261. கலி.குறிஞ்சிக்கலி பாடியவர் – கபிலர் -29 பாடல்கள்
262. கலி.நெய்தற்கலி பாடியவர் – நல்லந்துவனார் -34 பாடல்கள்
263. கலி.பாலைக்கலி பாடியவர் –பெருங்கடுங்கோ[ அரசன்] -29 பாடல்கள்
264. கலி.மருதக்கலி பாடியவர் – மருதனிள நாகனார் -35பாடல்கள்
265. கலிங்கராணி நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
266. கலித்தொகை ,பரிபாடல் தவிர பிறநூல்கள் அமைந்த பா வகை – ஆசிரியப்பா
267. கலித்தொகைக்கு உரை எழுதியவர் – நச்சினார்க்கினியர்
268. கலித்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல் எண்ணிக்கை – 150
269. கலித்தொகையில் உள்ள பாவகை – கலிப்பா
270. கலித் தொகையில் கடவுள் வாழ்த்து பாடியவர் – நல்லந்துவனார்
271. கலித்தொகையின் அடிவரையறை – சிற்றெல்லை 11 அடிகள் –பேரெல்லை 80 அடிகள்
272. கலித்தொகையின் ஓசை – துள்ளலோசை
273. கலித்தொகையை நல்லந்துவனார் கலித்தொகை எனப் பதிப்பித்தவர் – சி.வை.தாமோதரம்பிள்ளை
274. கலித்தொகையைத் தொகுத்தவர் – நல்லந்துவனார்
275. கலிப்பாவின் ஓசை – துள்ளலோசை
276. கலிமுல்லைக்கலி பாடியவர் – சோழன் நல்லுருத்திரன் -17 பாடல்கள்
277. கவரி வீசிய காவலன் – சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
278. கவிஞர் துறைவனின் இயற்பெயர் – எஸ்.கந்தசாமி
279. கவிஞர் மீராவின் இயற்பெயர் – மீ.ராஜேந்திரன்
280. கவிமணி மொழிபெயர்த்த ஆசிய ஜோதி நூல் மொழிபெயர்ப்பு – லைட் —-ஆஃப் ஆசியா
Tamil GK For Government Exams – 0102

ENGLISH GK FOR GOVT EXAMS – 0096

- INDIA HOST THE GOLDEN JUBILEE CELEBRATIONS OF UNCITRAL IN NEW DELHI
- UN organised the two day conference “Global Standards for Rule-based Commerce” at Vigyan Bhavan in New Delhi to celebrate 50th anniversary of United Nations Commission on International Trade uncitral Law
- The conference was inaugurated by President Pranab Mukherjee then it is followed by five sessions
Session 1: Redefining Arbitrability: To Expand or Not To Expand
Session 2: 50 Years of UNCITRAL: Experience from the Asia-Pacific Region
Session 3: Tackling the Next Level: Emerging Legal Standards for Electronic Commerce across Borders
Session 4: Call for Consistency: The Future of Cross-Border Insolvency
Session 5: Innovation and Reform for Efficiency and Legitimacy in Investment Arbitration
iii. The United Nations Commission on International Trade Law was established by the United Nations General Assembly in 1966 to promote the progressive harmonization and unification of international trade law”.
- NGO STARTS 16-DAY CAMPAIGN ‘EVERY 8 MINUTES’ AGAINST CHILD TRAFFICKING
- Association for Promoting Social Action a NGO starts 16-day campaign ‘Every8Minutes’against child trafficking.
- It is launched to create awareness against child trafficking and missing children in the city.
iii. The step was taken after a report released by National Crime Records Bureau showed that a child goes missing in India every eight minutes and 40 per cent of these children remain untraced.
- BOFA LOWERS GDP FORECAST TO 7.1% FOR FY 2017
- Bank of America Merrill Lynch has lowered India’s economic growth estimates to 7.1 per cent for the current fiscal after the demonetisation of Rs 500 and Rs 1,000 notes.
- Earlier, BofA had estimated GDP growth at 7.4 per cent for 2016-17 and 7.6 per cent for 2017-18
- GOVERNMENT REMOVES EXCISE DUTY ON POINT OF SALE MACHINE
- Government removed excise duty on goods for manufacturing of POS machines that are in great demand as merchants are being compelled to use them in the wake of currency crisis.
- POS machines will be exempted from 12.5 per cent excise duty and 4 per cent Special Additional Duty till March 31, 2017.
