Can not be determined
(E) None of these Ans : (E)
22. In a certain code language ‘765’ means—’Man Illness Hard-working’, ‘478’ means—’Illness Hard Blood-Pressure’, ‘826’ means—’Blood-pressure Lazy Hard-working’, then
(I) For which word code ‘8’ has been used?
(A) Illness
(B) Man
(C) Hard
(D) Blood-Pressure
(E) None of these Ans : (D)
(II) Which code has been used for ‘Hardworking’ ?
(A) 7
(B) 6
(C) 5
(D) 6 or 5
(E) 7 or 5 Ans : (B)
(III) Which code has been used for ‘Lazy’ ?
(A) 2
(B) 6 or 2
(C) 6
(D) 8
(E) 6 or 5 Ans : (A)
23. If ‘678’ means—’Society Family Husbandry’, ‘574’ means—’Husbandry Health Control’, ‘342’ means—’Health Census shop’, then—
(I) Which code has been used for ‘Health’ ?
(A) 7
(B) 5
(C) 4
(D) 2
(E) None of these Ans : (C)
(II) Which code has been used for ‘Census’ ?
(A) 3 or 2
(B) 3 or 7
(C) 4
(D) 5
(E) 6 Ans : (A)
(III) For which word code ‘6’ has been used?
(A) Society
(B) Family
(C) Husbandry
(D) Society or Family
(E) None of these’ Ans : (D)
24. If ‘KRN’ means—’Callous collission life’, ‘RTP’ means—’Life very sad’, ‘NPD’ means—’Collission sad future’ then what is the code used for ‘Callous’ ?
(A) R
(B) N
(C) K
(D) Can not be determined
(E) None of these Ans : (C)
25. If ‘MLT’ means—’Day is clear’, ‘LKS’ means—’Life is sad’, ‘SMMO’ means—’Clear or sad’, then what is the code used for ‘Day’ ?
(A) T
(B) K
(C) MO
(D) L
(E) None of these Ans : (A)
801. புறநானூற்றின் பாவகை – ஆசிரியப்பா
802. புறநானூற்றின் வேறு பெயர்கள் – புறப்பாட்டு,புறம்,புறம்புநானூறு
803. புறநானூற்றைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை -157 /160
804. புறப் பாட்டு எனும் நூல் – புறநானூறு
805. புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் – ஐயனாரிதனார்
806. புறப்பொருள் வெண்பாமாலை ஆதார நூல் – பன்னிருபடலம்
807. புறப்பொருள் வெண்பாமாலையின் உரையாசிரியர் – சாமுண்டி தேவநாயகர்
808. புறப்பொருளின் பாவகை – வெண்பா
809. புறவீடு விடுதல் – குடை நிலை வஞ்சி
810. புனர்ஜென்மம் சிறுகதைத் தொகுப்பாசிரியர் – கு.ப.ராஜகோபாலன்
811. புன்னையைத் தங்கையாக எண்ணும் தலைவி இடம்பெற்ற நூல் – நற்றிணை
812. புனிதவதியார் இறைவனுடைய திருக்கூத்தைக் கண்ட ஊர் – திருவாலங்காடு
813. புனிதவதியாரின் வேறுபெயர் – காரைக்காலம்மையார்
814. பூதத்தம்பி விலாசம், முனிமாலிகை நாடக ஆசிரியர் – சங்கரதாசு சுவாமிகள்
815. பெண்களால் பிறந்த வீட்டுக்குப் பயன் இல்லை எனும் நூல் – கலித்தொகை
816. பெண்களின் பருவங்கள் – ஏழு
817. பெண்புத்தி மாலை ஆசிரியர் – முகம்மது உசைன் புலவர்
818. பெண்மதிமாலை எழுதியவர் – வேதநாயகர்
819. பெத்லகேம் குறவஞ்சி பாடியவர் – வேதநாயக சாஸ்திரியார்
820. பெரிய புராண ஆராய்ச்சி நூலாசிரியர் – டாக்டர் இராசமாணிக்கனார்
781. பிரபுலிங்க லீலை ஆசிரியர் – சிவப்பிரகாச சுவாமிகள்
782. பிரயோக விவேகம் ஆசிரியர் – சுப்பிரமணிய தீட்சிதர் – 17 –ஆம் நூற்றாண்டு
783. பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் – 10
784. பிறந்ததெப்படியோ? நூலாசிரியர் – தெ.பொ.மீ.
785. புண்ணுமிழ் குருதி எனும் அடி இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து
786. புணர்ச்சி விதியைக் கூறியவர் – புத்தமித்திரர்
787. புதியதும் பழையதும் நூலாசிரியர் – உ.வே.சா
788. புதுக்கவிதை வடிவில் முதன்முதலில் கவிதை எழுதியவர் – ந.பிச்சமூர்த்தி
789. புதையல் நாவலாசிரியர் – கலைஞர் கருணா நிதி
790. புராட்டஸ்டண்ட் கிருத்துவர் பயன்படுத்தும் பைபிளை மொழிபெயர்த்தவர் – போவர் -1871
791. புராணங்கள் எண்ணிக்கை – 18
792. புலவர் கண்ணீர் நூலாசிரியர் – மு.வரதராசன்
793. புலவர் புராணம் பாடிய ஆசிரியர் – தண்டபாணி சுவாமிகள்
794. புலியூர் யமக அந்தாதி நூலின் ஆசிரியர் – கணபதி ஐயர்
795. புறநானூற்றில் அமைந்து வரும் பா –அகவற்பா
796. புறநானூற்றில் ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் – 14
797. புறநானூற்றின் கிடைக்காத பாடல் – 267,268
798. புறநானூற்றின் பழைய உரை கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை – 260
799. புறநானூற்றின் பாடல் எண்ணிக்கை – 399+ கடவுள் வாழ்த்து
800. புறநானூற்றின் பாடலின் அடியளவு – 4 -40
741. பரிபாடலின் பழைய உரைகாரர் – பரிமேலழகர்
742. பரிபாடலின் மொத்தப் பாடல்கள்– 72 ( எழுபது பரிபாடல் என்பது இறையனார் அகப்பொருள் உரை)
743. பரிபாடலுக்குப் பண்ணிசைத்தவர் எண்ணிக்கை- 10
744. பரிமேலழகரின் உரை சிறப்பைக் கூறும் நுண்பொருள்மாலை ஆசிரியர்– திருமேனி ரத்தினக் கவிராயர்
745. பல்கலைச் செல்வர் என்றழைக்கப்படுபவர்-தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
746. பல்லக்கு – சிறுகதை நூல் ஆசிரியர் – ரா.கி.ரங்கராஜன்
747. பல்லியம் – பலவகை இசைக் கருவிகள்
748. பவளமல்லிகை சிறுகதையாசிரியர் -கி.வா.ஜகநாதன்
749. பழமொழி ஆசிரியர் – முன்றுறையரையனார் –
750. பழைய உரை இல்லாத எட்டுத்தொகை நூல் – நற்றிணை
751. பழைய ஏற்பாடு மொழிபெயர்க்கப்பட்ட மொழி – ஹீப்ரு
752. பழைய சமஸ்கிருத மொழியின் இலக்கண வகை – சொல்லிலக்கணம்
753. பள்ளு நாடகத்தின் மூலம் – உழத்திப் பாட்டு
754. பன்னிரண்டாம் திருமுறையைப் பாடியவர் – சேக்கிழார்
755. பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் நூலாசிரியர் – ஜெகவீரபாண்டியர்
756. பாட்டும் தொகையும் எனக் கூறப்படும் இலக்கியம் – சங்கஇலக்கியம்
757. பாட்டும் தொகையும் பிறந்த காலம் – மூன்றாம் சங்கம்
758. பாண்டி நன்னாடுடைத்து நல்ல தமிழ் – ஔவையார்
759. பாண்டிக் கோவை நூல் பாட்டுடைத்தலைவன் – நெடுமாறன்
760. பாண்டிமாதேவி நாவல் ஆசிரியர் – நா.பார்த்தசாரதி
11. As ‘Mosque’ is related to ‘Islam’ in the same way ‘Church’ is related to what?
(A) Hinduism
(B) Sikhism
(C) Christianity
(D) Buddhism
(E) None of these Ans : (C)
12. As ‘Hindu worshiper’ is related to ‘Temple’ in the same way ‘Maulvi’ is related to what?
(A) Monastery
(B) Church
(C) Mosque
(D) Sikh temple
(E) None of these Ans : (C)
13. As ‘Hungry’ is related to ‘Food’ in the same way ‘Thirsty’ is related to what?
(A) Drink
(B) Tea
(C) Coffee
(D) Juice
(E) Waler Ans : (E)
14. As ‘Fly’ is related to ‘Parrot’ in the same way ‘Creep’ is related to what?
(A) Snake
(B) Rabbit
(C) Fish
(D) Crocodile
(E) Sparrow Ans : (A)
15. As ‘Needle’ is related to ‘Thread’ in the same way ‘Pen’ is related to what?
(A) Word
(B) To write
(C) Cap
(D) Ink
(E) Paper Ans : (D)
16. As ‘Circle’ is related to ‘Circumference’ in the same way ‘Square’ is related to what?
(A) Diagonal
(B) Perimeter
(C) Circumference
(D) Area
(E) Angle Ans : (B)
17. As ‘Bell’ is related to ‘Sound’ in the same way ‘Lamp’ is related to what?
(A) Flame
(B) Light
(C) Wick
(D) Oil
(E) Gong Ans : (B)
18. As ‘Oil’ is related to an ‘Oilman’, in the same way ‘Milk’ is related to what?
(A) Water
(B) Blacksmith
(C) Shoemaker
(D) Milkman
(E) None of these Ans : (D)
19. As ‘Furniture’ is related to ‘Bench’ in the same way ‘Stationary’ is related to what?
(A) Godown
(B) Room
(C) Pen
(D) Chair
(E) Office Ans : (C)
20. CTPN: DSQM : : MUSK: ?
(A) NVTL
(B) NITJ
(C) NTTL
(D) LTRJ
(E) None of these Ans : (B)
721. பதிற்றுப் பத்தில் ஆறாம் பத்து பாடியவர் – காக்கைப் பாடினியார்
722. பதிற்றுப் பத்தில் இரண்டாம் பத்தை பாடியவர் – குமட்டூர்க் கண்ணனார்
723. பதிற்றுப் பத்தில் நான்காம் பத்தைப் பாடியவர் – காப்பியாற்றுக் காப்பியனார்
724. பதிற்றுப் பத்து திணை – பாடாண்திணை
725. பதிற்றுப் பத்து எட்டாம் பத்து பாடியவர் ,பாடப்பட்டவர் அரிசில்கிழார் / தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
726. பதிற்றுப் பத்து ஏழாம்பத்து பாடியவர் ,பாடப்பட்டவர்-கபிலர் / செல்வக்கடுங்கோ வாழியாதன்
727. பதிற்றுப் பத்து கடவுள் வாழ்த்துப் பாடியவர் – நச்சினார்க்கினியர்
728. பதிற்றுப் பத்து பாடிய பெண்பாற் புலவர் – காக்கைப்பாடினியார்,நச்செள்ளையார்
729. பதிற்றுப் பத்து முதன்முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா
730. பதிற்றுப் பத்துப் பாடல்களின் அடிக்குறிப்பில் உள்ளவை- துறை,வண்ணம்,தூக்கு( இசை)
731. பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்துப் பாடியவர் – பரணர்
732. பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தின் தலைவன் – இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
733. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே புற நூல் – களவழி நாற்பது
734. பம்மல் சம்பந்தம் நாடக சபா – சுகுண விலாச சபா
735. பரணி நூலின் உறுப்புக்கள்- 13
736. பரமார்த்த குரு கதையாசிரியர் –வீரமாமுனிவர்
737. பரிபாடல் அடி வரையறை – 25-400 வரை
738. பரிபாடல் பாடிய புலவர்களின் எண்ணிக்கை – 13
739. பரிபாடலில் தற்போது கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை – 22
740. பரிபாடலில் வருணிக்கப்படும் நகரம் –மதுரை
1. As ‘Wheel’ is related to ‘Vehicle’ similarly ‘Clock’ is related to what?
(A) Needle
(B) Nail
(C) Stick
(D) Pin
(E) None of these Ans : (A)
