நாகர்கோவில் அருகே பேருந்து மீது கல்வீச்சு

0
13
Share on Facebook
Tweet on Twitter

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே செட்டிகுளத்தில் அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்கி உள்ளனர். அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் தோல்வியடைந்ததையடுத்து போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleபேருந்துகளை மறித்தாலோ, இடையூறு செய்தாலோ சட்டப்படி நடவடிக்கை: தஞ்சை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
Next articleசீர்காழி அருகே போலி சி.பி.ஐ. அதிகாரி கைது
goa

Leave a Reply