15.5 C
Chicago
Home Tags Tamil News

Tag: Tamil News

குட்டியுடன் சிறுத்தை நடமாட்டம் : வனத்துறையினர் கண்காணிப்பு

0
வேலூர் : ஆம்பூர் அருகே குட்டியுடன் சிறுத்தை நடமாடுவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பாலூர் வாழைப்பாறை பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். Source: Dinakaran

வருவாய்த்துறை துணையோடு நாட்டாற்றில் தொடரும்… மணல் திருட்டு

0
சிவகங்கை: காளையார்கோவில் அருகே நாட்டாற்றில் நடக்கும் மணல் திருட்டை வருவாய்த்துறையினர் கண்டும் காணாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.காளையார்கோவில் பகுதியில் நாட்டாறு உள்ளது. இதன் உட்பிரிவாக பல்வேறு கால்வாய்கள் உள்ளன. இதில் மழைக்காலத்தில் மட்டுமே...

பட்டப்பகலில் நடக்குது டிராக்டரில் மரம் கடத்தல் : கண்டுகொள்ளாத வனத்துறை அதிகாரிகள்

0
வருசநாடு: கடமலைக்குண்டு பகுதியில் பட்டப்பகலிலேயே மரங்களை வெட்டி டிராக்டரில் கடத்தும் சம்பவம் அதிகரித்துள்ளது. ஆனால் வனத்துறை அதிகாரிகள் இதனை ஏனோ கண்டுகொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனையும் தெரிவித்துள்ளனர். கடமலைமயிலை ஒன்றியத்தில் பல...

முல்லை பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்திற்கு ஜூன் 1ல் தண்ணீர் திறக்கவில்லை : விவசாயிகள் வேதனை

0
சின்னமனூர்: ஏமாற்றி வரும் தென்மேற்கு பருவ மழையால் நம்பிக்கை குறைந்து வருகின்றது. ஜூன் 1ம் தேதி முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் ஏக்கத்தில் உள்ளனர். கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள சுமார் 15 ஏக்கர்...

கடும் வறட்சியால் தார் விடும் முன்பே கருகும் வாழை மரங்கள் : விவசாயிகள் கவலை

0
செம்பட்டி: கடும் வறட்சி காரணமாக செம்பட்டி பகுதியில் தார் விடும் முன்பே வாழை மரங்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆத்தூர் ஒன்றியம், செம்பட்டி பகுதியில் தென்னை, வாழை விவசாயிகள் அதிகளவில் உள்ளனர்....

மேட்டுப்பாளையம் அருகே குடிமராமத்துப்பணி வண்டல் மண் எடுத்து விற்பனை : தடுக்க விவசாயிகள் கோரிக்கை

0
மேட்டுப்பாளையம்:  பவானிசாகர் அணை நீர்தேக்கப்பகுதியில், அள்ளப்படும் வண்டல் மண் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்காமல் ரூ. 800க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுத்துநிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அணை, ஏரி,...

ஊட்டியில் தொடர் மழையால் ரோஜா பூங்காவில் அழுகும் மலர்கள்

0
ஊட்டி: ஊட்டியில் கடந்த ஒரு வாரகாலமாக அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், ஊட்டி ரோஜா பூங்காவில் பெரும்பாலான செடிகளில் மலர்கள் அழுகின.  கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெயிலை...

தாவரவியல் பூங்கா சாலையில் உலா வந்த காட்டெருமை

0
ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் நேற்று காலை காட்டெருமை ஒன்று சர்வசாதாரணமாக நகரில் உலா வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுமந்து அருகேயுள்ள வனத்தில் இருந்து நேற்று அதிகாலை காட்டெருமை ஒன்று...

பள்ளிகள் திறந்த முதல்நாளிலேயே மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகம் விநியோகம்

0
ஈரோடு: கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்ட முதல்நாளிலேயே  இலவச நோட்டு,புத்தகங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. தமிழகத்தில்  அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து நேற்று  பள்ளிகள் திறக்கப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில்...