2. As ‘Plateau’ is related a ‘Mountain’, similarly ‘Bush’ is related to what?
(A) Plants
(B) Field
(C) Forest
(D) Trees
(E) Stem Ans : (C)
3. As ‘Astronomy’ is related to ‘Planets’, similarly ‘Astrology’ is related to what?
(A) Satellites
(B) Disease
(C) Animals
(D) Coins
(E) None of these Ans : (E)
4. As ‘Earthquake’ is related to ‘Earth’, similarly ‘Thundering’ is related to what?
(A) Earth
(B) Sea
(C) Fair
(D) Sky
(E) None of these Ans : (D)
5. As’ Author’ is related to ‘Writing’, similarly ‘Thief is related to what?
(A) To night
(B) To feel
(C) To steal
(D) To wander
(E) None of these Ans : (C)
6. As ‘Magazine’ is related to ‘Editor’ in the same way ‘Drama’ is related to what?
(A) Hero
(B) Heroine
(C) Co-actor
(D) Villain
(E) None of these Ans : (E)
7. As ‘Steal’ is related to ‘Factory’ in the same way ‘Wheat’ is related to what?
(A) Field
(B) Sky
(C) Godown
(D) Market
(E) None of these Ans : (A)
8. As ‘Cricket’ is related to ‘Bat’ in the same way, ‘Tennis’ is related to what?
(A) Game
(B) Stick
(C) Court
(D) Hand
(E) None of these Ans : (E)
9. As ‘Football’ is related to ‘Field’ in the same way, ‘Tennis’ is related to what?
(A) Court
(B) Net
(C) Field
(D) Racket
(E) None of these Ans : (A)
10. As ‘Tennis’ is related to ‘Racket’ in the same way ‘Hockey’ is related to what?
(A) Ball
(B) Stick
(C) Field
(D) Player
(E) None of these Ans : (B)
வாழ்க்கையை குறிக்கோளுடன் நடத்தி வெற்றி காணும் மேஷ ராசியினரே இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார். மாறுவதன் மூலம் சப்தம ஸ்தானத்திலிருந்து குருவுடன் இணைந்து ராசியைப் பார்க்கிறார். மனதிடம் அதிகரிக்கும். அதே வேளையில் அஷ்டமத்து சனி விலகுவதன் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கை கூடி வரும். தனாதிபதி சுக்கிரன் ராசிநாதன் சஞ்சாரத்தால் பணவரவு நன்றாக இருக்கும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வது மற்றும் அவர்களுக்காக பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கவனம் தேவை. இல்லையெனில் வீணான அவச்சொல் வாங்க நேரிடும்.
தொழில் வியாபாரம் ஏற்றம் தரும் வகையில் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது அவை போய் சேர்ந்தனவா என்று கண்காணிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம். கடிதப் போக்குவரத்தால் அனுகூலம் ஏற்படும்.
குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் பேச்சுகளை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் நீங்கும். பிள்ளைகளிடம் நிதானமாக பேசுவது நல்லது. உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த பூசல்கள் அகலும்.
பெண்களுக்கு எதைபற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். வரவும் செலவும் சரியாக இருக்கும்.
கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
அரசியல் துறையினருக்கு எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும்,
மாணவர்களுக்கு கல்வியை அதிகம் கவலைப்படாமல் பாடங்களை நன்கு படிப்பது நல்லது.
அச்வினி:
இந்த மாதம் தங்களது முழுத்திறமைகளையும் காட்டினால் மட்டுமே நீங்கள் எடுத்த காரியங்கள் முடியும். வெளியூர் பயணங்கள் வந்து சேரும். ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும்போது தகுந்த ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவுகளை எடுப்பது நல்லது.
பரணி:
இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும். நெருக்கடியாக இருந்த பிரச்சனைகள் நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.
கார்த்திகை:
இந்த மாதம் மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும். நீண்டநாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். வீடு கட்டும் வாய்ப்பு கூடி வரும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து கந்தர்சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்குவது எல்லா நன்மைகளையும் தரும்.
கொடுத்த வாக்கை உயிருக்கு மேல் மதிக்கும் ரிஷப ராசி அன்பர்களே இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் சப்தம ஸ்தானத்தில் இருந்து ராசியைப் பார்ப்பதால் பணவரத்து திருப்தி தரும். அதே வேளையில் சுபச்செலவுகள் அதிகமாகும். அஷ்டம சனி ஆரம்பிப்பதால் திடீர் கோபம் ஏற்பட்டு அதனால் அடுத்தவர்களிடம் சண்டை உண்டாக நேரலாம். எனவே மிகவும் நிதானமாக இருப்பது நல்லது. வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதோ நன்மை தரும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
குடும்ப ஸ்தானத்தை குரு பார்க்கிறார். குடும்பத்தில் இருப்பவர்களது செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டும்படியாக இருக்கலாம். நிதானத்தை கடைபிடிப்பது வீண் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கை துணை ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் நண்பர்கள் வகையில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.
பெண்களுக்கு வீண் பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது வெற்றியை தரும். மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதமும் தராமல் இருப்பது நல்லது.
கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவி செய்யபோய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை. எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும்.
அரசியல் துறையினருக்கு சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
மாணவர்களுக்கு நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.
கார்த்திகை:
இந்த மாதம் புதியதாக வீடு, வாகனம் வாங்கலாம். பழைய வீட்டைப் புதுப்பிப்பதற்கும் சிறந்த காலமாகும். பிறருடைய மனம் நோகும்படி வார்த்தைகளை வாங்கிக் குவிப்பீர். பொழுதுபோக்கான விழாக்களில் கலந்து கொள்வீர்கள். உங்களை விட்டுப் பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வார்கள்.
ரோகினி:
இந்த மாதம் தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கலாம். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும். நம்பிக்கை உகந்தவர்களாக பழகுவார்கள். வரவுக்குத் தகுந்த செலவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வரி செலுத்துவதில் முறைகளைப் பின்பற்றுங்கள். வேலையாட்கள் சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
மிருகசீர்ஷம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். வேலை பார்த்து கொண்டே உபதொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். இடமாற்றம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
பரிகாரம்: தினமும் சுக்கிர ஹோரையில் மகாலட்சுமியை அர்ச்சனை செய்து வணங்க எல்லா செல்வங்களும் சேரும். கடன் பிரச்சனை தீரும்.
எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டாமல் நிதானத்தைக் கடைபிடிக்கும் மிதுன ராசியினரே இந்த மாதம் கண்டச் சனி தொடங்குவதால் அதிக முயற்சிக்கு எந்த ஒரு காரியத்திலும் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் மூலம் நன்மை உண்டாகும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழி தெரியும். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.
தைரியத்துடன் பீடு நடை போட்டு வாழ்வில் முன்னேறுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பணவரத்து கிடைக்க பெறுவார்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும்.
குடும்ப ஸ்தானத்தை ராகு அலங்கரிக்கிறார். குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உடல் ஆரோக்யம் அடையும். சொல்வன்மை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். விட்டுக் கொடுத்து நடப்பது நன்மை அளிக்கும்.
பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். தொலை தூர தகவல்கள் நல்ல தகவலாக வரும். பயணம் செல்ல நேரலாம்.
அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும்.
மிருகசீர்ஷம்:
இந்த மாதம் சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் உழைப்புக்கு தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். மேல அதிகாரிகளிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் மேல் இரக்கம் உண்டாகும்.
திருவாதிரை:
இந்த மாதம் பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உங்களின் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரித்து மிளிரும்.
புனர்பூசம்:
இந்த மாதம் சிறப்பான முன்னேற்றம் உண்டு. இசைத் துறைகளைச் சார்ந்தவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் வந்து சேரும். வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூருக்கும் வெள்நாட்டிற்கும் செல்ல வேண்டி வரும். உங்களது உடமைகளை கவனமுடன் பார்த்துக் கொள்ளவும். பணம் மற்றும் புதிய நண்பர்கள் சேர்க்கை கிடைக்கும்.
பரிகாரம்: புதன்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனோ தைரியம் கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 21, 22
அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
சிறு விஷயத்திலும் உணர்வுப் பூர்வமாக செயல்படும் கடக ராசியினரே இந்த மாதம் ராசியில் ராகு சஞ்சாரம் செய்கிறார். வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு உங்கள் செல்வாக்கை கண்டு பொறாமை உண்டாகலாம் கவனம் தேவை. எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும். வீடு மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். தடைபட்டிருந்த வீடு கட்டும் பணிகள் நிறைவடையும்.
தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் வேகம் பிடிக்கும். வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகஸ்தர்கள் வேலை பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த அதிகாரமிக்க பதவிகளைப் பெறுவீர்கள்.
குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளால் பெருமை சேரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கடன் பிரச்சனையில் நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.
பெண்களுக்கு காரிய தடைகள் நீங்கி எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்குவன்மையால் நன்மை உண்டாகும்.
அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம்.
கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.
மாணவர்களுக்கு படிக்காமல் விட்ட பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.
புனர்பூசம்:
இந்த மாதம் மன மகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நிகழும். இழந்த சொத்து மீண்டும் கைக்கு வந்து சேரும். காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமை வந்து சேரும். தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நன்றாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பண பிரச்சனை நீங்கும்.
பூசம்:
இந்த மாதம் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுக்கும் மனப் பான்மை அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். தேவையான வசதி வாய்ப்புகள் வந்து சேரும்.
ஆயில்யம்:
இந்த மாதம் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னே நடைபெறும். கொஞ்சம் சிரமம் எடுத்தால் மிக சிறப்பாக நடந்தேறும். முக்கிய முடிவுகளை குடும்பப் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு எடுக்கவும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும் பழைய பாக்கிகள் வசூலாகும்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று அருகிலிருக்கும் அம்மனை தரிசித்து நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட மனகுழப்பம் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 23, 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17, 18
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
தனது தோரணையாலும் சாமர்த்தியத்தினாலும் வெற்றி பெறும் சிம்ம ராசியினரே இந்த மாதம் அர்த்தாஷ்டம சனி விலகுவதால் மிக நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். சுணங்கிக் கிடந்த காரியங்களில் இருந்து வந்த தேக்க நிலை அடியோடு மாறும். காரியங்களில் இருந்து வந்த தடை தாமதம் நீங்கும். முயற்சிகளில் உடனடியாக பலன் காண முடியும். எந்த ஒரு வேலைக்கும் சிறிது முயற்சியினால் நன்மைகள் கிடைக்கும்.
தொழில் வியாபாரம் நிறைவான லாபம் வரக் காண்பீர்கள். தொழில் வியாபரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். ஆனாலும் அதன் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும். மேலதிகாரிகள், சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் பிரயாணங்கள் செல்ல வேண்டி வரலாம்.
குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் நன்மை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. எந்த விஷயத்தையும் கணவன், மனைவிக்கிடையே திட்டமிட்டு செய்வது நன்மை தரும். குழந்தைகள் உங்கள் சொற்படி கேட்டு நடப்பதால் சந்தோஷம் கொள்வீர்கள். உறவினர்கள் நண்பர்கள் வகையில் அனுகூலம் ஏற்படும்.
பெண்களுக்கு எந்த ஒரு வேலைக்காகவும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். பயணம் செய்யும் போது கவனம் தேவை.
அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள். தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள்.
மாணவர்களுக்கு எதிர்கால கல்வியை பற்றி சிந்தனை மேலோங்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது வெற்றிக்கு உதவும்.
மகம்:
இந்த மாதம் நல்லவர்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்படும். முடிந்தவரை அடுத்தவருக்கு உதவி செய்யும் முன் நண்பர்களுடன் கலந்தாலோசிக்கவும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன்கள் இனி கொஞ்ச கொஞ்சமாக வசூலாகும். நீங்கள் திட்டமிட்டு செய்த காரியங்கள் இனி மெல்ல நிறைவேற்றுவீர்கள்.
பூரம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நினைத்தபடி பணிகளை செய்ய முடியாத நிலை உருவாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும்.
உத்திரம்:
இந்த மாதம் உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு முயற்சிகள் எடுத்தபின் நல்ல வேலை கிடைக்கும். வேலையினால் ஏற்பட்ட சோர்வும், மனஅழுத்தமும் குறையும். அடுத்தவரிடம் பேசும் போதும் கருத்து தெரிவிக்கும் போதும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது.