- ARGENITNA WIN THEIR FIRST EVER DAVIS CUP
- Argentina defeated Croatia to win their first ever maiden Davis Cup tennis title in Zagreb, Croatia .
- Argentina had lost in the final of the tournament four times earlier while Croatia won the title in 2005.
iii. The Davis Cup is the premier international team event in men’s tennis.
- It is also known as ‘World Cup of Tennis’
Tamil GK For Government Exams – 0101

241. கண்ணீர்பூக்கள் கவிதை நூல் ஆசிரியர் – மு.மேத்தா
242. கந்த புராண ஆசிரியர் – கச்சியப்ப சிவாச்சாரியார்
243. கபிலர்-பாரி/ஔவை-அதியன்/பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் நட்பு கூறும் நூல் – புறநானூறு
244. கம்பதாசனின் இயற்பெயர் – ராஜப்பா
245. கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் – இராமவதாரம்
246. கம்பராமாயணத்தை முதலில் பதிப்பித்தவர் – திரு.வேங்கடசாமி முதலியார்
247. கம்பரை ஆதரித்த வள்ளல் – சடையப்பர்
248. கம்மாள வாத்தியார் என அழைக்கப்பட்டவர் – முத்துவீர உபாத்தியாயர்
249. கமலாம்பாள் சரித்திரம் நாவலாசிரியர் – ராஜம் ஐயர்
250. கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் – மணிமேகலை
251. கயிலைக்கலம்பகம் பாடியவர் – குமரகுருபரர்
252. கரந்தை – ஆநிரை மீட்டல்
253. கரித்துண்டு நாவலாசிரியர் – மு.வ
254. கரிப்பு மணிகள் நாவலாசிரியர் – ராஜம் கிருஷ்ணன்
255. கருணாமிருத சாகரம் எனும் இசையிலக்கண நூலாசிரியர் – ஆபிரகாம் பண்டிதர்
256. கருப்பு மலர்கள் ஆசிரியர் – நா.காமராசன்
257. கல்கியின் முதல் நாவல் – விமலா
258. கலம்பக உறுப்புகள் – 18
259. கலம்பகம் பாடுவதில் பெயர் பெற்றவர்கள் – இரட்டைப் புலவர்கள்
260. கல்வெட்டு, இராமதேவர் என்று குறிப்பிடப்படுபவர் – சேக்கிழார்
இந்த வார ராசிபலன் 20-7-2017 முதல் 26-7-2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே
இந்த வாரம் சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப்பெறும. தாயின் உடல்நலத்தில் சிறு சிறு தொந்தரவுகள் உண்டாகி நல்ல பராமரிப்பின் காரணமாய் உடல்நலம் பெறும். வெகுகாலம் தீராத பிரச்சினைகள் மனதுக்கு சந்தோஷமான தீர்வைத் தரும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். திருமண வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு உறவினர் சார்ந்த வகையில் சில தடைகள் வந்நது விலகும். அரசு, தனியார் துறைகளில் உள்ளவர்கள், ஆடம்பரச் செலவினங்களைத் தவிர்த்து தங்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக சுபச்செலவுகளை செய்யும் வாய்ப்புகள் உருவாகும். உங்களுக்குத் தேவையான பணம் நிறைந்த வகையில் கிடைக்கும். தொழிலதிபர்கள், உணவுப்பொருள் உற்பத்தி செய்பவர்கள் நிறைவான விளைச்சல் காரணமாக புதிய சந்தை வசதிகளையும் அதிக பொருளாதார வரவுகளையும் பெறுவார்கள். அறைகலன்களை உற்பத்தி செய்பவர்கள் விற்பனை மூலம் மேன்மை பெறுவார்கள். பெண்கள் பணிகளில் மேன்மை பெறுவார்கள். திருமண வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் பெண்களுக்கு சரியான வரன் அமையும். கலைஞர்கள் தங்கள் தொழிலில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு நிறைவான அங்கீகாரத்தைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்டமான கிழமைகள்: செவ்வாய், புதன்
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
நிறங்கள்: சிவப்பு, பச்சை
எண்கள்: 6, 9
பரிகாரம்: செவ்வாய்கிழமை அன்று அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.