அரசு பள்ளியில் அவலம் : பாடம் நடத்த ஒரே ஆசிரியர் படிக்க வந்ததோ 2 மாணவர்

0
திருவாடானை: திருவாடானை அருகேயுள்ள நாச்சியேந்தல் கிராமத்தில் 2 மாணவருக்கு ஒரு ஆசிரியர் பாடம் நடத்தும் அவல நிலை உள்ளது. தமிழக அரசு கல்விக்காக ஆண்டுதோறும் பல கோடிகளை ஒதுக்கீடு செய்கிறது. இருப்பினும் அரசு...

சிவகங்கை அருகே சூறைக்காற்றுடன் கனமழை : மரங்கள் விழுந்து வீடுகள் சேதம்

0
சிவகங்கை: சிவகங்கை அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு பல்வேறு கிராமங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. 10க்கும் மேற்பட்ட வீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். சிவகங்கை பகுதிகளில் நேற்று முன்தினம்...

திமுக சார்பில் நடக்கும் குளம் தூர்வாரும் பணி : மு.க. ஸ்டாலின் ஆய்வு

0
திருவள்ளூர்: பாடியநல்லூர்,அயப்பாக்கத்தில் திமுக சார்பில் நடக்கும் குளம் தூர்வாரும் பணியை  மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அயப்பாக்கத்தில் நடைபெறும் குளம் தூர்வாரும் பணியையும் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். தூர்வாரும் பணியை ஆய்வு...

மாவட்ட வருவாய் அலுவலர்கள் 25 பேர் பணியிட மாற்றம்

0
சென்னை : தமிழகம் முழுவதும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் 25 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 12 துணை ஆட்சியர்களையும் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Source: Dinakaran

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்

0
சேலம் : கெங்கவல்லியில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பட்டா மாறுதலுக்கு ரூ. 25,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. முருகேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். Source: Dinakaran

நாகர்கோவிலில் காட்டுயானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்

0
நாகர்கோவில்: கீரிப்பாறை மற்றும் காளிகேசத்தில் காட்டுயானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ரப்பர் தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டத்தை விரட்ட வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Source: Dinakaran

அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து : 16 பேர் காயம்

0
காஞ்சிபுரம் : சிங்கபெருமாள் கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனியார் பேருந்தில் பயணம் செய்த ஊழியர்கள் 16 பேர் காயம் அடைந்துள்ளனர்....

லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து : 20 பேர் காயம்

0
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே அரசுப்பேருந்து மற்றும் லாரி மீது தனியார் பேருந்து மோதி 20 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Source: Dinakaran

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி தொடக்கம்

0
மேட்டூர்: மேட்டூர் அனல்மின் நிலையத்தின் 3வது அலகில் மீண்டும் 210 மெகாவாட் மின்உற்பத்தி தொடங்கப்பட்டது. மின் தேவை குறைந்ததால் கடந்த 3ஆம் தேதி 3வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. Source:...

திருவண்ணாமலையில் 14 வயது சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

0
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள வானாபுரம் அருகே 14 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. பெற்றோரை எச்சரித்த அதிகாரிகள் சிறுமியை பின்னர் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். Source: Dinakaran

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 6 வயது மகனுக்கு உடல் முழுவதும் சூடுவைத்து சித்ரவதை செய்த தாய்

0
திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் பி.டி.ராஜன் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் மாரீஸ்வரி (27). இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த செந்தில்முருகனுக்கும் 10 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. மகள்...

ராமேஸ்வரத்தில் இடி மின்னலுடன் கனமழை

0
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ராமேஸ்வரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டித்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். Source: Dinakaran

வேலூர் அருகே மக்கள் போராட்டத்தை அடுத்து டாஸ்மாக் கடை மூடல்

0
வேலூர்: ஆம்பூர் அடுத்த வடகரைபகுதியில் மக்கள் போராட்டத்தை அடுத்து டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது. மக்கள் போராட்டம் நடத்தியதால் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர். Source: Dinakaran

தாராபுரத்தில் குடிநீர் வழங்கக் கோரி தூக்கு கயிறு மாட்டி பெண்கள் சாலை மறியல்

0
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிநீர் வழங்கக் கோரி தூக்கு கயிறு மாட்டி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரத்தில் கடந்த 6 மாதமாக குடிநீர் வழங்கவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார்...