பரிகாரம்: தினமும் மாலை வேளையில் சிவனை வணங்க காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 26, 27
அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
தனது உழைப்பால் வாழ்வில வெற்றிக் கனியை ருசிக்கும் கன்னி ராசியினரே இந்த மாதம் நீங்கள் முயற்சி செய்யும் காரியங்கள் வெற்றியை தரும். பணவரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றார்போல் இருக்கும். மற்றவர்களது உதவி கிடைக்கும். சாதூர்யமாக பேசி எதிலும் வெற்றி காண்பீர்கள். அனுபவப் பூர்வமான அறிவுத் திறன் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.
தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள். பங்கு மார்க்கெட் லாபம் ஓரளவு கூடும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும். உங்களின் ஆலோசனைகள் மேலிடத்தால் அங்கீகரிக்கப்படும்.
குடும்ப ஸ்தானத்தை குரு அலங்கரிக்கிறார். குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். சிலர் அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்யம் மேம்படும்.
பெண்களுக்கு சாதூர்யமாக பேசி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். அவர்களால் உங்களின் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும்.
கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள்.
மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். சகமாணவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.
உத்திரம்:
இந்த மாதம் மனதடுமாற்றம் உண்டாகலாம். செலவு கூடும். நீண்ட நாட்களாக சந்தாணபாக்கியம் இல்லாதவர்களுக்கு தெய்வ அனுகூலத்தில் குழந்தைகள் பிறக்கும். வாழ்க்கைத்துணை அன்புடன் இருப்பர். பிறமொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். நீங்கள் பறிகொடுத்த பொருட்கள் மீண்டும் திரும்ப உங்களிடமே வந்து சேரும்.
ஹஸ்தம்:
இந்த மாதம் தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள தகுந்த சூழ்நிலை வந்து சேரும். நீங்கள் இழந்த பதவி, நற்பெயர் மீண்டும் கிடைக்கும். எந்த முடிவையும் அவசரப்படாமல் நிதானமாக எடுக்க வேண்டும். சில வேண்டாத பிரச்சனைகள் உங்களைத் தேடி வரலாம்.
சித்திரை:
இந்த மாதம் நல்ல முன்னேற்றம் காணலாம். நீங்கள் இதுவரை பட்ட கஷ்டங்கள் விலகி நன்மையே நடக்கும். வீண் கவலைகளை விடுத்து உங்கள் கடமைகளை சரியாகச் செய்யுங்கள். நீங்கள் முயற்சி எடுத்து செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். நல்ல காலமாக இது அமையும்.
பரிகாரம்: துளிஸியை ஐயப்பனுக்கு அர்ப்பணித்து வணங்க கடன் சுமை குறையும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் அனைவரையும் சரி சமமாக நடத்தும் துலா ராசியினரே இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் தன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். ஏழரை சனி முடிந்து நன்மைகளைப் பெறப் போகிறீர்கள். கோபம் மறைந்து நிதானம் அதிகரிக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பகைகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரலாம். அடிக்கடி வெளியூர் பயணங்கள் ஏற்படலாம்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் மன நிறைவு காண்பீர்கள். தொழில் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சலுக்கு பிறகு கடினமான காரியம் கூட கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். சக ஊழியர்கள், தொழில் கூட்டாளிகள் விஷயங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. மேலதிகாரிகள் மூலமாக இருந்து வந்த அழுத்தம் அகலும்.
குடும்பத்தில் வீண் பிரச்சனை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் செயல்கள் உங்களுக்கு அதிருப்தி ஏற்படும் விதத்தில் இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது ஆறுதலை தரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கான தடைகள் அகலும்.
பெண்களுக்கு கோபகத்தை குறைத்துக் கொள்வது நன்மை தரும். எதிர்ப்புகள் விலகும். பயணங்கள் சாதகமான பலன் தரும்.
அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். மற்றபடி தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் உற்சாகமடைவீர்கள். உங்கள் செயல்களை நேர்த்தியாகச் செய்வீர்கள்.
கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. புகழைத் தக்க வைத்துக்கொள்ள சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
மாணவர்களுக்கு சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் கோபப்படாமல் சாதுரியமாக பேசுவது நன்மை தரும். கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.
சித்திரை:
இந்த மாதம் உடல் ஆரோக்கியம் பெறும். மனக்கவலை நீங்கும். எல்லாவகையிலும் லாபம் கிடைக்கும். வாக்கு வன்மையால் எதுவும் சாதகமாக நடக்கும். நல்ல சிந்தனை உண்டாகும். அறிவுதிறன் அதிகரிக்கும். சில நேரங்களில் மற்றவர்கள் பேசுவதை தவறாக புரிந்து கொள்ள நேரிடும், மனோதைரியம் அதிகரிக்கும்.
ஸ்வாதி:
இந்த மாதம் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும் உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பிரச்சனைகள் இருந்தாலும் அமைதிக்கு குறைவு இருக்காது.
விசாகம்:
இந்த மாதம் சிலர் வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம். கடன் தொல்லை கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். பயணம் செய்யும் போது உங்களது உடமைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் பெருமாள் கோவிலில் தாயாருக்கு தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். பணவரத்து கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30, 31
அதிர்ஷ்ட தினங்கள் 23, 24, 25
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
தேனீக்கள் போல் எப்போது சுறுசுறுவென்று இருக்கும் விருச்சிக ராசியினரே இந்த மாதம் ராசியில் இருக்கும் சனி தனஸ்தானத்திற்கு மாறுகிறார். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களை தேடி வருவார்கள். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும். வழக்கு விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.
தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக துணிச்சலாக எடுக்கும் முடிவுகள் வெற்றியை தரும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்க பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.
குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் பத்தை காட்டாமல் நிதானமாக பேசுவது நல்லது. வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடுவது நன்மை தரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
பெண்களுக்கு துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் உதவியை நாடி பலரும் வருவார்கள். சந்தோஷமான மன நிலை இருக்கும்.
அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் கடமைகளை சுறுசுறுப்புடன் செய்வீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். உங்களின் வேலைகளில் மட்டுமே கவனமாக இருக்கவும்.
கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். சக கலைஞர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தக்கபடி பயன்படுத்தி, பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள்.
மாணவர்களுக்கு போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது.
விசாகம்:
இந்த மாதம் தொழில் ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். உணவு சம்பந்தப்பட தொழில் செய்பவர்கள் சிறப்பான லாபம் அடையலாம். புதிய தொழில் ஆரம்பிப்பவர்களுக்கு உங்களின் குழந்தைகள் பெயரில் தொழில் ஆரம்பித்தால் நல்ல வளர்ச்சியும், அனுகூலமும் கிடைக்கும்.
அனுஷம்:
இந்த மாதம் உங்களிடம் வேலை செய்பவர்களிடம் கூடுதல் அன்பு செலுத்தவும். கடன் வாங்கியிருந்தால் சரியான முறையில் திருப்பிக் கொடுக்க ஏற்பாடுகள் செய்யவும். அரசாங்க ரீதியிலான பிரச்சனைகள் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.
கேட்டை:
இந்த மாதம் பெற்றோரின் மூலமாக வேலை கிடைக்கும். உங்களுடன் வேலை செய்பவர்களிடம் அனுசரனையாக செல்லவும். வீணான பிரச்சனைகளும் மனக்குழப்பங்களும் வேண்டாம். விரும்பிய பதவி உயர்வு, பணிஇடமாற்றம், சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும்.
பரிகாரம்: செவ்வாய்கிழமை அன்று மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனக்கவலை நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 5, 6
அதிர்ஷ்ட தினங்கள் 26, 27
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
தனது நேர்மையால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் தனுசு ராசியினரே இந்த மாதம் ஏழரை சனியில் ஜென்ம சனி தொடங்குகிறது. ஆனாலும் ராசிநாதன் குருவின் சஞ்சாரத்த்தால் பணவரத்து அதிகரிக்கும்.. எடுத்த காரியத்தை செய்து முடிக்க இருந்த தாமதம் நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எனவே யாருக்கும் எந்த வாக்குறுதியையும் அளிக்காமல் இருப்பது நல்லது. அடுத்தவருக்கு செய்யும் உதவிகள் சில நேரத்தில் உங்களுக்கு எதிராகவே மாறலாம் கவனமாக செயல்படுவது நல்லது.
தொழில் வியாபாரம் வேகமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலை தரும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது வேகமெடுக்கும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாக தங்களது பணிகளை கவனிப்பது நல்லது. மேல் அதிகாரிகள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மேலிடத்திலிருந்து ஒரு இனிப்பான செய்தியைப் பெறுவீர்கள்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மன மகிழ்ச்சி ஏற்பட அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துவது நன்மையை தரும். வழக்கு விவகாரங்களில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் நண்பர்கள் அனுசரனையுடன் இருப்பார்கள்.
பெண்களுக்கு எதிலும் காலதாமதம் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். பணவரத்து தாமதப்படலாம்.
அரசியல்வாதிகளுக்குப் பெயரும், புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு, உங்களை உற்சாகப்படுத்தும். கட்சியில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். அவற்றை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும் பண வரவு சீராகவே தொடரும். ரசிகர்களின் ஆதரவும் அமோகமாகவே இருக்கும். உங்கள் திறமையினால் புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள்.
மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது.
மூலம்:
இந்த மாதம் நல்ல சிந்தனை ஏற்படும். மனோ பலம் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சால் எளிதாக எதையும் செய்து முடிப்பீர்கள். உங்களின் நற்பெயருக்கு பங்கம் வரலாம். தைரியத்தை மட்டும் எப்போதுமே இழக்கக் கூடாது.
பூராடம்:
இந்த மாதம் சகோதரர்கள் வகையில் பகை வரலாம். அவர்களுக்காக விட்டுக் கொடுத்து வாழ்தல் நலம். உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும். சகஊழியர்கள் உங்களுக்காக உழைப்பார்கள். எந்த சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சமாளிப்பீர்கள்.
உத்திராடம்:
இந்த மாதம் எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். எதிலும் கவனமாக செயல்படுங்கள். டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிபவர்கள் சீரான பலனைக் காண்பார்கள். இரவு பகல் பாராமல் அதிகமான உழைப்பு தேவைப்படும். வரவு அதிகமாக இருக்கும். சிக்கனமாக செலவழிக்கவும்.
பரிகாரம்: வியாழக்கிழமை அன்று சித்தர்களை வணங்க வர மன அமைதி உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும்.
எடுத்த காரியத்தை முடிக்காமல் அடுத்த காரியத்தை பார்க்காத மகர ராசியினரே இந்த மாதம் ராசிநாதன் சனி விரையஸ்தானத்திற்கு வருகிறார். ராசியில் இருக்கும் கேதுவால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.
தொழில் ஸ்தானத்தில் குரு இருக்கிறார். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். அதனால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் நன்மைகள் கிடைக்கும்.
குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் அதிகப்படி வருமானம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான உறவு காணப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். தாய், தந்தையரின் உடல் நிலையில் கவனம் தேவை. உறவினர்கள் – நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
பெண்களுக்கு எந்த விஷயத்திலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் உண்டாகும்.
அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்யம் நன்றாக இருக்கும். அடிக்கடி பயணங்களைச் செய்து, கட்சிப் பணிகளைத் தீவிரமாக ஆற்றி ஆதாயம் பார்ப்பீர்கள்.
கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் பெயரும், புகழும் உயரும். ரசிகர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட நிறையவே வாய்ப்புண்டு. ஆனால் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரசிகர் மன்றங்களுக்குப் பணம் செலவு செய்வீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அறிவியல், கணித பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.
உத்திராடம்:
இந்த மாதம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சுபநிகழ்ச்சிகள் சம்பந்தமான எல்லா காரியங்களும் வெற்றிபெறும். துன்பங்கள் விலகும். பணதேவை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் அவப்பெயர் உண்டாகலாம். பயணங்கள் மூலம் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். திடீர் மன குழப்பம் ஏற்படும்.
திருவோணம்:
இந்த மாதம் முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
அவிட்டம்:
இந்த மாதம் நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கசப்பு மறைந்து சந்தோஷம் ஏற்படும். பெற்றோரின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தாமதமானாலும் சிறப்பாக நடக்கும். புதிய வீடு, நிலம் வாங்கலாம். பழைய வீட்டை பழுது பார்க்கலாம். பணப்புழக்கம் சரியாக இருக்கும்.
