2012

Monthly Archives: August 2012

PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

0
அத்தியாயம் 12 – நந்தினி கொள்ளிட கரையில் படகில் ஏற்றி நாம் விட்டு விட்டு வந்த வந்தியத்தேவன் குடந்தை சோதிடரின் வீட்டுக்கு அச்சமயம் எப்படி வந்து சேர்ந்தான் என்பதை சொல்ல வேண்டும் அல்லவா? ஆழ்வார்க்கடியான் படகில்...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

0
அத்தியாயம் 11 – திடும்பிரவேசம் இந்நாளில் கும்பகோணம் என்ற பெயரால் ஆங்கில அகராதியிலேகூட இடம் பெற்றிருக்கும் நகரம், நம்முடைய கதை நடந்த காலத்தில் குடந்தை என்றும் குடமூக்கு என்று வழங்கப்பட்டு வந்தது. புண்ணிய ஸ்தல...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

0
அத்தியாயம் 10 – குடந்தை சோதிடர் குடகு நாட்டில் பிறந்து வளர்ந்த பொன்னி நதி கன்னிப் பருவம் கடந்ததும் தன் மணாளனாகிய சமுத்திர ராஜனிடம் சென்றடைய விரும்பினாள். காடும் மேடும் கடந்து பாறைகளையும் பள்ளங்களையும்...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

0
அத்தியாயம் 9 – வழிநடைப் பேச்சு பாலாற்றுக்கு வடக்கேயுள்ள வறண்ட பிரதேசங்களிலேயே வந்தியத்தேவன் அதுகாறும் தன் வாழ்நாளைக் கழித்தவன் ஆகையால் ஆற்று வெள்ளத்தில் நீந்துவதற்கு அவனுக்குத் தெரியாமலிருந்தது. ஒரு சமயம் வடபெண்ணைக் கரையில் எல்லைக்...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

0
அத்தியாயம் 8 – பல்லக்கில் யார் சற்று நேரம் அந்தக் கூட்டத்தில் ஒருவருக்கொருவர் ஏதோ பேசி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். பல குரல்கள் ஒருங்கே கலந்து ஒலித்தபடியால் வந்தியத்தேவன் காதில் ஒன்றும் தெளிவாக விழவில்லை. சம்புவரையர் உரத்த...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

0
அத்தியாயம் 7 – சிரிப்பும் கொதிப்பும் அரசுரிமையைப் பற்றிப் பழுவேட்டரையரின் வார்த்தைகளைக் கேட்டதும் வந்தியத்தேவன் உடனே ஒரு முடிவுக்கு வந்தான். அரசுரிமையைப் பற்றி இவர்கள் என்ன பேசப் போகிறார்கள்? இவர்கள் யார் பேசுவதற்கு? இந்தக்...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

0
அத்தியாயம் 6 – நடுநிசிக் கூட்டம் குரவைக் கூத்துக்கும் வெறியாட்டுக்கும் பின்னர், வந்திருந்த விருந்தினருக்குப் பெருந்தர விருந்து நடைபெற்றது. வல்லவரையனுக்கு விருந்து ருசிக்கவில்லை. அவன் உடம்பு களைத்திருந்தது; உள்ளம் கலங்கியிருந்தது. ஆயினும் அவன் பக்கத்திலிருந்த...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

0
அத்தியாயம் 5 – குரவைக் கூத்து அந்தப்புரத்திலிருந்து நண்பர்கள் இருவரும் வெளியே வந்தார்கள். உள்ளேயிருந்து, ஒரு பெண் குரல், “கந்தமாறா! கந்தமாறா!” என்று அழைத்தது. “அம்மா என்னைக் கூப்பிடுகிறாள், இங்கேயே சற்று இரு! இதோ...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

0
அத்தியாயம் 4 – கடம்பூர் மாளிகை இத்தனை நேரம் இளைப்பாறியிருந்த வல்லவரையனுடைய குதிரை இப்போது நல்ல சுறுசுறுப்பைப் பெற்றிருந்தது; ஒரு நாழிகை நேரத்தில் கடம்பூர்ச் சம்புவரையர் மாளிகை வாசலை அடைந்துவிட்டது. அந்தக் காலத்துச் சோழ...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