ரிஷப ராசி வாசகர்களே
இந்த வாரம் மனதில் உத்வேகம் உருவாகி உயர்வான செயல்களைச் செய்வீர்கள். நிலுவையில் இருந்த பணம் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அரசு, தனியார் வங்கிகளின் உதவிகளைப் பெற்று வீட்டை வசதிக்கேற்ப மாறுதல் செய்வீர்கள். பணியாளர்களிடம் நீங்கள் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி செயலில் கனிவான தன்மை நிறைந்திருக்கும். இதனால் நற்பெயர் பெறுவதுடன் ஊழியர்களின் எதிர்பாராத உதவிகளும் மனதை மகிழ்ச்சி கொள்ளச் செய்யும். வியாபாரிகள், பொருட்களைக் குத்தகை முறையில் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். மின்சாரம் தொடர்புடைய பொருட்களை விற்பனை செய்பவர்கள் தங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவர். தொழிலில் ஏற்பட்ட நிலுவைக் கடன்கள் அடைவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். பெண்களுக்குச் சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடுதல் அவசியம். குழந்தைகளின் கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். இருப்பினும் உடல்நிலையில் கவனமுடன் இருக்க வேண்டி வரும். சினிமா, நாடகம், தொலைக்காட்சிக் கலைஞர்கள், தங்கள் திறனை நன்கு பயன்படுத்தி ரசிகர்களிடம் புகழ் பெறுவதுடன் பொருளாதார வகையிலும் நிறைந்த முன்னேற்றம் பெறுவார்கள்.
அதிர்ஷ்டமான கிழமைகள்: புதன், வெள்ளி.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, வெளிர் பச்சை.
எண்கள்: 2, 3, 6
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று வரவும். மல்லிகை மலரைச் சாற்றி வழிபடவும்.
மிதுன ராசி வாசகர்களே
இந்த வாரம் நடைமுறைப்படுத்த முடியாமல் முடங்கிக் கிடந்த திட்டங்கள் அனைத்தும் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துவிடும். உங்கள் ஒவ்வொரு வெற்றிக்கும் உறவினர்கள், நண்பர்கள் காரணமாக இருப்பார்கள். பொருளாதாரத்தில் உயர்வு உண்டாகும். குடும்பத்தில் கணவன்-மனைவி ஒற்றுமையால் அனுகூலங்கள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுவார்கள். நிர்வாகத் திறமையை வளர்த்துக்கொள்ளத் தேவையான பயிற்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். தங்கநகைகள் உற்பத்தி, விற்பனையில் ஈடுபடும் தொழிலதிபர்கள் நன்மதிப்பும் பொருளாதார உயர்வும் பெறுவார்கள். பெண்கள் அரசுத்துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். திருமணம் ஆன பெண்கள் புத்திரதோஷம் அமைப்பிற்குள் வருவதால் உரிய முறையில் பரிகாரம் செய்து நிறைவான வகையில் சந்தாண பாக்கியம் அடையலாம். கலைத்துறையினர் தொழில் வாய்ப்புகள் பெற்று வருமானம் அதிகரித்து வீடு, மனை வாங்கும் யோகம் பெறுவார்கள். சினிமா, சின்னத்திரை, நாடகம், விளம்பர மாடலிங் துறைகளில் பணிபுரியும் கலைஞர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவர்.
அதிர்ஷ்டமான கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடமேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: பச்சை, வெளிர் நீலம்
எண்கள்: 5,6
பரிகாரம்: புதன்கிழமை அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.
கடக ராசி வாசகர்களே
இந்த வாரம் குடும்பத்தில் ஒற்றுமை கூடும். அரசாங்க அதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும். நிலம் தொடர்புடைய தொழில்களைச் செய்பவர்கள் லாபம் பெறுவார்கள். ஆன்மிக எண்ணங்கள் தோன்றும். எதிரிகள் மறைந்திருந்து கெடுதல் செய்வார்கள். கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள், அரசுத்துறைகளில் உயர்பதவியில் இருப்பவர்கள் குறுக்கீடுகளின் காரணமாக சோர்வு மனப்பான்மைக்கு ஆளாகி மீள்வார்கள். தொழில் ரீதியாக புதிய ஆலோசகர்கள் கிடைப்பார்கள். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. அரசு, தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மந்தநிலை ஏற்படும். கலைத்துறையினர் கடன் வாங்கி செலவழிக்கும் நிலை உண்டாகும். தொழில் ரீதியாக உங்களை புறந்தள்ள நட்புடன் பழகியவர்களே முயற்சி செய்வார்கள். கடின உழைப்பைக் கொண்டே முன்னேற முடியும். வெளியுலகப் பிரச்சினைகள் உங்களைத் துன்பப்படுத்தினாலும் குடும்பத்தினர் தகுந்த முறையில் ஆதரித்து உறுதுணையாக இருப்பார்கள். மாணவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்டமான கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
எண்கள்: 2,3,6
நிறங்கள்: வெள்ளை, ரோஸ்
பரிகாரம்: திங்கள்கிழமை அன்று அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்கு சென்று எழுமிச்சை தீபம் ஏற்றவும்.