கோவை பேரூர் அருகே ஒற்றை காட்டு யானை நடமாட்டம்

0
கோவை: கோவை அருகே பேரூர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக காட்டு யானை ஒன்று சுற்றிவருவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். கிராம மக்கள் விளைவிக்ககூடிய விளைபயிர்களையும் சேதப்படுத்தி வருவதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த...

டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பலி

0
திருவேங்கடம்: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் அக்ரஹாரத் தெருவை சேர்ந்தவர் ராஜ். இவர், அப்பகுதியில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகள் ஜீவிகா (5), எல்கேஜி...

தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

0
சென்னை: கேரள மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி முதல் துவங்கிய பருவமழை அங்கு வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்திலும் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை...

தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

0
சென்னை: கேரள மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி முதல் துவங்கிய பருவமழை அங்கு வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்திலும் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை...

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் எம்.எல்.ஏக்கள் சந்திப்பு

0
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மதுரை, தேனி உட்பட 10 மாவட்ட எம்.எல்.ஏக்கள் சந்தித்தனர். திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட எம்.எல்.ஏக்கள் சந்தித்தனர். நாகப்பட்டினம் மற்றும் வேலூர் மாவட்ட...

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் எம்.எல்.ஏக்கள் சந்திப்பு

0
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மதுரை, தேனி உட்பட 10 மாவட்ட எம்.எல்.ஏக்கள் சந்தித்தனர். திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட எம்.எல்.ஏக்கள் சந்தித்தனர். நாகப்பட்டினம் மற்றும் வேலூர் மாவட்ட...

கன்னியாகுமரி அருகே கடல் சீற்றம்: 11 வீடுகள் சேதம்

0
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடற்கரையோரம் உள்ள வள்ளவிளை கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக 11 வீடுகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன. பாதிக்கப்பட்ட மீனவர்கள் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். Source: Dinakaran

கன்னியாகுமரி அருகே கடல் சீற்றம்: 11 வீடுகள் சேதம்

0
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடற்கரையோரம் உள்ள வள்ளவிளை கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக 11 வீடுகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன. பாதிக்கப்பட்ட மீனவர்கள் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். Source: Dinakaran

ஓமலூரில் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி காப்பகத்தில் ஒப்படைப்பு

0
சேலம்: ஓமலூரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பின்னர் சேலம் காப்பகத்தில் சிறுமி ஒப்படைக்கப்பட்டார். Source: Dinakaran

ஓமலூரில் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி காப்பகத்தில் ஒப்படைப்பு

0
சேலம்: ஓமலூரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பின்னர் சேலம் காப்பகத்தில் சிறுமி ஒப்படைக்கப்பட்டார். Source: Dinakaran

மதுரை அரசு காப்பகத்தில் இருந்து வலுக்கட்டாயமாக குழந்தைகள் வெளியேற்றம்: பெற்றோர்கள் புகார்

0
மதுரை: மதுரை அரசு காப்பகத்தில் இருந்து குழந்தைகளை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர். வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளார். காப்பகத்தில் இருந்து விரட்டுவதாக மாணவிகள் புகார் அளித்துள்ளனர். 35 பேர் மட்டுமே தங்க வசதி...

மதுரை அரசு காப்பகத்தில் இருந்து வலுக்கட்டாயமாக குழந்தைகள் வெளியேற்றம்: பெற்றோர்கள் புகார்

0
மதுரை: மதுரை அரசு காப்பகத்தில் இருந்து குழந்தைகளை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர். வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளார். காப்பகத்தில் இருந்து விரட்டுவதாக மாணவிகள் புகார் அளித்துள்ளனர். 35 பேர் மட்டுமே தங்க வசதி...

