Tamil General Knowledge Questions And Answers 108

0
372
Share on Facebook
Tweet on Twitter

Tamil General Knowledge Questions And Answers

பொது அறிவு வினா விடைகள்

# தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை – திரு.வி,க.

# தமிழ்த் தாத்தா – உ.வே.சாமிநாத ஐயர்

# வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி – ஆண்டாள்

# நவீன கம்பர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை

# ரசிகமணி – டி.கே.சி

# தத்துவ போதகர் – இராபார்ட் – டி – நொபிலி

# தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் – அநுத்தமா

# தமிழ்நாட்டின் ஜேம்ஸ் உறாட்லி – சுஜாதா

# தென்னாட்டு தாகூர் – அ.கி.வேங்கடரமணி

# மொழி ஞாயிறு – தேவநேயப் பாவாணர்

# இசைக்குயில் – எம்.எஸ்.சுப்புலட்சுமி

# வேதரத்தினம் பிள்ளை – சர்தார்

# கரந்தைக் கவிஞர் – வேங்கடாஜலம் பிள்ளை

# தசாவதானி – செய்குத் தம்பியார்

# செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் – வ.உ.சி

# மே தினம் கண்டவர் – சிங்கார வேலனார்

# பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் – ஈ.வே.ராமசாமி

# தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர்
– அறிஞர் அண்ணா

# தமிழ்நாட்டின் மாப்பஸான் – புதுமைப்பித்தன்

# தமிழ்நாட்டின் வோர்ட்ஸ்வோர்த், தமிழ்நாட்டுத் தாகூர்
– வாணிதாசன்

# உவமைக் கவிஞர் – சுரதா

# நவரசம் என்பவை – நகைப்பு, அழுகை, இளிவரல், மருட்கை,
அச்சம், பெருமிதம், வெகுளி(சினம்), உவகை. சாந்தம்.

# ஐந்திலக்கணம் என்பவை – எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி

# எண் வகை மெய்ப்பாடுகள் எவை – நகைப்பு, அழுகை, இளிவு,
மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.

# பசிவந்தால் பத்தும் பறந்து போகும் அந்த பத்து – மானம், குலம்,
கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி,
தாளாண்மை, காதல் வேட்கை முதலியன.

# கலம்பகத்தின் உறுப்புகள் – கலம் -12, பகம் – 6, மொத்தம் = 18

# சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை – 96 வகை

# ஐந்தமிழ் – இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல்
தமிழ், ஆய்வுத் தமிழ்.

# மனச்சோர்வின்றி செயாற்றும் பண்பினை உணர்த்தும் திருக்குறள்
அதிகாரம் – ஊக்கமுடைமை.

# நாமக்கல் கவிஞரின் பிறந்தநாள் – 19.10.1988.

# அகத்திணை – குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை,
கைக்கிளை, பெருந்திணை

# புறந்திணை – வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி,
பாடாண்

# கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் – பாரதிதாசன்

# வைக்கம் வீரர் –பெரியார்

# யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன் பூங்குன்றனார்.

# ஒப்பிலக்கணத் தந்தை என்று அழைக்கப்படுபவர் – கால்டுவெல்

# புலி தங்கிச் சென்ற குகை போன்றது – வீரத் தாயின் வயிறு

# நீர் வழிப் படூம் புணை போல் – ஊழ்வழிச் செல்லும் உயிர்

# கதிரவனைக் கண்ட தாமரை போல – மகிழ்ச்சி

SHARE
Facebook
Twitter
Previous articleTamil General Knowledge Questions And Answers 107
Next articleஇந்த வார ராசி பலன் 21-1-2016 முதல் 27-1-2016 வரை | Weekly astrology forecast

Leave a Reply