சிம்ம ராசி வாசகர்களே
இந்த வாரம் உங்களின் மனக்கவலைகள் மாறிவிடும். நல்லவர்களிள் உதவி உங்கள் மனதை மகிழ்விக்கும். நீங்கள் பேசும் ஒவ்வொரு பேச்சும் மற்றவர்களால் வேதவாக்காக ஏற்றுக்கொள்ளப்படும். ஆன்மிக உணர்வுடன் செய்த நற்செயல்கள் தகுந்த பலனைத் தரும். வீடு, மனை, வாகனங்கள் புதியவை வாங்கவும் இருப்பவற்றை சீர்திருத்தவும் வாய்ப்புகள் வந்து சேரும். குழந்தைகள் வகையில் செலவுகள் அதிகரிக்கும். அரசு,தனியார் துறையினருக்கு வேலை சார்ந்த பயணங்கள் உண்டு. மனத்தில் புதிய உற்சாகம் கிடைக்கும். பணவரவு நிகழும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். அரசு, தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சேமித்த பணத்தை குடும்பத்தின் சுபச் செலவுகளுக்காக பயன்படுத்துவார்கள். கலைத்துறையினர் திறமையை நன்கு வளர்த்துக்கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துவார்கள். மாயாஜால நிகழ்ச்சிகள் நடத்தும் கலைஞர்களுக்கு வரவேற்பு கிடைக்கும். அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். கல்விக்கு உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்டமான கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
எண்கள்: 1,3,9
நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஒன்பது முறை வலம் வரவும்.
கன்னி ராசி வாசகர்களே
இந்த வாரம் சுபகாரியச் செலவுகள் நிகழும். அலைச்சலான சூழ்நிலைகள் உண்டு. உங்கள் பேச்சும் செயலும் தெய்வாம்சம் பொருந்தியதாக இருக்கும். தைரியமான செயல்களைச் செய்து தகுந்த புகழை அடைவீர்கள். வீடு, மனை, வாகனங்களுக்கான பராமரிப்புச் செலவுகளை சிக்கலின்றி செய்யலாம். குழந்தைகள் வகையில் அனுகூலம் உண்டு. புதிய சிந்தனைகள் உருவாகும். வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். மனதில் நல்ல உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். அறச்செயல்கள் செய்வதில் மனம் ஈடுபாடு கொள்ளும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு நற்பலன்கள் ஏற்படும். சமூகத்திலும் உறவினர்களிடமும் நற்புகழ் கிடைக்கும். கலைத்துறையைச் சார்ந்தவர்கள் கூடுதலாக முயற்சிக்க வேண்டும். வெளியூர் பயணங்கள் வந்து சேரும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கில் சிறிது சரிவு ஏற்படலாம். அதே வேளையில் பதவியும், பொறுப்பும் வந்து சேரும். பணம் வந்த வழி தெரியாமல் செலவழியும். வீண் அலைச்சலும், வாக்குவாதமும் அவ்வப்போது வாட்டி வதைக்கும். மாணவர்கள் சிறப்பாகப் படிப்பார்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு
எண்கள்: 1,3,5
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
பரிகாரம்: புதன்கிழமை அன்று அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தா கோவிலுக்குச் சென்று நெய்தீபம் ஏற்றி வரவும்.