0
 அத்தியாயம் 3 – விண்ணகரக் கோயில் சில சமயம் சிறிய நிகழ்ச்சியிலிருந்து பெரிய சம்பவங்கள் விளைகின்றன.வந்தியத்தேவன் வாழ்க்கையில் அத்தகைய ஒரு சிறிய நிகழ்ச்சி இப்போது நேர்ந்தது. சாலையோரத்திலே நின்று பழுவேட்டரையரின் பரிவாரங்கள் போவதை வந்தியத்தேவன்...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

0
அத்தியாயம் 2 – ஆழ்வார்க்கடியான் நம்பி ஏரிக் கரையிலிருந்து கீழிறங்கித் தென்திசை சென்ற பாதையில் குதிரையைச் செலுத்தியபோது வந்தியத்தேவனுடைய உள்ளம் ஏரி அலைகளின் மீது நடனமாடிய படகைப் போல் ஆனந்தக் கூத்தாடியது. உள்ளத்தின் உள்ளே...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

0
அத்தியாயம் 1 – ஆடித்திருநாள் ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத்...

0
பொன்னியின் செல்வன் : முதல் பாகம்: புது வெள்ளம்ponniyin selvan : bagam 1: puduvellam57Maaya Mogini56Andhapura Sambavam55Nandhiniyin Kadhalan54Nanjinum Kodiyaal53Malayamaan Aavesam52Kizhavan Kalyanam51Maamallapuram50Parandagar Aadhurasalai49Vindhaiyilum  Vindhai48Neerchuzhalum Vizhichuzhalum47Eesaana Sivabutter46Makkalin Munnumunnuppu45Kuttram Seitha...

0
WANT TO DOWNLOAD THE AUDIO BOOK OF PONNIYIN SELVAN LINKS ARE BELLOW.... TAMIL        - AUDIO BY SRI        - AUDIO BY GOWTHAM ENGLISH

0
ஸ்ரீ தற்சமயம் ஸ்டான்போர்ட் வானொலியில் (KZSU 90.1 FM) வாரம் தோறும் இந்திய நிகழ்ச்சிகளை சிறப்புடன் 'itsdiff radio' (http://www.itsdiff.com) என்ற பெயரில் நடத்தி வருகிறார். பே ஏரியாவில் (Bay Area)  வசிக்கும் நண்பர்கள்...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

PONNIYIN SELVAN IN TAMIL

0
PONNIYIN SELVAN IN TAMIL இங்கே கல்கிஇன் சரித்திர புத்தகமாகிய பொன்னியின் செல்வன் கதையை ஆன்லைன்நில் படிக்க கீழே  சொடுக்கவும்    1.முதல் பாகம் – புது வெள்ளம் 2.இரண்டாம் பாகம் – சுழற்காற்று 3.மூன்றாம் பாகம் – கொலை...

0
HERE  WE PROVIDE BOTH TAMIL AND ENGLISH TRANSLATION OF PONNIYIN SELVAN WRITTEN BY GREAT AAMARAR KALKI.FOR TAMIL VERSION OF PONNIYIN SELVAN CLICK HEREFOR ENGLISH...

NOVEL CHARACTERS

0
HERE THE MAIN CHARACTERS OF THE NOVEL OF PONNIYIN SELVAN WEITEN BY KALKI         1.Vanthiyathevan Vallavarayan        2.Kundavai       3.Nandhini       4.Mathuranthaka Uttama Chozhan       5.Aniruddha...

Ravidasan Panchavan Brahmadhirajan

0
Ravidasan is a real historical character in the novel Ponniyin Selvan. He and his associates are portrayed as Pandiyan Abathudavigal who conspired to kill...

Aniruddha Brahmarayar

0
The name Aniruddha is derived from one of the Vyuha manifestations of Lord Vishnu. Altogether there are 4 forms (Vasudeva, Pradyumna, Sankarshana and Aniruddha)Anbil...

Mathuranthaka Uttama Chozhan

0
Speaking about Mathuranthaka there is a historical Mathuranthaka Uttama Chozha and Senthan amudhan turned Mathuranthaka with respect to Ponniyin Selvan. Senthan Amudhan is a...

0
Nandhini is a fictional character created by Kalki. There are lot of mysteries around her. One of them is who is her father and...

Kundavai

0
The first prominent and probably the most dominant Kundavai in the entire chola reign was certainly Rajaraja’s sister, who was immortalized in tamil literature...

Vanthiyathevan Vallavarayan

0
Vallavarayan Vanthiyathevan is the main character in the novel of ponniyin selval who wrote by kalki in 1950 and also he was a real personality who...