கல்பாக்கம் அணு உலையில் ஆராய்ச்சியாளர்கள் பணி: 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

0
55
Share on Facebook
Tweet on Twitter

flag1

கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 40 JRF பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 40

பணி: Junior Research Fellowship

தகுதி: பொறியியல் துறையில் பி.இ, பி.டெக் அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது இயற்பியல் துறையில் எம்.எஸ்சி முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 12.06.2016

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூலை 4 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.06.2016

மேலும் விவரங்கள் அறிய
Source: maanavan tamil-employment-news

  • TAGS
  • Tamil Employment News
SHARE
Facebook
Twitter
Previous articleஎய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர் பணி
Next article2016 ஜூன் மாத பலன்கள் | Angila Madha Rasipalan | 2016 June Madha Rasipalan
goa

Leave a Reply