பரிகாரம்: துர்கை அம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
எந்த விஷயத்தையும் நிதானமாக அணுகும் கும்ப ராசியினரே இந்த மாதம் அடுத்தவர்களால இருந்து வந்த வீண் பிரச்சனைகள் அகலும். வாகனங்களில் செல்லும் போதும் பணிபுரியும் இடத்தில் ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் தேவை. சுப செலவு அதிகரிக்கும். மனதில் இருந்த உற்சாகம் அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் உருவாகும். எடுத்த முயற்சிகளில் இருந்து வந்த தாமதப் போக்கு மாறும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலை பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம். மேலிடத்தினால் கொடுக்கப்பட்ட வேலைகளை சரிவர செய்து பாராட்டினைப் பெறுவீர்கள். பணி நிமித்தமாக பயணம் செல்ல வேண்டி வரலாம்.
குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீண் வாக்குவாதங்களை அகலும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வீர்கள். சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் நண்பர்கள் அனைவரிடத்திலும் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும்.
பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். வீண் கவலை உண்டாகலாம்.
அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பதவிகள் வரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். பொதுநலனோடு இயைந்த சமுதாய நலன் சார்ந்த எண்ணங்களைச் செயல்படுத்த முனைவீர்கள்.
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும் உங்கள் சுய கௌரவத்துக்குப் பங்கம் ஏற்படாது. சக கலைஞர்களின் உதவியால் உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள்.
மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.
அவிட்டம்:
இந்த மாதம் தொழில், வியாபாரம் பற்றிய கவலை உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். முயற்சிகளுக்குத் தகுந்த லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். சிற் சில தடைகள் ஏற்பட்டாலும் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள்.
ஸதயம்:
இந்த மாதம் வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும்.
பூரட்டாதி:
இந்த மாதம் வேலை மாறுதல் பற்றிய எண்ணம் உண்டாகும். அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கு சாதனைகள் செய்ய இயலும். பணத்தை பாதுகாப்பது சம்பந்தப்பட்ட வேலைகளில் இருப்பவர்கள் கவனமுடன் கையாளவும். மேலதிகாரிகளிடம் சுமூகமான உறவை வைத்துக் கொள்ளுங்கள்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று எள் சாதம் சனி பகவானுக்கு நைவேத்தியம் செய்து காகத்திற்கு வைக்க கஷ்டங்கள் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 11, 12, 13
அதிர்ஷ்ட தினங்கள் 5, 6
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
சுயநலமில்லாத வாழ்க்கையை தாரக மந்திரமாக கொண்ட மீன ராசியினரே இந்த மாதம் ராசிநாதன் குரு அஷ்டமஸ்தானத்தில் மறைந்தாலும் மற்ற கிரகங்கள் அனைத்தும் உங்களுக்கு உதவி புரியும் வகையில் சஞ்சாரம் செய்கிறார்கள். செலவுகள் குறையும். பணவரத்து அதிகரிக்கும். எதையும் எதிர்த்து நிற்பதை தவிர்த்து அனுசரித்து செல்வது முன்னேற்றத்திற்கு உதவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும்போதும் கவனமாக இருப்பது நல்லது. இடமாற்றம் உண்டாகலாம். ஆடை, ஆபரணம் சேரும்.
தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வேகம் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது. ப்ங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். வீடு மனை சம்பந்தமான இனங்களில் அனைத்து விதமான முன்னேற்றம் கிடைக்கும்.
பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். நிதானமாக பேசி மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது காரிய வெற்றிக்கு உதவும்.
அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். அதனால் கோபப்படாமல் விவேகத்துடன் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மனங்களை வெல்லவும்.
கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.
மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.
பூரட்டாதி:
இந்த மாதம் உங்களுடைய வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். சரியான மனிதர்களை இனம் கண்டு கொள்வீர்கள். தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். பண தேவை அதிகரிக்கும். எதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். வேலை பளு அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
உத்திரட்டாதி:
இந்த மாதம் நீங்கள் விரும்பிய பொருட்கள் வந்து சேரும். கர்ப்பிணிப் பெண்கள் மன உளைச்சலும், சோர்வுக்கும் ஆளாகலாம். உங்களது கோரிக்கைகளும் ஆசைகளும் நிறைவேறும். அலைச்சல் அதிகமாக இருக்கும். எந்த வேலையானாலும் நீங்களே நேரிடையாக செயல்படுவது நல்லது. புதிய பதவி கிடைக்கும்.
ரேவதி:
இந்த மாதம் அறிமுக இல்லாதவர்களிடம் வரவு, செலவு வைத்துக் கொள்ள வேண்டாம். பழைய பாக்கி வசூல் ஆகும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். உங்களுடைய வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். மனிதர்களை இனம் கண்டு கொள்வீர்கள். தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள்.
பரிகாரம்: குல தெய்வத்தை தீபம் ஏற்றி வணங்கி வருவது குழப்பத்தை போக்கும். செல்வம் செல்வம் செல்வாக்கு உயரச் செய்யும். தடை, தாமதம் நீங்கும்.
Directions—In each of the following questions one number-series is given in which one term is wrong. Find out the wrong term.
15. 5, 7, 11, 20, 35, 67.
(A) 11
(B) 20
(C) 35
(D) 67
(E) None of these Ans : (B)
16. 4, 11, 21, 34, 49, 69,91.
(A) 34
(B) 69
(C) 49
(D) 21
(E) None of these Ans : (C)
17. 5, 12, 19, 33, 47, 75, 104.
(A) 33
(B) 47
(C) 75
(D) 104
(E) None of these Ans : (D)
Directions—In each of the following questions a number-sereis is given. Which one of the alternatives will replace the question mark (?) ?
18. 4, 9, 19, 39, 79, ?
(A) 169
(B) 159
(C) 119
(D) 139
(E) None of these Ans : (B)
19. 0, 7, 26, 65, 124, 215, ?
(A) 305
(B) 295
(C) 342
(D) 323
(E) None of these Ans : (C)
20. 4, 7, 10, 10, 16, 13, ?
(A) 19
(B) 23
(C) 21
(D) 22
(E) None of these Ans : (D)
21. 7, 12, 19, 28, 39, ?
(A) 52
(B) 50
(C) 51
(D) 48
(E) None of these Ans : (A)
22. 2, 11, 47, 191, 767, ?
(A) 2981
(B) 3068
(C) 3081
(D) 3058
(E) None of these Ans : (E)
Directions—In each of the following questions a letter-series is given, in which some letters are missing. The missing letters are given in the proper sequence as one of the alternatives. Find the correct alternative.
23. mno—p—no—p—n—opm.
(A) opmno
(B) pmomn
(C) pmmpn
(D) nmopo
(E) None of these Ans : (B)
24. ba—abab—b—ba—aba.
(A) abab
(B) aabb
(C) baab
(D) bbaa
(E) None of these Ans : (C)
25. —acca—ccca—acccc—aaa.
(A) caac
(B) ccaa
(C) acca
(D) caaa
(E) None of these Ans : (D)
701. பட்டினப்பாலை ஆசிரியர் – கடியலூர் உருத்திரங்கண்ணனார்
702. பட்டினப்பாலை பாட்டுடத்தலைவன் – கரிகாற்பெருவளத்தான்
703. பட்டினப்பாலையின் வேறு பெயர் – வஞ்சிநெடும்பாட்டு
704. பண் வகுக்கப் பெற்ற சங்க நூல் – பரிபாடல்
705. பண்டிதமணி என அழைக்கப் படுபவர் – மு.கதிரேசன் செட்டியார்
706. பண்டைத் தமிழ் எழுத்துக்கள் நூலாசிரியர் – நா.சுப்பிரமணியன்
707. பண்டைத்தமிழரும் ஆரியரும் நூல் ஆசிரியர் – மறைமலையடிகள்
708. பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் – கலித்தொகை
709. பணவிடு தூது பாடியவர் – சரவணப் பெருமாள் கவிராயர்
710. பத்தாம் திருமுறை – திருமந்திரம்
711. பத்திற்றுப் பத்தில் கிடைக்காத பத்து – முதல் பத்து,பத்தாம் பத்து
712. பத்துக்கம்பன் – மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்
713. பத்துப்பாட்டிலுள்ள புற நூல்கள் – 7
714. பத்துப்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜெ.வி.செல்லையா –இலங்கை
715. பத்மஸ்ரீ விருது பெற்ற நாடகக்கலைஞர் – டி.கே.சண்முகம்
716. பத்மாவதி சரித்திரம் எழுதியவர் – அ.மாதவையா
717. பதிற்றுப் பத்தால் பாடப்படும் மன்னர்கள் – சேரமன்னர்கள்
718. பதிற்றுப் பத்தில் 2 -6 ஆம் பத்துக்கள் போற்றும் குடி – உதியஞ்சேரல் குடி
719. பதிற்றுப் பத்தில் 7 -9 ஆம் பத்துக்கள் போற்றும் குடி – இரும்பொறை மரபு
720. பதிற்றுப் பத்தில் அந்தாதி முறையில் அமைந்த பத்து – நான்காம் பத்து
681. நூற்றெட்டுத் திருப்பதிக் கோவை எடுத்துக்காட்டு நூல் – மாறனலங்காரம்
682. நெஞ்சறிவுறுத்தல் பாடியவர் – வள்ளலார்
683. நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல் – முல்லைப்பாட்டு
684. நெஞ்சில் ஒரு முள் நாவலாசிரியர் – மு.வரதராசன்
685. நெஞ்சுக் கலம்பகம் பாடியவர்- புகழேந்திப் புலவர்
686. நெடு நல்வாடை ஆசிரியர் – நக்கீரர்
687. நெடு நல்வாடை நூலின் அடிகள் – 183
688. நெடுங்கடை – வீட்டின் முன்
689. நெடுந்தொகை – அகநானூறு
690. நெடுநல்வாடை ஆராய்ச்சி நூலாசிரியர் – கே.கோதண்டபாணிப் பிள்ளை
691. நெடுமொழி – தற்புகழ்ச்சி
692. நெல்லும் உயிரன்றே ,நீரும் உயிரன்றே,மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் – மோசிகீரனார்- புறநானூறு
693. நேமி நாத இலக்கண நூலாசிரியர் – குணவீர பண்டிதர்
694. நேர்,நிரை அசைகளை தனி,இணை என்றவர் – காக்கைப்பாடினியார்
695. பக்திச்சுவை உணர்த்தும் நூல் –திருமுருகாற்றுப்படை
696. பகை நாட்டை கொள்ளையடித்தல் -மழபுல வஞ்சி
697. பகைவர் மகளிர் கூந்தலைக் கயிறாக்கி யானைகளைக் கட்டி இழுக்கும் செய்தி இடம் பெற்ற நூல் – பதிற்றுப் பத்து
698. பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம் வங்கப் பாடலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் — பாரதி
699. பச்சை மாமலைபோல் மேனி –என்று பாடியவர் – தொண்டரடிப்பொடியாழ்வார்
700. பட்டத்து யானை கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன்
1. If the position of Rajan is 15th from one end and 13th from the other end in his class, what is the total number of students in his class? .
(A) 28
(B) 24
(C) 27
(D) 29
(E) None of these Ans : (C)
2. The position of Shyamal is 13th from the last. If there are 21 students in all in his class, what is his position from the beginning?
(A) 8th
(B) 9th
(C) 7th
(D)) 10th
(E) None of these Ans : (B)
3. In the class of 40 students, if Sanju is at 30th place from one end, what is his position from the other end?
(A) 9th
(B) 12th
(C) 10th
(D) 11th
(E) None of these Ans : (D)
4. In a row of girls, Nivedita is 15th from the left and Vimla is 23rd from the right. If they interchange their positions, then Nivedita becomes 18 th from the left. Then at what position will Vimla be from the right?
(A) 25th
(B) 24th
(C) 26th
(D) 20th
(E) None of these Ans : (C)
5. In a row of ladies Manorama is 20th from the right and Kanta is 10th from the left. When they interchange their positions Manorama becomes 25th from the right. What is the total number of ladies in the row ?
(A) 35
(B) 34
(C) 44
(D) 24
(E) None of these Ans : (B)
6. A number of people are standing in a row in which Kailash is 20th from the left and Hemant is 25th from the right. If they interchange their positions then Kailash becomes 25th from the right. How many people are there in the row?
