Tamil GK For Government Exams – 0088

0
1662
Share on Facebook
Tweet on Twitter

#   உண்டால் அம்ம இவ்வுலகம் என்ற பாடலைப் பாடியவர் யார்

கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி

#   தமிழில் பாரதம் பாடியவர் யார்

வில்லிபுத்தூரார்

#   குலோத்துங்கன் என்ற பெயரில் கவிதை எழுபதுவர் யார்

வ.செ. குழந்தைசாமி

#   திருக் குருகைப் பெருமாள் கவிராயர் இயற்பெயர் என்ன

சடையன்

#   இலக்கணக் கொத்து என்ற நூலின் ஆசிரியர் யார்

ஈசானதேசிகர்

#   சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் எது

தாழைநகர்

#   ஓர் ஆயிரம் கோடி எழுதாது தம் மனத்து எழுதிப் படித்த விரகன்

–எனக் கூறிக் கொண்டவர் யார்

அந்தக் கவி வீரராகவ முதலியார்

#   குட்டித்தொல்காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது

இலக்கண விளக்கம்

#   தாயுமான சுவாமிகள் யாரிடம் கணக்கராய் இருந்தார்

விஜய ரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம்

#   கைவல்ய நவநீதம் என்பது யார் எழுதிய நூல்

தாண்டவராயர்

#   இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் எது

மருதூர்

#   நாடகவியல் என்ற நூலை எழுதியவர் யார்

பரிதிமாற் கலைஞர்

#   புலவர்புராணம் பாடியவர் யார்

தண்டபாணி சுவாமிகள்

#   என் சரிதம் எழுதியவர் யார்

 

உ.வே.சா

  • TAGS
  • Tamil GK
SHARE
Facebook
Twitter
Previous articleசேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்கிறது
Next articleஉத்திரமேரூர் அருகே விவசாயி அடித்துக் கொலை

Leave a Reply