Tamil General Knowledge Questions And Answers – VAO-TNPSC 063

0
295
TNPSC General Knowledge Questions and Answers
Click Image Below And Get Our App For Free

Tamil General Knowledge Questions And Answers – VAO-TNPSC

பொது அறிவு வினா விடைகள்

# இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.

# உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.

Click Image Below And Get Our App For Free

# முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.

# முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.

# “மலைகளும், ஆறுகளும், காற்றுகளும் மழைப் பொழிவுகளும் நாகரிகத்தை உருவாக்குவதிலும் மனிதப் பழக்க வழக்கங்களை நிர்ணயிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன” என்ன சொன்னவர் யார்?
A.R.D. பானர்ஜி.

# ஒரு நாட்டின் நாகரிகமும் பண்பாடும் அந்நாட்டின் எந்த கூறுகளால் உருவாக்கப்படுகின்றன?
அறிவியல் கூறுகள்

# வடக்கே இருந்து வீசும் குளிர்காற்றைத் தடுத்து இந்தியாவிற்கு இதமான தட்ப வெப்பநிலையை அளிக்கும் மலை எது?
மேற்குத்தொடர்ச்சி மலை

# இந்திய நாட்டின் முக்கியத் தொழில் எது?
வேளாண்மை

# இந்திய வரலாற்றின் திருப்பு முனையாக அமைந்த போர் எது?
ஆப்கானிய போர்

# கி.பி. 12-ம் நூற்றாண்டின் இறுதியில் எழுதியதாக கருதப்படும் வரலாற்று நூல் எது?
ராஜதரங்கிணி

# காலம் என்ற மணற்பரப்பிலே பழங்கால மனிதன் பதித்துள்ள சுவடுகளே வரலாற்று…….. எனப்படும்.
சான்றுகள்.

# வரலாற்றுச் சான்றுகளை எத்தனை பிரிவாக பிரிக்கலாம்?
ஐந்து

# வரலாற்றின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
ஹெரோடட்டஸ்

# இந்தியா பல்வேறு பண்பாடு சார்பான மனித இனங்களின் கண்காட்சிச் சாலை என்று எந்த வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்?
ஆல்பரூனி.

# மண்பாண்டம் செய்யும் கலையையும், வேளாண்மைத் தொழிலையும், படகு கட்டி கடலை கடக்கும் தொழிலை முதன் முதலில் கண்டறிந்தவர்கள் யார்?
ஆஸ்திராலாய்டுகள்.

# மொகஞ்சதாரோ நகர் நடுவே கட்டப்பட்டுள்ள பொது குளியல்குளம் “நவீன கடற்கரை ஹோட்டல்களில் அமைந்துள்ள நீச்சல்குளம் போன்றது” என்று ஜான்மார்ஈல் எந்த நாகரித்தை புகழ்ந்துரைக்கிறார்.
சிந்து சமவெளி நாகரிகம்

# எகிப்தில் தோன்றிய செமிட்டிக் இனத்தவர்களின் வழித்தோன்றல்களே திராவிடர்கள் என்று கூறியவர் யார்?
எலியட் ஸ்மித்

# இந்தியக் கலாச்சாரத்தின் அடிப்படைப் பண்புகளையும் வரலாற்று சிறப்பு மிக்க நாகரிகத்தையும் அளித்தவர்கள் என்ற பெருமை பெற்றவர்கள் யார்?
ஆரியர்கள்.

# எந்தநூற்றிண்டில் சமண, பௌத்த சமயங்கள் தோன்றின.
கி.மு. 4ம் நூற்றாண்டு

# சமண சமயத்தை தோற்றுவித்தவர் யார்?
மகாவீரர்

# மகாவீர்ர் எந்த மரத்தடியில் அறிவொளி பெற்றார்?
சால் மரம்

# கயை என்ற இடத்தில் ஞானம் பெற்றவர் யார்?
புத்தர்

Click Image Below And Get Our App For Free

Leave a Reply