(A) 49
(B) 44
(C) 45
(D) Data inadequate
(E) None of these Ans : (D)
7. In a row of boys, Udai is 23rd from the left and Ashok is 8th from the right. When they interchange their positions Udai becomes 18th from the right. What will be the position of Ashok from the left ?
(A) 15th
(B) 10th
(C) 40th
(D) Data inadequate
(E) None of these Ans : (D)
8. Five members of a family, Rakesh, Mukesh, Roopesh, Vipul and Umesh take food in a definite order—
(1) Umesh was next to first man.
(2) Roopesh took food after the man who was before Vipul.
(3) Rakesh was the last man to take food.
(a) Who were the first and last men to take food?
(A) Mukesh and Roopesh
(B) Roopesh and Rakesh
(C) Umesh and Mukesh
(D) Mukesh and Rakesh
(E) None of these Ans : (D)
(b) Who were those two men who took food in order between Mukesh and Vipul ?
(A) Umesh and Rakesh
(B) Rakesh and Roopesh
(C) Umesh and Roopesh
(D) Can not be determined
(E) None of these Ans : (B)
9. Six people P, Q, R, S, T and U are sitting in a circular path who are facing the centre. R is third from P in the right. Q is third from T in the left. U is between P and T and S is third from U in the left right.
(a) Who is opposite to T ?
(A) S
(B) Q
(C) P
(D) U
(E) None of these Ans : (B)
(b) What is the order of the six people from the left ?
(A) SQRUTP
(B) TSRQUP
(C) SRTUPQ
(D) SQPUTR
(E) None of these Ans : (C)
(c) What is the order of the six people from the right?
(A) PQRSTU
(B) SQPUTR
(C) SPQRUT
(D) SRTUPQ
(E) None of these Ans : (B)
(d) Who are between S and U?
(A) Only T
(B) P and R
(C) Q and T
(D) Q and R
(E) None of these Ans : (E)
10. Nikhilesh is taller than Arvind who is taller than Mahendra. Naresh is smaller than Suresh but taller than Nikhilesh. Who is the smallest?
(A) Nikhilesh
(B) Arvind
(C) Mahendra
(D) Data inadequate
(E) None of these Ans : (C)
11. Ram is taller than Shyam. Rahim is taller than Ram. Karim is taller than Shokat but smaller than Shyam. Who is the tallest?
(A) Rahim
(B) Ram
(C) Karim
(D) Shyam
(E) Shokat Ans : (A)
12. Five boys Mahendra, Anjani, Anil, Anand and Alok are sitting in a row. Neither Anil is neighbour of Anand nor of Anjani. Mahendra is not the neighbour of Anjani. Anil is the neighbour of Alok. If Alok is just in the middle, who is the neighbour of Mahendra?
(A) Anand
(B) Alok
(C) Anil
(D) Anjani
(E) Can not be determined Ans : (C)
13. Karishma is taller than Kajal. Kajal is taller than Vimal. Ankita is taller than Kajal and Vimal. Who is the tallest?
(A) Karishma
(B) Kajal
(C) Ankita
(D) Can not be determined
(E) None of these Ans : (D)
14. If in a class of 37 students the places of Anuradha and Saroj are 10th and 16th respectively, what are their places from the last?
(A) 28th and 22nd
(B) 27th and 21st
(C) 28th and 20th
(D) 27th and 22nd
(E) None of these Ans : (A)
15. In a class of 65 boys the position of Mohan is 33th. If the last boy is given the first position then on this basis what is the position of Mohan?
(A) 32nd
(B) 33rd
(C) 34th
(D) Data inadequate
(E) None of these Ans : (B)
661. நாடகம் வழக்கிழந்த காலம் – இருண்ட காலம்
662. நாடகம் வளர்ச்சி குன்றிய காலம் – ஜைன் ,பௌத்தக் காலம்
663. நாடகமேடையில் நடிகர்களை அறிமுகப்படுத்துபவன் – கட்டியங்காரன்
664. நாடகவியல்,நாடக இலக்கண ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
665. நாட்டியத் தர்மி என்ற சொல்லே நாடகம் என்றவர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
666. நாணல் நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்
667. நாதமுனிகள் பிறந்த ஊர் – வீரநாராயணபுரம்
668. நாமக்கல் கவிஞரின் சுயசரிதை – என் கதை
669. நாலடியாரை மொழி பெயர்த்தவர் – ஜி.யு.போப
670. நாலாயிரக்கோவை பாடியவர் – ஒட்டக்கூத்தர்
671. நாலாயிரத்திவ்யபிரபந்தத்தைத் தொகுத்தவர் – நாதமுனிகள்
672. நாவலாசிரியை லட்சுமி இயற்பெயர் – திரிபுரசுந்தரி
673. நாவுக்கரசர் பாடிய பதிக எண்ணிக்கை – 311
674. நாற்கவிராச நம்பியின் இயற்பெயர் – நம்பி நாயனார்
675. நான்மணிக்கடிகை நூலாசிரியர் – விளம்பி நாகனார்
676. நிகண்டுகள் அமைய அடிப்படையானது – தொல்காப்பிய உரியியல்,மரபியல்
677. நினைவு மஞ்சரி நூலாசிரியர் – உ.வே.சா.
678. நீதி தேவன் மயக்கம் நூலாசிரியர் – அறிஞர் அண்ணா
679. நீரும் நெருப்பும் கவிதைத் தொகுப்பாசிரியர் – சுரதா
680. நீலகேசி உரையின் பெயர் – நீலகேசி விருத்திய சமய திவாகரம்
1. Ramesh starting from a fixed point goes 15 km towards North and then after turning to his right he goes 15 km. Then he goes 10, 15 and 15 metres after turning to his left each time. How far is he from his starting point?
(A) 5 metres
(B) 10 metres
(C) 20 metres
(D) 15 metres
(E) Can not be determined Ans : (B)
2. Sonalika goes 12 km towards North from a fixed point and then she goes 8 km towards South from there. In the end she goes 3 km towards east. How far and in what direction is she from her starting point?
(A) 7 km East
(B) 5 km West
(C) 7 km West
(D) 5 km North-East
(E) None of these Ans : (D)
3. Sunita goes 30 km towards North from a fixed point, then after turning to her right she goes 15 km. After this she goes 30 km after turning to her right. How far and in what
direction is she from her starting point?
(A) 45 km, East
(B) 15 km, East
(C) 45 km, West
(D) 45 Km, North
(E) None of these Ans : (B)
4. Kanchan goes 5 m towards east from a fixed point N and then 35 km after turning to her left. Again she goes 10 metres after turning to her right. After this she goes 35 m after turning to her right. How far is she from N ?
(A) 40 m
(B) At N
(C) 10 m
(D) 15 m
(E) None of these Ans : (D)
5. Shri Prakash walked 40 metres facing towards North. From there he walked 50 metres after turning to his left. After this he walked 40 metres after turning to his left. How far and in what direction is he now from his starting point?
(A) 40 m, North
(B) 50 m, West
(C) 10 m, East
(D) 10 m, West
(E) None of these Ans : (B)
6. Manish goes 7 km towards South-East from his house, then he goes 14 km turning to West. After this he goes 7 km towards North West and in the end he goes 9 km towards East. How far is he from his house?
(A) 14 km
(B) 7 km
(C) 2 km
(D) 5 km
(E) None of these Ans : (D)
7. Nivedita stops after going 10 km towards west from her office. Then she goes 8 km turning to her left. After this she goes 4 km turning to her left. How far is she from her office?
(A) 18 km
(B) 8 km
(C) 16 km
(D) 14 km
(E) None of these Ans : (E)
8. Ranju is at a fixed point, from where she goes 20 metres towards West. From there she goes 10 metres towards Notrh. Then she goes 35 metres towards East and after this she goes 5 metres towards South and in the end she goes 15 metres towards West. How far is she from the fixed point?
(A) 5 km
(B) 0 km
(C) 10 km
(D) Can not be determined
(E) None of these Ans : (A)
9. A man walks 15m towards South from a fixed point. From there he goes 12 m towards North and then 4 m towards West. How far and in what direction is he from the fixed point?
(A) 3 m, South
(B) 7 m, South-West
(C) 5 m, South-West
(D) 5 m, South-East
(E) None of these Ans : (C)
10. Salay walked 10 m towards West from his house. Then he walked 5 m turning to his left. After this he walked 10 m turning to his left and in the end he walked 10 m turning to his left. In what direction is he now from his starting point?
(A) South
(B) North
(C) East
(D) West
(E) None of these Ans : (B)
11. Raman walks 100 m from his house towards North. From there he goes 100 m towards West. Here is the house of Shyam. From there they both goes to the market which is in the South-West direction from Shyam’s house. If the market is in the West of Raman’s house, then how far is the market from Raman’s house?
(A) 100 m
(B) 150 m
(C) 300 m
(D) 400 m
(E) None of these Ans : (E)
12. Ranjan goes 5 km towards North from a fixed point. Then he goes 3 km after turning to his right. After this he goes 5 km turning to his right. In the end he goes 4 km after turning to his left. How far and in what direction is he now from the fixed point?
(A) 4 km, West
(B) 7 km, East
(C) 9 km, East
(D) 7 km, West
(E) None of these Ans : (B)
641. நற்றிணையின் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
642. நற்றிணையைத் தொகுப்பித்தவன் – பன்னாடு தந்த மாறன்வழுதி
643. நற்றிணையைப் பாடிய புலவர்கள் – 175
644. நற்றிணையைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவரும் பாடல் எண்ணிக்கை – 192
645. நறுந்தொகை எனும் நூல் – வெற்றி வேட்கை
646. நன்னூல் ஆசிரிய விருத்தத்தின் வேறு பெயர் – உரையறி நன்னூல்
647. நன்னூல் ஆசிரிய விருத்தம் எழுதியவர் – ஆண்டிப்புலவர்
648. நன்னூல் காண்டிகை உரை எழுதியவர் – முகவை இராமாநுசக் கவிராயர்
649. நன்னூல் காலம் – 13-ஆம் நூற்றாண்டு
650. நன்னூல் கூறும் நூலின் உத்திகள் – 32
651. நன்னூல் கூறும் மாணாக்கர் வகை. – மூவகை மாணாக்கர்
652. நன்னூலாசிரியர் – பவணந்தி முனிவர்
653. நன்னூலுக்கு விருத்தப்பாவில் உரை எழுதியவர் – ஆண்டிப்புலவர்
654. நன்னூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – இலாசரஸ்
655. நாக நாட்டரசி நாவலாசிரியர் – மறைமலையடிகள்
656. நாச்சியார் திருமொழி பாடியவர் – ஆண்டாள்
657. நாடக அரங்கங்களை மூடுமாறு சட்டமியற்றிய நாடு – இங்கிலாந்து
658. நாடக வழக்கும் ” என்ற தொடர் இடம்பெற்ற நூல் – தொல்காப்பியம்
659. நாடகக் காப்பியம் – சிலப்பதிகாரம்
660. நாடகத் தலைமை ஆசிரியர் – சங்கரதாஸ் சுவாமிகள் – 40 நாடகங்கள்
11. A bus for Bombay leaves after every forty minutes from a bus stand. An enquiry clerk told a passenger that the bus had already left ten minutes ago and the next bus will leave at 10.45 a.m. At what time did the enquiry clerk give this information to the passenger ?
(A) 10.05 a.m.
(B) 9.55 a.m.
(C) 10.35 a.m.
(D) 10.15 a.m.
(E) 10.25 a.m. Ans : (D)
12. If the numbers between 1 to 65 and divisible by 4 are written in reverse order then which of the following numbers will be at l0th place?