துலாம் ராசி வாசகர்களே
இந்த வாரம் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு தீயைப் போலச் சுடலாம். ஆனால் அவர்களுக்கு வழிகாட்டும் ஒளியாக இருக்கும். நல்ல செய்கைகளினால் மட்டுமே புகழைத் தக்க வைக்க முடியும். வீடு, மனை, வாகன வகைகளில் திருப்தியான நடைமுறைகள் இருக்கும். உத்தியோகஸ்தர்கள், அரசு ஊழியர்கள் பொதுமக்களின் கண்டனத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும். பணவரவு சரளமாக இருக்கும். வியாபாரிகள் தங்கள் தொழிலில் மிகுந்த ஆர்வமுடன் செயல்பட்டுத் தகுந்த பலனைப் பெறுவார்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கடந்த காலங்களில் ஆதாயமாய்க் கிடைத்த பணத்தால் மங்கலக் காரியங்களைச் செய்துமுடிப்பீர்கள். அரசு, தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் தங்கள் கைச்சேமிப்பை குடும்பச் செலவுகளுக்காக பயன்படுத்துவார்கள். தெய்வ காரியங்களில் பங்கெடுக்கும் வாய்ப்புகள் உண்டு. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல நிலை கிடைக்கும். கலைத்துறையினர் சாதனை படைத்து பாராட்டுகளும் விருதுகளும் பெறுவார்கள். தந்தை-மகன் உறவு சீராக இருக்கும். சுற்றுலா சென்றுவரும் வாய்ப்புகள் மனநிறைவைத் தரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, நீலம்
எண்கள்: 2,6
பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று குல தெய்வ பூஜையில் ஈடுபடுங்கள். பித்ருக்களை வணங்குங்கள்.
விருச்சிக ராசி வாசகர்களே
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த மாற்றம் வரும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். அலுவலகத்தில் உங்கள் நிலை மேன்மை தரும். தொழிலதிபர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நல்ல வியாபார வாய்ப்புகள் பெற்று முன்னேற்றம் பெறுவார்கள். குழந்தைப்பேறுக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வீடு, வாகன வகையில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு ஏற்றமான காலம் இது. புதிய சந்தை வாய்ப்புகளைப் பெற்று பொருளாதார முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரத்திற்குப் புதிய வாகனம் வாங்குவீர்கள். பெண்கள் சக ஊழியர்களின் மறைமுக நெருக்கடிக்குள்ளாவார்கள். தைரியத்தை இழக்க வேண்டாம். தோழிகள் சந்திப்பு ஆறுதலைத் தரும். தொலைக்காட்சி, சினிமா தொழில்நுட்பக்கலைஞர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வரும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல நிலை கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் ஏற்றம் காணலாம்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று அம்பாள் கோவிலுக்குச் சென்று காலையில் மூன்று முறை வலம் வரவும்.
தனுசு ராசி வாசகர்களே
இந்த வாரம் பொருளாதார மேன்மையும் புகழும் நிறைவாக கிடைக்கும். குழந்தைகளின் தவறான சேர்க்கை கவலை தரும். விழிப்புடன் செயல்படுவது நன்மை தரும். சிலரது குறுக்கீடுகளால் குடும்பத்தில் மனக்கசப்புகள் தோன்றிப் பின்னர் சீராகும். உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம் அல்லது துறை சார்ந்த அதிகாரிகளின் நெருக்கடிகளுக்குள்ளாகி புதிய அனுபவங்களைப் பெறுவார்கள். அரசு, தனியார் வங்கிகளில் உயர் பதவி வகிப்பவர்கள் ஊழியர்களின் நடத்தையால் மனவருத்தத்திற்குள்ளாவார்கள். தொழிலதிபர்களுக்கு சுணக்கம் ஏற்படும். வேலையில் தகுந்த கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் முன்னேற்றம் காண்பார்கள். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த வீண் வாதங்களைத் தவிர்க்கவும். பயணங்கள் வேண்டாம். குழந்தைகளிடம் அன்புடன் பழகுங்கள். பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் மிகவும் சிறப்பான பலன்களைக் காண்பார்கள். அரசு சலுகைகள் கிடைக்கும். உயர்பதவிகளை அடையலாம். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். கலைத்துறையைச் சார்ந்தவர்கள் சிறந்த நிலைக்கு வரலாம். வாய்ப்புகள் வந்து குவியும். எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
நிறங்கள்: மஞ்சள், சிவப்பு
எண்கள்: 1,3
பரிகாரம்: ஞாயிறு அல்லது வியாழக்கிழமை அன்று சிவன் கோவிலை வலம் வரவும்.
