Share on Facebook
Tweet on Twitter
General Knowledge Questions And Answers - VAO-TNPSC

General Knowledge Questions And Answers – VAO-TNPSC 

பொது அறிவு வினா விடைகள்

# காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் – அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை

# காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை – பதினோராம் திருமுறை

# மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் சோறிட்டவர் – ஆதிரை

# மணிமேகலையில் உள்ள காதைகள் – 30 காதைகள்

# மணிமேகலைக்கு உதவிய பெளத்தமதத் துறவி – அறவண அடிகள்

# மணிமேகலை நூல் அமைந்துள்ள பா – அகவற்பா

# மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது – பசிப்பிணி நீக்கம்

# தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார் – மாணிக்கவாசகர்

# திருத்தொண்டத் தொகையை எழுதியவர் – மாணிக்கவாசகர்

# சமுதாய சீர்திருத்தங்களைக் கூறிய காப்பியம் (பரத்தை ஒழிப்பு, மது ஒழிப்பு, நிறை ஒழிப்பு, சாதி ஒழிப்பு) – மணிமேகலை

# சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் – நாமகள் இலம்பகம்

# வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல் – சமண சமயம்

# தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் – அப்பர்

# ”வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்” எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர் – பனம்பாரனார்

# ”கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி” எனும் தொடர் அமைந்துள்ள பாடல் – புறப்பொருள் வெண்பாமாலை

# ”இவள் என்று பிறந்தவள்” என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்” என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் – பாரதியார்.

# ”விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்” இவ்வடி இடம்பெறும் நூல் – கார் நாற்பது.

# திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் – பொய்கையாழ்வார்

# தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் – தெ.பா.மீ

# மொழி என்பது – கருத்துக்களின் பரிமாற்றம்

# தமிழ்மொழி வழங்கிய பகுதியின் வட எல்லை, தென் எல்லைகளாக அமைந்தவை – வடவேங்கடம் முதல் தென் குமரி வரை

# சங்கங்கள் கடல்கோள்களால் அழிந்தன.

# சங்கங்கள் பாண்டியர்களால் புரக்கப் பெற்றன.

# சங்கங்கள் தமிழ் வளர்த்தன.

# களவியலுரை என்பது ஒர் உரைநூல்.

# களவியலுரை என்பது ஒர் இலக்கண நூல்

# களவியலுரை என்பது காலத்தால் பழமையான நூல்

# பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது – தமிழ்

# பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் – மதுரைக் காஞ்சி

# பொருநராற்றுப்படையைப் பாடியவர் – முடத்தாமக் கண்ணியார்.

# மலைபடுகடாம் என்னும் இலக்கியம் – கூத்தாற்றுப்படை

# முல்லைப்பாட்டைப் பாடியவர் – நப்பூதனார்.

# தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் – சிறுபாணாற்றுப்படை

# உலா நூல்களுள் மிகப் பழமையைனது – திருக்கைலாய ஞான உலா

# தூது இலக்கியத்திற்குரிய யாப்பு – கலிவெண்பா

# கலிங்கத்துப் பரணி பாட்டுடைத்தலைவன் – குலோத்துங்கன்

# ஆண்பால் பிள்ளைத் தமிழின் இறுதி நான்கு பருவங்கள் – அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்

General Knowledge Questions And Answers - VAO-TNPSC 009
General Knowledge Questions And Answers - VAO-TNPSC 006
SHARE
Facebook
Twitter
Previous article
Next article

NO COMMENTS

Leave a Reply