(A) 44
(B) 24
(C) 40
(D) 28
(E) None of these Ans : (D)
13. How many 6’s are there in the following number-series which are preceded by 5 but not followed by 7 ?
56765649276743568649567
(A) One
(B) Two
(C) Three
(D) Four
(E) None of these Ans : (B)
14. How many 4’s are there in the following number-series which are preceded and followed by only an even number?
6432483154232464813242645
(A) One
(B) Two
(C) Three
(D) Four
(E) None of these Ans : (D)
15. How many 2’s are there in the following number series which are preceded by 5 but not followed by an odd number? .
13523545245226245267823527524
(A) One
(B) Two
(C) Three
(D) More than four
(E) None of these Ans : (E)
16. How many 3’s are there in the following series, which are not preceded by an odd number but followed by 4 ?
15323465347834923456343534
(A) None
(B) Two
(C) Four
(D) One
(E) None of these Ans : (C)
17. How many B’s are there in the following letter-series, which are followed by G but G is not be followed by S ?
BGSQBRNOBGNSQLTBGQTDBGUWXBGF
(A) 4
(B) 3
(C) 2
(D) 5
(E) None of these Ans : (A)
18. How many D’s are there in the following letter-series, which are preceded by K and followed by Q ?
KDRMBSKDQKRBLKDQMQDKEFQDK
(A) 4
(B) 2
(C) 1
(D) 3
(E) None of these Ans : (B)
19. If the numbers from 4 to 55 which are divisible by 3 and also the numbers which contain 3 as one of the digits, are removed, then how many numbers will be left?
(A) 24
(B) 23
(C) 22
(D) 25
(E) None of these. Ans : (D)
621. நரிவிருத்தம் பாடியவர் – திருத்தக்கத்தேவர்
622. நல்லது செய்தல் ஆற்றிராயின் அல்லது செய்தல் ஓம்புமின் நரிவெரூவுத்தலையார் – புறநானூறு
623. நல்லது செய்தல் ஆற்றீராயினும், அல்லது செய்தல் ஓம்புமின் எனும் நூல் – புறநானூறு
624. நவக்கிரகம் படைப்பாளி – கே.பாலச்சந்தர்
625. நவநீதப்பாட்டியலின் ஆசிரியர் – நவநீத நடனார்
626. நளவெண்பா ஆசிரியர் – புகழேந்திப்புலவர்
627. நளவெண்பா காண்டங்கள் – 3
628. நளவெண்பாவின் மூல நூல்- நளோபாக்கியானம்
629. நற்கருணைத் தியான மாலை ஆசிரியர் – கார்டுவெல்
630. நற்றாய் கூற்று இடம்பெறும் முதல் அகப்பொருள் நூல் – தமிழ்நெறி விளக்கம்
631. நற்றிணை அடி வரையறை – 9 – 12
632. நற்றிணை எப்பொருள் பற்றிய நூல் – அகப்பொருள்
633. நற்றிணையப் பாடிய அரசர்கள் எண்ணிக்கை – 3 { அறிவுடைநம்பி, உக்கிரப்பெருவழுதி,பாலைபாடிய பெருங்கடுங்கோ }
634. நற்றிணையில் அடிகளால் பெயர்பெற்றவர்கள் – 7 பேர் –தேய்புரிப்பழங்கயிற்றியனார்,மடல் பாடிய மருதங்கீரனார்,
635. வண்ணப்புறக்கந்தரத்தனார், மலையனார், தனிமகனார், விழிகட்பேதையார்,பெருங்கண்ணனார் , தும்பிசேர்கீரனார்
636. நற்றிணையில் அமைந்த பாடல்கள் – 400
637. நற்றிணையில் பாடல் தொடரால் பெயர் பெற்றோர் – 7
638. நற்றிணையில் முழுதும் கிடைக்காத பாடல் – 234 –ஆம் பாடல்
639. நற்றிணையின் பாவகை – அகவற்பா
640. நற்றிணையின் முதல் உரையாசிரியர் – பின்னத்தூர் நாராயணசுவாமி ஐயர்
1. How many 7’s are there in the following number series; which are preceded by an even number but not followed by any odd?
437523721367542742712276572
(A) One
(B) Two
(C) Three
(D) Four
(E) More than four Ans : (B)
2. How many 5’s are there in the following number series, which are preceded by 3 but not followed by 2 ?
5243546785325735642354752358356
(A) One
(B) Two
(C) Three
(D) Four
(E) More than four Ans : (E)
3. How many 3’s are there in the following number series, which are preceded by an odd number but not followed by an even number?
3425315213673182785391345235435
(A) One
(B) Two
(C) Three
(D) Four
(E) More than four Ans : (C)
4. If the numbers which are divisible by 4, from 4 to 84 are written in reverse order then which number will be at the 7th place?
(A) 60
(B) 28
(C) 20
(D) 32
(E) None of these Ans : (A)
5. How many numbers are there from 5 to 100, which are divisible by 3 and either unit or tenth digit or both include 3 ?
(A) 10
(B) 8
(C) 6
(D) Less than 6
(E) None of these Ans : (C)
6. How many 4’s are there in the following number-series which are preceded by 5 but not followed by 7 ?
23423425473243192547547234529546
(A) One
(B) Two
(C) Three
(D) Four
(E) More than four Ans : (A)
7. If the numbers between 4 to 90, which are divisible by 5, and which contain 5 in the unit, tenth or both place, are removed, then how many numbers divisible by 5 will be left?
(A) 7
(B) 8
(C) 18
(D) 12
(E) None of these Ans : (B)
8. Rajan remembers that his elder brother was born between 13th and 16th April while his mother remembers that he was born after 14th April and before 17th April. If the statements of both are considered correct then on which date of April he was born ?
(A) 14
(B) 16
(C) 14 or 15
(D) 15
(E) 15 or 16 Ans : (D)
9. How many numbers are there from 1 to 60, which are divisible by 3 and either unit digit or tenth digit or both include 3 ?
(A) 5
(B) 9
(C)15
(D) More than 15
(E) None of these Ans : (A)
10. If the following numbers are written in descending order then what will be the middle digit of the middle term ?
723, 789, 595, 659, 713, 785, 689
(A) 1
(B) 7
(C) 8
(D) 3
(E) 2 Ans : (A)
இந்த வாரம் புத்திக் கூர்மையுடன் செயல்களைச் செய்து எதிலும் வெற்றிபெறுவீர்கள். வசதிகள் அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் உண்டாகும். மனதுக்கு பிடிக்காத இடத்திற்கு சென்று வர வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் சென்று வர வேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திப்பார்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்துச் செல்வது நல்லது. மருத்துவம் தொடர்பான செலவு ஏற்படலாம்.
பெண்கள், புத்திக் கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினர் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்கள், சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கூடுதல் நேரம் ஒதுக்கிப் பாடங்களைப் படிப்பது நல்லது.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு | எண்கள்: 1, 3
பரிகாரம்: அம்மனுக்கு அர்ச்சனை செய்து வணங்கி வழிபட மனக்கவலை தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
ரிஷப ராசி வாசகர்களே
இந்த வாரம் எந்த ஒரு காரியமும் வெற்றியடைவதுடன் லாபகரமாகவும் இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். செயல்திறன் மேலோங்கும். இழுபறியாக இருந்த ஒரு சில விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். லாபம் வரும். வியாபார வளர்ச்சிக்கு புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். பயணங்களால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளுக்குச் சென்று வருவீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு பணவரத்து அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கு செயல்திறன் கூடும். மாணவர்கள் பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: தென்மேற்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 3, 6
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று நவகிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி பூஜை செய்ய பணவரத்து கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுன ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியாதிபதி புதன் ராசிக்கு 6ல் மறைந்திருந்தாலும் சூரியனுடன் சேர்ந்து நிபுணத்துவ யோகம் பெற்று சஞ்சாரம் செய்வதால் எதையும் ஆராய்ந்து பார்த்த பிறகே அதை செய்ய முற்படுவீர்கள். தொட்ட காரியம் வெற்றியில் முடிந்தாலும் சற்று கால தாமதம் ஆகலாம். பணவரத்து கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில், வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்துவது பற்றிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். பயணங்கள் சாதகமான பலனைத் தரும். உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.
வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் வாக்குவாதங்கள் உண்டாகலாம். வாழ்க்கைத் துணையையும் குழந்தைகளையும் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். பெண்கள், எடுத்த காரியத்தை செய்து முடிக்க கால தாமதம் ஏற்படும். கலைத் துறையினருக்கு திட்டமிட்டு செயல்படுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். அரசியல்வாதிகளுக்கு மனக்குழப்பம் அகலும். மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய திட்டங்கள் மனதில் தோன்றும். கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன்
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள் | எண்கள்: 2, 3, 5
பரிகாரம்: சனிக்கிழமை அன்று விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வெங்கடாஜலபதியை வணங்க பிரச்சினைகள் தீரும். பணக் கஷ்டம் தீரும்.
கடக ராசி வாசகர்களே
இந்த வாரம் எந்த ஒரு விஷயத்திலும் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நிலை வரலாம். பணவரத்து திருப்தி தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாக்கு வன்மையால் எளிதாக தங்களது தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள். பிரச்சினைகளைப் பேசியே தீர்த்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு, கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். எதிலும் திட்டமிட்டு செயலாற்றுவதால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும்.
கணவன், மனைவிக்கிடையே சுமூகமான நிலை காணப்படும். பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கும். பெண்கள், நீண்டநாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். அரசியல்வாதிகள் எதையும் புத்தி சாதுர்யத்தைப் பயன்படுத்தி சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர்களின் ஆதரவுடன் படித்துத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 2, 6
பரிகாரம்: சரஸ்வதி தேவியை பூஜித்து வர காரியங்களில் வெற்றி உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
சிம்ம ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியாதிபதி சூரியன் சுகஸ்தானத்தில் புதனுடன் சேர்ந்து நிபுணத்துவ யோகத்தை தருவதாலும் ராசியாதிபதி சூரியன் சனி சாரம் பெற்று இருப்பதாலும் மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். கடிதப் போக்குவரத்து அனுகூலமான பலனைத் தரும். பயணம் லாபகரமாக இருக்கும். புது வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் முன்னேற்றம் காணப்படும். கடிதப் போக்குவரத்து மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்காலம் பற்றிய திட்டங்களை வகுப்பீர்கள்.
பணவரத்தும் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் தன்மையாகப் பேசிப் பழகுவது நல்லது. தகப்பனாருடன் வீண் தகராறு ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசிச் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். குழந்தைகளுடன் நிதானமாகப் பேசி அவர்களுக்கு எதையும் புரிய வைப்பது நல்லது. அவர்களது முன்னேற்றத்துக்காக பாடுபடுவீர்கள். பெண்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். கலைத் துறையினருக்கு பயணங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியும். மாணவர்களுக்கு கல்வியைப் பற்றிய பயம் நீங்கும். குழப்பம் இல்லாத தெளிவான மனதுடன் பாடங்களைப் படித்து வெற்றி பெறுவீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, வடக்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள், நீலம் | எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவனை வில்வ இலைகளால் பூஜித்து வணங்க மனதில் தைரியம் பிறக்கும்.
கன்னி ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியாதிபதி புதன் சஞ்சாரத்தால் மற்றவர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். புத்தி சாதுர்யத்தைப் பயன்படுத்தி காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். செயல்திறன் அதிகரிக்கும். ஆனால் பயணங்களின்போது உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் சொல்லியபடி நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய்வார்கள். அது கிடைப்பது தாமதமாகலாம்.
குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு பல விதத்திலும் உதவிகள் செய்வார். உறவினர் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. அனுபவப்பூர்வமான அறிவுத் திறனை உபயோகித்து எதிலும் வெற்றி காண்பீர்கள். பெண்களது செயல்களுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். கலைத் துறையினருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு செலவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர் கூறியபடி செயல்படுவது கல்வியில் வெற்றி பெற உதவும். மனோதைரியம் கூடும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வியாழன்
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
நிறங்கள்: பச்சை, சிவப்பு | எண்கள்: 3, 5, 9
பரிகாரம்: நரசிம்மரை வணங்க மனதில் தைரியம் உண்டாகும்.
துலாம் ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியாதிபதி சுக்கிரன் தனவாக்கு குடும்பஸ்தானத்தில் சூரியனுடன் சேர்க்கை பெற்று இருப்பதால், நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் காரியம் சாதகமான பலன் தரும். திட்டமிட்டு செய்யும் பயணங்கள் வெற்றிபெறும். செலவு செய்வது பற்றி யோசனை செய்து தேவையென்றால் மட்டுமே செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பங்குதாரர்களுடன் ஆலோசனை செய்து வியாபாரத்தை மேற்கொள்வது கூடுதல் லாபம் கிடைக்க வழி செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகள் எடுப்பது நன்மை தருவதாக இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அமைதியைத் தரும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகளால் குடும்ப விஷயங்கள் சாதகமாக நடக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். பெண்களுக்கு மற்றவர்கள் உதவியுடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். கலைத் துறையினர் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தால் அழுத்தம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிபெற நண்பர்களின் உதவி கிடைக்கும். வீண் செலவைக் குறைப்பது நல்லது.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 2, 6
பரிகாரம்: ஸ்ரீவிஷ்ணு துர்க்கையை வழிபட்டு வர நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து கூடும்.