மகர ராசி வாசகர்களே
இந்த வாரம் நன்மைகள் கிடைக்கக் கூடிய காலகட்டமாகும். எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். தாயின் உடல்நலத்தில் தகுந்த அக்கறை காட்ட வேண்டும். வழக்கு தொடர்பான விவகாரங்களில் உங்கள் மனம் விரும்பும் படியான வெற்றிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். நம்பிக்கையும் உயரும். உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு மனதில் இருந்த சஞ்சலங்கள் மாறி நம்பிக்கை ஒளி பிறக்கும். புதிய சந்தை வாய்ப்புகளைப் பெற்று சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். மனிதாபிமான உதவிகளால் அந்தஸ்தும் புகழும் ஏற்படும். பெண்களிடம் கணவர்கள் அன்பாக இருப்பார்கள். பிறமொழி பேசுபவர்கள் உதவி செய்வார்கள். பறிகொடுத்தப் பொருட்கள் மீண்டும் திரும்ப வந்து சேரும். பொது வாழ்வில் இருப்பவர்கள் நினைத்ததைச் சாதித்துக் கொள்ளலாம். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். நற்பெயர் கிடைக்கும். எந்த முடிவையும் அவசரப்படாமல் நிதானமாக எடுக்க வேண்டும். சமுதாயப் பணி செய்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி, சனி
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, நீலம்
எண்கள்: 2, 6
பரிகாரம்: சனிக்கிழமை அனுமான் கோவிலை வலம் வரவும். வெற்றிலை மாலை கட்டி அனுமனுக்குச் சூட்டவும்.
கும்ப ராசி வாசகர்களே
இந்த வாரம் வீடு மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்விகச் சொத்துக்களால் வருமானம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைக் காண்பீர்கள். வேலைகளைத் தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகமாகும். உங்கள் வேலைகளுக்கு உரிய அங்கீகாரத்தை மேலதிகாரிகள் வழங்குவார்கள். அடுக்குமாடிக் கட்டடங்களைக் கட்டி விற்பனை செய்பவர்கள் ஆதாயம் பெறுவார்கள் பணப்புழக்கம் தங்குதடையின்றி இருக்கும். உங்கள் நிறுவனத்தின் புகழ் எட்டுத்திக்கும் பரவும். கலைத்துறையினர் துறையில் உள்ள நுணுக்கங்களை அறிந்து வெற்றி பெறுவீர்கள். அவற்றைத் தகுந்த சமயத்தில் உபயோகித்து வெற்றி பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலை உண்டாகும். பாராட்டுகளும், கவுரவமும் கிடைக்கும். அரசு, தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தாலும் உயர்அதிகாரிகளாலும் இடப்படும் கட்டளைகளைக் கவனமுடன் செயல்படுத்தி வேலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளைச் சமாளிப்பீர்கள். எதிர்பார்க்காத பதவி கிடைக்கும். எந்தச் சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சமாளியுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், சனி
திசைகள்: மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: மஞ்சள், நீலம்
எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: சனிக்கிழமை அன்று சிவன் கோவிலை வலம் வரவும். நவகிரகத்திற்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.
மீன ராசி வாசகர்களே
இந்த வாரம் சொல்லால் மகத்துவமும் செயலால் கீர்த்தியும் ஏற்படும். வீடு, மனை, வாகனங்களின் பராமரிப்புப் பணிகளைத் தள்ளிப்போடவும். உத்தியோகஸ்தர்களுக்கு, பெற்றோரின் மூலமாக வேலை கிடைக்கும். உடன் பணியாற்றுபவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். வீணான பிரச்சினைகளும் மனக்குழப்பங்களும் வேண்டாம். நீங்கள் செய்யும் உத்தியோகத்தில் சிறந்து விளங்குவீர்கள். பதவி உயர்வு, பணிஇடமாற்றம், சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரிகள் சிறப்பான பலன்களைக் காணலாம். தொழில் நிமித்தமாக சிலர் தூர தேசப் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். பெண்கள் உடல்நலனில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். கணவரைப் பிரிந்தவர்கள் மீண்டும் சேர்வார்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வாய்ப்புகள் கைகூடிவரும். அரசியலில் உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளைச் சமாளிப்பீர்கள். எதிர்பார்க்காத பதவி கிடைக்கும். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் வாய்ப்புகளுக்காகச் சிரமப்பட வேண்டிவரும். மாணவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் படிப்பில் சாதனைகள் புரியலாம்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: மஞ்சள், சிவப்பு
எண்கள்: 2, 3, 9
பரிகாரம்: வியாழன் அன்று அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும்.
ENGLISH GK FOR GOVT EXAMS – 0095

- E-COMMERCE FIRMS LIKE FLIPKART AND SNAPDEAL TO DEDUCT TCS UNDER GST
- According to the new GST law E-commerce giants Flipkart and Snapdeal will have to deduct 2% TCS while making payments to their suppliers.
- The new model GST law provides for 1 per cent TCS and 1 per cent tax levied on inter-state movement of goods.
