 
                   
                  401.  செந்தமிழ் இதழ் தொடங்கிய ஆண்டு  – 1903
                  402.  செந்தாமரை நாவல் ஆசிரியர்  –  மு.வரதராசன்
                  403.  செம்பியன் தேவி நாவலாசிரியர்    –  கோவி.மணிசேகரன்
                  404.  செய்யுள்களைக் காவடிச் சிந்தில் பாடியவர்கள் – வள்ளலார் , அண்ணாமலை ரெட்டியார்
                  405.  செல்வத்துபயனே ஈதல் – நக்கீரர் – புறநானூறு
                  406.  சேக்கிழார் இயற்பெயர் – அருண்மொழித்தேவர்
                  407.  சேது நாடும் தமிழும் நூலாசிரியர் – ரா.இராக நிறுவியவர் – சீகன்பால்கு
408.  சேயோன்  – முருகன்
                  409.  சேர அரசர்களைப் பாடும் சங்க நூல் –பதிற்றுப்பத்து
                  410.  சேர நாட்டில் ஆடும் கூத்து – சாக்கைக் கூத்து
                  411.  சேரர் தாயமுறை நூலின் ஆசிரியர் – சோமசுந்தர பாரதியார்
                  412.  சேனாவரையர் இயற்பெயர் – அழகர்பிரான் இடைகரையாழ்வான்
                  413.  சைவக் கண்கள் நூல் ஆசிரியர் – ஜி.எம்.முத்துசாமிப் பிள்ளை
                  414.  சைவசமயக் குரவர்கள்  – நால்வர்
                  415.  சைவத் திறவுகோல்  நூலாசிரியர் – திரு.வி.க
                  416.  சைவத்தின் சமரசம் நூலாசிரியர் – திரு.வி.க
                  417.  சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும
                  417.  சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும் நூல் –மணிமேகலை
                  418.  சொக்கநாதர் உலா பாடியவர் – தத்துவராயர்
                  419.  சொல்லின் செல்வர் – ரா.பி.சேதுபிள்ள
                  420.  சொற்கலை விருந்து நூலாசிரியர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