விருச்சிக ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியாதிபதி செவ்வாய் சுயசாரம் பெற்று சஞ்சரிப்பதால் புத்திக் கூர்மையுடன் எதையும் செய்வீர்கள். எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் மனதில் தோன்றும். எதையும் முன்னேற்பாட்டுடன் செய்வீர்கள். விவேகம் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடந்து முடிய திறமையாக செயல்படுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த திறமையான பணிகளுக்கு உரிய நற்பலனைப் பெறுவீர்கள். குடும்பத்தில் தாய்வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறும்.
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேரும். நல்லது கெட்டது அறிந்து செயல்பட்டு நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். பணவசதி கூடும். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் மீதான அன்பு அதிகரிக்கும். பெண்கள், எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் நல்லது கெட்டதை ஆராய்ந்து பின் அதில் ஈடுபடுவது நல்லது. கலைத் துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். அரசியல்வாதிகள் புதிய வேலைகளைத் தொடங்க முடியும். மாணவர்கள், எதையும் அவசரமாக செய்யாமல் யோசித்து செயல்படுவது நல்லது. கல்வியைப் பற்றிய கவலை குறையும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: சிவப்பு | எண்கள்: 1, 5, 9
பரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து அம்மனை வழிபட எதிர்ப்புகள் அகலும். காரியத் தடை நீங்கும்.
தனுசு ராசி வாசகர்களே
இந்த வாரம் விரயஸ்தானத்தில் இருக்கும் கிரக கூட்டணியால் சுபச் செலவு கூடும். வாகனங்களால் செலவு உண்டாகும். மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கடியான சந்தர்ப்பத்தில் உதவிகள் கிடைப்பது கடினமாக இருக்கும். எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் மனத் தடுமாற்றம் இல்லாமல் இருப்பது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். வீண் அலைச்சல், எதிர்பாராத செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் கூறிய வேலையைச் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.
குடும்பத்தில் ஏதாவது ஒரு விஷயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்படும். கணவன், மனைவி அனுசரித்துச் செல்வது நல்லது. நண்பர்கள் உறவினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெண்களுக்கு மனத் தடுமாற்றம் இல்லாமல் எதையும் செய்வது நல்லது. கலைத் துறையினருக்கு தேவையான உதவிகள் கிடைப்பது தாமதப்படும். அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு கவனத் தடுமாற்றம் இல்லாமல் பாடங்களைப் படிப்பது நன்மை தரும். சக மாணவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது.
அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 3, 6
பரிகாரம்: சித்தர்களுடைய ஜீவசமாதிக்குச் சென்று வணங்கி வருவது மன அமைதியைத் தருவதுடன் எல்லா நன்மைகளையும் தரும்.
மகர ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியில் இருக்கும் கேதுவின் சஞ்சாரத்தால் பல்வேறு நன்மைகள் உண்டாகும். கடினமான பணிகளையும் செய்து முடிக்கும் துணிச்சல் ஏற்படும். காரிய வெற்றியால் மனதில் சந்தோஷம் உண்டாகும். இருக்கும் இடத்தை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடும். தொழில், வியாபாரம் வேகம் பிடிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். தொழில், வியாபாரம் பற்றி மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகத்தில் கொடுத்த வேலையை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அலுவலக வேலையாக வெளியூர் செல்ல நேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் குறையும்.
குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். பிள்ளைகளின் மீது கவனம் தேவை. வாகனங்களால் செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலையில் கவனம் தேவை. பெண்களுக்கு மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான சூழ்நிலை உண்டாகும். கலைத் துறையினர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். அரசியல்வாதிகள் புதிய பதவிகளைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் குறிக்கோளுடன் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: தெற்கு, வடமேற்கு
நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள் | எண்கள்: 2, 6
பரிகாரம்: சனி பகவானை தீபம் ஏற்றி வணங்கி வழிபட உடல் ஆரோக்கியம் பெறும். கஷ்டங்கள் குறையும்.
கும்ப ராசி வாசகர்களே
இந்த வாரம் புகழ், கவுரவம் அதிகரிக்கும். நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் மற்றவர்களுக்குக் கைகொடுக்கும். சுயமாக எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். தைரியம் அதிகரிக்கும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினை தீரும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் கூடுதல் முயற்சிக்குப் பிறகு எதிர்பார்த்தபடி நடந்து முடியும். பயணங்கள் செல்ல நேரிடலாம். புத்தியை உபயோகித்து வியாபாரத்தில் புதுமையைப் புகுத்துவது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கலாம். குடும்பத்தில் மனைவி குழந்தைகளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும்.
உறவினர்கள், நண்பர்கள் உதவ முன்வந்தாலும் உதவி தாமதமாகக் கிடைக்கும். சகோதரர்களால் மனவருத்தம் உண்டாகும்படியான சம்பவம் நேரலாம். பெண்கள், அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. கலைத் துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சினைகள் குறையும். அரசியவாதிகளுக்கு மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும். மாணவர்கள், சக மாணவர்கள், நண்பர்களிடம் அதிகம் பேசி பழகுவதை தவிர்ப்பது நல்லது. பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நன்மை தரும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை. மஞ்சள் | எண்கள்: 3, 6
பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.
மீன ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியாதிபதி குரு சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். செவ்வாய் சஞ்சாரத்தால் அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம். பாக்கியஸ்தான கிரகக் கூட்டணியால் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கலாம்.
குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள். பெண்கள், எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதல் நேரம் உழைக்க வேண்டி இருக்கும். கலைத் துறையினருக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகள் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள், மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நன்மைதரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும் கூடுதல் கவனம் நன்மை தரும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்
திசைகள்: வடக்கு, தென்மேற்கு
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 3, 9
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையன்று நெய் தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும். கடன் பிரச்சினை குறையும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.
In each question of the following two statements are given and four conclusions I, II, III and IV are given under them. The given statements may be contrary to the universal opinion, even then you have to assume them as true. Then decide which conclusion on the basis of given statements is logically valid.
1. Statements: All kings are beggars.
All beggars are monks. Conclusions : I. All beggars are kings.
II. All kings are monks.
III. Some monks are beggars.
IV. No monk is beggar.
(A) Only I comes
(B) All come
(C) Only II and III come
(D) Only III and IV come
(E) None of these comes Ans : (C)
2. Statements: All boxes are benches.
All boxes are chairs. Conclusions:
I. All benches are chairs.
II. All benches are boxes.
III. Some benches are chairs.
IV. Some chairs are boxes.
(A) All
(B) Only I and III
(C) Only II and IV
(D) Only III and IV
(E) None of these Ans : (D)
3. Statements: All labourers are wrestlers.
All grocers are labourers. Conclusions:
I. All grocers are wrestlers.
II. Some wrestlers are grocers.
III. Some wrestlers are labourers.
IV. Some labourers are grocers.
(A) All
(B) Only I and IV
(C) Only IV
(D) Only II and III
(E) None of these Ans : (A)
4. Statements: All sages are kind.
All artists are kind. Conclusions: I. All sages are artists.
II. All artists are sages.
III. Some kind (persons) are sages.
IV. Some kind (persons) are artists.
(A) Only III and IV
(B) All
(C) Only II and III
(D) Only IV
(E) None of these Ans : (E)
5. Statements: All kings are clever.
Some foolish (persons) are kings. Conclusions:
I. All foolish (persons) are clever.
II. Some foolish (persons) are clever.
III. Some clever (persons) are foolish.
IV. Some kings are foolish.
(A) Only I and III
(B) Only II, III and IV
(C) All
(D) Only III and IV
(E) None of these Ans : (B)
6. Statements: All pen are books.
Some pencils are not books. Conclusions:
I. Some pencils are not books.
II. Some books are not pencils.
III. Some books are pen.
IV. All pencils are pen.
(A) Only I and III
(B) All
(C) Only II and III
(D) Only I, II and III
(E) None of these Ans : (A)
7. Statements: All things are clad.
Some things are not odd. Conclusions:
I. Some clad (objects) are things.
II. Some odds are not things.
III. Some odds are not clad.
IV. Some clad (objects) are not odd.
(A) Only I
(B) All
(C) Only III and IV
(D) Only II and III
(E) None of these Ans : (E)
8. Statements: All horses are elephants.
Some elephants are not camels. Conclusions: I. Some elephants are horses.
II. Some camels are not elephants.
III. Some horses are not camels.
IV. Some elephants are not horses.
(A) Only I and IV
(B) Only II
(C) All
(D) Only III and IV
(E) None of these Ans : (E)
9. Statements: All brinjals are ladyfingers.
No brinjal is potato. Conclusions:
I. Some ladyfingers are brinjals.
II. Some ladyfingers are not brinjals.
III. No potato is brinjal.
IV. No potato is ladyfinger.
(A) All
(B) Only I, II and III
(C) Only IV
(D) Only III and IV
(E) None of these Ans : (E)
10. Statements: All dancers are heroines.
No heroine is villain-actress. Conclusions :
I. Some heroines are dancers.
II. No villain actress is heroine.
III. All dancers are villain actress.
IV. Some villain actresses are dancers.
(A) Only III and IV
(B) All
(C) Only I and III
(D) Only I and II
(E) None of these Ans : (D)
In the following each question there are two statements and two conclusions I and II there-after are given. Accept the given statements as true even if they are inconsistent with known facts and ignoring the universally known facts find out which conclusion follows logically from the given statements.
Give answer (A) if only the conclusion I follows.
Give answer (B) if only the conclusion II follows.
Give answer (C) if either the conclusion I or the II follows.
Give answer (D) if neither the conclusion I nor the II follows.
Give answer (E) if the conclusions I and II both follow.
1. Statements: Some saints are Faquirs.
No Faquir is King. Conclusions:
I. Some saints are kings.
II. No saint is king. Ans : (D)
2. Statements: All actors are leaders.
Some leaders are deceitful. Conclusions: I. Some deceitful (men) are actors.
II. Some actors are not deceitful. Ans : (D)
3. Statements: No man is crippled.
All crippled (things) are beasts. Conclusions:
I. Some beasts are crippled.
II. Some men are beasts. Ans : (D)
4. Statements: Some elephants are horses.
All horses are crocodiles. Conclusions: I. No crocodile is elephant.
II. Some elephants are crocodiles. Ans : (B)
5. Statements: All utensils are fruits.
All fruits are sweets. Conclusions: I. Some sweets are utensils.
II. All sweets are utensils. Ans : (A)
6. Statements: Some actors are emperors.
Some emperors are cruel. Conclusions: I. All the cruel are actors.
II. All the cruel are emperors. Ans : (D)
7. Statements: All benches are tables.
Some tables are chairs. Conclusions:
I. No chair is table.
II. Some chairs are table. Ans : (D)
8. Statements: All faxes are alligators.
Some alligators are jackals. Conclusions:
I. Some faxes are jackals.
II. All faxes are jackals. Ans : (D)
9. Statements: Some pen are fire-works.
All fire-works are toys. Conclusions: I. Some toys are men.