சட்டமன்றத்துக்கு புதிய கட்டிடம்: புதுச்சேரி முதல்வர் தகவல்

0
புதுச்சேரி: சட்டமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்று புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார். புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தகவல் தெரிவித்துள்ளார். Source: Dinakaran

சட்டமன்றத்துக்கு புதிய கட்டிடம்: புதுச்சேரி முதல்வர் தகவல்

0
புதுச்சேரி: சட்டமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்று புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார். புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தகவல் தெரிவித்துள்ளார். Source: Dinakaran

விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டிய வண்டல் மண் விற்பனை செய்யப்படும் அவலம் : கண்டுகொள்ளாத பொதுப்பணி துறை

0
பவானி சாகர் அணை நீர்தேக்க பகுதியில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டிய வண்டல் மண் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சிலநாட்களுக்கு முன் வண்டல் மண்ணை விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள்...

விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டிய வண்டல் மண் விற்பனை செய்யப்படும் அவலம் : கண்டுகொள்ளாத பொதுப்பணி துறை

0
பவானி சாகர் அணை நீர்தேக்க பகுதியில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டிய வண்டல் மண் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சிலநாட்களுக்கு முன் வண்டல் மண்ணை விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள்...

காஞ்சிபுரம் அருகே விவசாயி கத்தியால் குத்தி கொலை : வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம்

0
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் விவசாயம் செய்து வருவதோடு சூளை அமைத்து செங்கல் விற்பனையும் செய்து வருகிறார். நேற்று இரவு சக நண்பர்களுடன் செங்கல் சூளையில்...

காஞ்சிபுரம் அருகே விவசாயி கத்தியால் குத்தி கொலை : வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம்

0
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் விவசாயம் செய்து வருவதோடு சூளை அமைத்து செங்கல் விற்பனையும் செய்து வருகிறார். நேற்று இரவு சக நண்பர்களுடன் செங்கல் சூளையில்...

கோவையில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

0
கோவை: கோவை உக்கடம் பகுதியில் அறுந்து விழுந்த மின்சார வயரை மிதித்த அண்ணன்,தங்கை உயிரிழந்தனர். மழையால் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த சல்மான், அவரது தங்கை பாணுமா உயிரிழந்தனர். Source: Dinakaran

கோவையில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

0
கோவை: கோவை உக்கடம் பகுதியில் அறுந்து விழுந்த மின்சார வயரை மிதித்த அண்ணன்,தங்கை உயிரிழந்தனர். மழையால் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த சல்மான், அவரது தங்கை பாணுமா உயிரிழந்தனர். Source: Dinakaran

குலசேகரத்தில் சாரல் மழை

0
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். Source: Dinakaran

குலசேகரத்தில் சாரல் மழை

0
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். Source: Dinakaran

ஓஎன்ஜிசிக்கு எதிர்ப்பு தெரிவித்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு குழுவினர் ஜாமீனில் விடுதலை

0
தஞ்சை: கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் முழுமையாக வெளியேறும் வரை போராட்டம் தொடரும் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழுவினர் கூறியுள்ளனர். கடந்த 2-ம் தேதி கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி...

ஓஎன்ஜிசிக்கு எதிர்ப்பு தெரிவித்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு குழுவினர் ஜாமீனில் விடுதலை

0
தஞ்சை: கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் முழுமையாக வெளியேறும் வரை போராட்டம் தொடரும் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழுவினர் கூறியுள்ளனர். கடந்த 2-ம் தேதி கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி...

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

0
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் வானிலை...

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

0
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் வானிலை...

புதுச்சேரி வி.எம்.சி.குமார் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

0
புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த ஜனவரி மாதம் கூலிப் படையினரால் முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.குமார் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் எழிலரசி உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திருச்சி பொன்மலையைச்...

Latest article

test

0
test
astrology forecast | ராசிபலன்

Aippasi Madha Rasipalan | ஐப்பசி மாத ராசி பலன்கள் 18-10-2017 முதல் 16-11-2017 வரை

0
அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லும் மேஷ ராசி அன்பர்களே! ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ம்...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 12/10/2017 முதல் 18/10/2017 வரை | Weekly Astrology Forecast

0
மேஷ ராசி வாசகர்களே இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் தனாதிபதி சுக்கிரனுடன் இணைந்து சஞ்சரிப்பதால் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவைச் செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. வீண் அலைச்சலுக்குப் பிறகே...