- INSOLVENCY AND BANKRUPTCY BOARD SETS UP TWO ADVISORY PANELS
- The Insolvency and Bankruptcy Board of India has sets up 2 high-level committees under the Insolvency and Bankruptcy Code to consolidate and amend laws.
- The Advisory committee on service providers consists of 9 members, the panel is lead by educationist Mohandas Pai.
iii. Corporate insolvency and liquidation panel is chaired by noted banker Uday Kotak.
- DELHI HAS OVERTAKEN MUMBAI TO BECOME INDIA’S ECONOMIC CAPITAL
- According to data released by Oxford Economics, Mumbai is at number 31 among 50 top metropolitan economic entities globally in 2015, while Delhi is at 30.
- The Delhi had a Gross domestic product at Purchasing Power Parity of $370 billion.
iii. Mumbai EUA had a GDP of $368 billion.
- RAILWAYS AND IRCTC INCLUDE TRANSGENDER AS THE THIRD GENDER
- Indian Railways and IRCTC have included “transgender as the third gender” in the option alongside male and female in ticket reservation and cancellation forms.
- The Railway ministry notifies that hijras, eunuchs, apart from binary gender to be treated as the third gender for the purpose of safeguarding their rights.
- PM MODI LAUNCHES INDIAN POLICE APP THAT HELPS YOU LOCATE NEAREST POLICE STATIONS
- An app launched by Prime Minister Narendra Modi helps the citizen locate the nearest police stations.
- The Indian Police app provides the names of the police stations, the telephone numbers, the distance from the place where you are and how much time it will take to reach.
iii. The app also prompts one to call any of the numbers listed with the ‘Tap to call’ facility.
Tamil GK For Government Exams – 0100
221. ஒருமனிதனின் கதை நாவல் ஆசிரியர் – சிவசங்கரி
222. ஒருமுலையிழந்த திருமா உண்ணி – நற்றிணை
223. ஒற்றை ரோஜா சிறுகதை ஆசிரியர் –கல்கி
224. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் – திருமூலர்
225. ஓங்கிய சிறப்பின் உயர்ந்த வேள்வி ,மாங்குடி மருதன் தலைவனாக- எனக்கூறுவது– புறநானூறு
226. ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்று பாடியவர் – அப்பர்
227. ஓடாப் பூட்கை உறந்தை எனக் கூறும் நூல் –சிறுபாணாற்றுப்படை
228. ஓர் இரவு,சந்திரமோகன் எழுதியவர் – அறிஞர் அண்ணா
229. ஓவச் செய்தி ஆசிரியர் – மு.வ
230. ஔவை சண்முகம் நடித்த முதல் நாடகம் – சத்தியவான் சாவித்திரி
231. கங்கை மைந்தன் – தருமன்
232. கடல் கண்ட கனவு நாவலாசிரியர் – சோமு
233. கடல் புறா நாவலாசிரியர் – சாண்டில்யன்
234. கடைச் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள் – 449
235. கடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் – 49
236. கடைச்சங்கம் இருந்த மொத்த ஆண்டுகள் – 1850
237. கடைச்சங்கமிருந்த இடம் –மதுரை
238. கடைத்திறப்பு கவிதை நூலாசிரியர் – முருகு சுந்தரம்
239. கண்டதும் கேட்டதும் நூலாசிரியர் – உ.வே,சா
240. கண்ணதாசன் இயற்பெயர் – முத்தையா
ENGLISH GK FOR GOVT EXAMS – 0094
- MUMBAI RANKED AMONG WORLD’S TOP TRENDING TOURIST DESTINATIONS FOR 2017
- Mumbai has been ranked among the World’s top Tourists destinations for 2017.
- According to a survey, Mumbai has recorded increased volume of tourists and the most searched destinations in comparison to last year.
Top 3 destination:
- Reykjavik, Iceland
- Cairns, Australia
- Savannah, US
- SEBI RELAXES NORMS FOR ANGEL INVESTORS
- The Securities and Exchange Board of India has relaxed the rules for angel funds in order to boost more investment for new start-ups in the country.
- Angel investors are financiers who put money in new companies at the early stage of start-up of companies, mostly in exchange for convertible debt or ownership equity.
iii. The market regulator has raised the total number of angel investors to invest in a start-ups to 200 from 49.
- MANOJ BAJPAYEE AWARDED BEST PERFORMANCE AWARD AT 16 ASIA PACIFIC SCREEN AWARD
- Bollywood actor Manoj Bajpayee won the Best Performance Award by an Actor at the 10th Asia Pacific Screen Awards, held in Brisbane.