II. Some toys are fire-works. Ans : (E)
10. Statements: All herons are parrots.
No parrot is swan. Conclusions:
I. No heron is swan.
II. Some swans are herons. Ans : (A)
581. பூவிருந்தவல்லி க.கன்னியப்ப முதலியார்
582. தொல்காப்பிய மூலம் கையடக்க பதிப்பு வெளியிட்டவர்- சி.புன்னைவன நாத முதலியார் – 1922
583. தொல்காப்பிய மெய்ப்பாடுகள் – 8
584. தொல்காப்பியக் கடல்,தொல்காப்பியத்திறன் கட்டுரைத் தொகுப்பாசிரியர் – வ.சுப.மாணிக்கனார்
585. தொல்காப்பியச் சண்முக விருத்தி நூலாசிரியர் – செப்பறை சிதம்பர சுவாமிகள்
586. தொல்காப்பியச் சூத்திர விருத்தி எழுதியவர் – மாதவச் சிவஞானமுனிவர்
587. தொல்காப்பியத்தில் உள்ள பேராசிரியர் உரை பொருளதிகாரம் இறுதி நான்கு இயல்கள்-
588. தொல்காப்பியத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் உரை- அகத்திணையியல்,புறத்திணையியல்,மெய்ப்பாட்டியல்
589. தொல்காப்பியத்தில் புலவர் குழந்தை உரை – பொருளதிகார உரை
590. தொல்காப்பியப் பாயிரம் பாடியவர் – பனம்பாரனர்
591. தொல்காப்பியம் அரங்கேற்றத் தலைமையேற்றவர் – அதங்கோட்டாசான்
592. தொல்காப்பியம் குறித்து ஆராய்ந்தவர் – க.வெள்ளைவாரனார்
593. தொல்காப்பியம் குறிப்பிடும் தமிழ் எழுத்துக்கள் – 33
594. தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வகைமையின் பெயர் – வனப்புதொல்காப்பியம் சுட்டும் தாமரை, வெள்ளம்,ஆம்பல்,எண்ணுப்பெயர்கள் (பேரெண்கள்)
595. தொல்காப்பியம் –நன்னூல் முதல் ஒப்பீட்டு நூல் வெளியிட்டவர்–க.வெள்ளைவாரனார்
596. தொல்காப்பியர் ‘ நாட்டம் இரண்டும் கூட்டியுரைக்கும் குறிப்புரை ’ எனக் கூறுவது – கண்கள்
597. தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள் – 3
598. தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
599. தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
600. தொல்காப்பியர் சுட்டும் இடைசெருகல் ஆசிரியர்கள்-–கந்தியார்,வெள்ளியார்
1. Introducing Priyanka, Saroj says that her mother is the only daughter of my mother. How is Saroj related to Priyanka ?
(A) Mother
(B) Sister
(C) Daughter
(D) Aunt
(E) None of these Ans : (A)
2. Pointing to a picture of a child Narendra says, “The brother of this child’s mother, is the only son of my mother’s father.” How is Narendra related to the mother of the child?
(A) Daughter
(B) Sister
(C) Maternal grand mother
(D) Aunt
(E) None of these Ans : (E)
3. Pointing to a lady in the photograph Kaushal said, “She is the daughter of the daughter of the only son of my grand father.” How is the lady related to Kaushal ?
(A) Sister
(B) Maternal aunt
(C) Niece
(D) Cousin
(E) None of these Ans : (C)
4. Pointing to Manju, Gaurav said, “She is the wife of the only son of my father’s father.” How is Manju related to Gaurav ?
(A) Mother
(B) Sister
(C) Aunt
(D) Sister-in-law
(E) None of these Ans : (A)
5. A lady pointing to a man in photograph says, “The father of his brother is the only son of my maternal grand father.” How is the man related to that lady?
(A) Husband
(B) Son
(C) Father
(D) Maternal uncle
(E) None of these Ans : (E)
6. A lady pointing to a man in a photograph says, “The sister of the son of this man is my mother-in-law.” How is the husband of the lady related to the man in the photograph?
(A) Maternal grand son
(B) Nephew
(C) Son
(D) Maternal grand father
(E) None of these Ans : (A)
7. Kamini says, “Rajeev’s grand father is the only son of my father.” How is Kamini related to Rajeev ?
(A) Daughter
(B) Sister
(C) Niece
(D) Grand mother
(E) None of these Ans : (D)
8. Introducing a man, a woman says, “He is the only son of my mother’s mother.” How is the man related to the woman ?
(A) Uncle
(B) Father
(C) Maternal uncle
(D) Uncle
(E) None of these Ans : (C)
9. Pointing a woman, Mahendra says, “The only son of her mother is my father.” How is Mahendra related to the woman ?
(A) Nephew
(B) Brother
(C) Son
(D) Grandson
(E) None of these Ans : (A)
10. Pointing to Kalpna, Arjun says, “She is the only daughter of my father-in-law.” How is Kalpna related to Arjun ?
(A) Daughter
(B) Niece
(C) Wife
(D) Daughter-in-law
(E) None of these Ans : (C)
11. Pointing to a man Snehlata says, “He is the only son of my father’s father.” How is Snehlata related to the man ?
(A) Mother
(B) Grand daughter
(C) Niece
(D) Sister
(E) None of these Ans : (E)
12. Pointing to a lady in photograph, Madhurendra said, “Her mother is the only daughter of my mother’s mother.” How is Madhurendra related to the lady?
(A) Nephew
(B) Uncle
(C) Maternal uncle
(D) Brother
(E) None of these Ans : (D)
13. If P x Q means— ‘P is the brother of Q’, P ÷ Q means ‘P is the son of Q’ and ‘P – Q’ means ‘P is the sister of Q’ , then which of the following relations will show that Q is the maternal uncle of P ?
(A) Q x R ÷ P
(B) Q ÷ R – P
(C) P x R – Q
(D) P ÷ R – Q
(E) None of these Ans : (D)
14. A lady pointing to a woman in a photograph says, “She is the only daughter of my father-in-law.” How is the woman related to the lady?
(A) Mother
(B) Sister
(C) Friend
(D) Aunt
(E) None of these Ans : (E)
15. Pointing to a woman in a photograph a man says, “Her mother’s mother is the mother of my father.” How is the man related to the woman in a photograph?
(A) Uncle
(B) Maternal cousin
(C) Nephew
(D) Grand son
(E) None of these Ans : (B)
561.தெந்தமிழ்நாட்டுத் தீதுதீர் மதுரை எனக் கூறும் நூல் – சிலம்பு
562.தென்பிராமியின் மற்றொரு பெயர் – திராவிடி
563.தென்றமிழ்த் தெய்வப் பரணி எனக் கூறப்படும் நூல் – கலிங்கத்துப் பரணி
564. தென்னவன் பிரமராயனெனும்
565. தேசபக்தன் கந்தன் நாவலாசிரியர் – கே.எஸ்.வெங்கட்ரமணி
566. தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் – தேருர் – 1876
567. தேம்பாவனி அறங்கேற்றப்பட்ட இடம் – மதுரை
568. தேம்பாவனி எழுதியவர் – வீரமாமுனிவர்
569. தேரோட்டியின் மகன் நாடகாசிரியர் – பி.எஸ்.ராமையா
570. தேவயானப் புராணம் பாடியவர் – நல்லாப்பிள்ளை
571. தேவருலகிலிருந்து பூவுலகிற்குக் கரும்பு கொண்டு வந்த பரம்பரை-அதியமான்
572. தேவாரப் பண்களை வகுத்தவர்கள் – திரு நீலகண்ட யாழ்ப்பாணர் ,அவரது மனைவி மதங்கசூளாமணி
573. தேன் மழைக் கவிதைத்தொகுப்பு – சுரதா
574. தொகையும் பாட்டும் பிறந்த காலம் – கடைச்சங்க காலம்
575. தொடக்க காலத்தமிழ் எழுத்துக்கள் – தமிழி
576. தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார்
577. தொண்டைமண்டலச் சதகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
578. தொல்காப்பிய ஆராய்ச்சி ,தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு ஆசிரியர் – சி.இலக்குவனார்
579. தொல்காப்பிய இயல்களின் எண்ணிக்கை – 27
580. தொல்காப்பிய பொருளதிகார உரை முதலில் வெளியிட்டவர்
11. What percentage of total global oil reserves is held by the OPEC countries? (A) 68 percent (B) 75 percent (C) 81 percent (D) 86 percent (E) 90 percent (Ans :C)
12. Where will Nivea’s first ever manufacturing plant in India come up? (A) Sanand (B) Pune (C) Shimla (D) Dehradun (E) Kolkata (Ans :A)
13. Which of the following States will soon have its first Civil Airports? (A) Jammu and Kashmir (B) Maharashtra (C) Assam (D) Meghalaya (E) Sikkim (Ans :E)
14. Which of the following was/were the objective(s) of the Mission Chandrayaan 1 ? (a) Preparing dimensional atlas of the lunarsurface (b) Chemical Mapping of the entire lunarsurface (c) Locating minerals in the soil of the moon (A) Only (a) (B) Only (b) (C) Only (c) (D) All (a), (b) and (d) (E) None of these (Ans :D)
15. Which of the following rates is not controlled by the Reserve Bank of India? (A) Cash Reserve Ratio (B) Statutory Liquidity Ratio (C) Cess (D) Marginal Standing Facility (E) Repo Rate (Ans :C)
16. With which sports is Pullela Gopichand associated? (A) Golf (B) Billiards (C) Tennis (D) Badminton (E) Squash (Ans :D)
17. What does DTL stand for in the field of banking ? (A) Demand and Time Liabilities (B) Deposit Term Liabilities (C) Demand Term Lender (D) Derivative and Term Liabilities (E) Demat and Time Liabilities (Ans :A)
18. Real time settlement of fund transfer is known as– (A) RTGS (B) NEFT (C) RECS (D) ECS (E) CCIL (Ans :A)
19. Which of the following is NOT a banking related term ? (A) SME Finance (B) Overdraft (C) Drawing power (D) Sanctioning Authority (E) Equinox (Ans :E)
20. Interest rate spreads indicate how efficiently banks– (A) perform their intermediation role (B) provide value-added services to customers (C) satisfy their customers (D) keep balance between the asset and liabilities of its balance sheet (E) All of the above (Ans :E)
21. Former chairman of Tata Steel Rustomji Hormusji Mody, popularly known as Russi Mody passed away on May 16, 2014. In which year did he receive the Padma Bhushan for his exemplary contribution to the industry ? (A) 1991 (B) 1993 (C) 1989 (D) 1996 (E) 2000 (Ans :C)
22. ‘OSCAR’ Awards are given for the excellence in the field of – (A) Journalism (B) Social Service (C) Films (D) Sports (E) None of these (Ans : C)
23. Recently the term 4G was very much in news and even a conference on it was organized in India. What is the letter ‘G’ denotes in 4G ? (A) Grade (B) Group (C) Global (D) Guild (E) Generation (Ans :E)
24. Mr. Arun Jaitely a Union Minister in the Indian Cabinet recently signed an agreement with South Korea. This means the agreement is for the Cooperation in the field of– (A) Agriculture (B) Rural Development (C) Defence (D) Steel and Iron (E) None of these (Ans :C)
25. As per the news published in various newspapers, the RBI has given its permission for cash withdrawal at “POS terminals”. What is the full form of “POS” ? (A) Permitted on Sale (B) Potential of Service (C) Point of Sale (D) Permission of Sale (E) None of these (Ans :C)
541. திருமந்திரம் பாடல் எண்ணிக்கை – 3000
542. திருமழிசைஆழ்வார் இயற்பெயர் – பக்திசாரர்
543. திருமால் வாணாசூரனின் சோ எனும் அரணைச் சிதைத்தது – கந்தழி
544. திருமுருகாற்றுப்படை ஆசிரியர் – நக்கீரர்
545. திருவள்ளுவ மாலைக்கு உரை எழுதியவர் – சரவணப் பெருமாள் ஐயர்(1869)
546. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் நூல் ஆசிரியர் – மு.வரதராசன்
547. திருவள்ளுவரைப் போற்றும் சைவசித்தாந்த நூல் – நெஞ்சு விடு தூது
548. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யூ.போப்
549. திருவாசகப் பாடல் எண்ணிக்கை – 656
550. திருவாரூர் பள்ளு, முக்கூடற் பள்ளு ஆசிரியர் – திரிகூட ராசப்பர்
551.திருவாவடுதுறை ஆதீன மடத்தை நிறுவியவர் – நமச்சிவாய மூர்த்தியார்
552.திருவிளையாடற் புராணத்தின் மூல நூல் – ஹாலாஸ்ய மான்மியம்
553.திருவெங்கை உலா ஆசிரியர் – சிவப்பிரகாச சுவாமிகள
554.திருவேரகம் – சுவாமிமலை
555.திருவொற்றியூர் ஒருபா ஒருபது பாடியவர் – பட்டினத்தார்
556.தில்லானா மோகனாம்பாள் நாவலாசிரியர் – கொத்தமங்கலம் சுப்பு
557.தில்லைநாயகம் நாடக ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
558.திவ்யகவி என அழைக்கப்பெறுபவர் – பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
559.தின வர்த்தமானி இதழாசிரியர் – பெர்சிவல் பாதிரியார்
560.துன்பியல் நாடக முடிவை முதன் முதலில் காட்டியவர் – பம்மல் சம்பந்தம்