- The event was hosted by Australian actor David Wenham and presenter Anjali Rao.
iii. Manoj was awarded for his role as Professor Siras in “Aligarh”.
- Asia Pacific Screen Awards is the highest award for films in Asia Pacific region .
- NALANDA UNIVERSITY CHANCELLOR GEORGE YEO RESIGNS FROM POST
- The Chancellor of Nalanda University George Yeo resigned his post
- The President approved giving temporary charge of Vice Chancellor to current VC Gopa Sabharwal’s
iii. Nalanda University is located in Rajgir, Bihar and it was proposed by A. P. J. Abdul Kalam in 2006.
- HURRICANE & EARTHQUAKE SIMULTANEOUSLY ATTACKED CENTRAL AMERICA
- Two natural disasters including a powerful hurricane and an offshore earthquake hit the Central America simultaneously
- Initially 175 km per hour destruction storm, Hurricane Otto, hit Nicaragua’s southern Caribbean coast.
iii. An hour later, an earthquake, with a magnitude of 7.0 hit El Salvador in the Pacific Ocean.
Tamil GK For Government Exams – 0099
201. ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
202. ஐங்குறுநூற்றில் பழைய உரை உள்ள பாடல் எண்ணிக்கை -469
203. ஐங்குறுநூற்றை முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா
204. ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் – புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்
205. ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் – யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
206. ஐங்குறுநூறு அடிவரையறை – 3 – 6
207. ஐங்குறுநூறு பாவகை – அகவற்பா
208. ஐங்குறுநூறுக்கு உரை எழுதியவர் – ஔவை துரைசாமிப் பிள்ளை
209. ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர் – மூவாதியார்
210. ஐந்திணை ஐம்பது ஆசிரியர் – மாறன் பொறையனார்
211. ஐந்திலக்கணம் கூறும் தமிழ் நூல் – வீரசோழியம்
212. ஐந்திறம் – இந்திர வியாகர்ணம் எனும் சமஸ்கிருத இலக்கண நூல்
213. ஐரோப்பிய நாடக அங்கங்கள் – 5 .
214. ஒட்டக் கூத்தருக்கு வழங்கப்பட்ட விருது – காளம்
215. ஒரிசி,சிச்சிபெரோ எனும் கிரேக்க சொற்களின் தமிழ்த் திரிபுகள் – அரிசி ,இஞ்சிவேர்
216. ஒரு கொலை.ஒரு பயணம் ஆசிரியர் – சுஜாதா
217. ஒரு நாள் என்ற நாவல் ஆசிரியர் – க.நா.சுப்பிரமணியன்
218. ஒரு புளியமரத்தின் கதை நாவலாசிரியர் – சுந்தர ராமசாமி
219. ஒரு மன்னனின் தமிழ்ப்பற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் – குலோத்துங்கச் சோழனுலா
220. ஒருபிடி சோறு – சிறுகதை நூல் ஆசிரியர் – த.ஜெயகாந்தன்
ENGLISH GK FOR GOVT EXAMS – 0093

1. BANK DEPOSITS WITH RBI HIT RECORD HIGH AFTER DEMONETISATIONi. In the wake of demonetization bank deposits with the Reserve Bank of India have reached a record high of Rs. 4.3 trillion, beating the earlier record of Rs. 1.7 trillion in May 2009.ii. The RBI accepts money from various banks by offering government securities as collateral.iii. The Indian banking system had collected deposits worth Rs. 5.12 trillion as of 18 November.
2. IIT KHARAGPUR NAMED TOP UNIVERSITY IN INDIA FOR JOBSi. IIT Kharagpur has been named the top university in India in terms of jobs and placements d.ii. Stanford University in the US has topped the list globally.
3. DONALD TRUMP PICKS INDIAN-AMERICAN NIKKI HALEY AS UN ENVOYi. US President-elect Donald Trump has chosen South Carolina’s Indian-American Governor Nikki Haley as US ambassador to the United Nations. ii. Haley will be the first woman to join Trump’s administration.
4. GOVERNMENT APPOINTS NEW NHAI CHAIRMANi. The government has appointed Yudhvir Singh Malik as the Chairman of National Highways Authority of India.ii. He is going to replace Raghav Chandra.
5. PM MODI VISITED PUNJAB TO MARK 350 BIRTH ANNIVERSARY OF GURU GOBIND SINGHi. PM Narendra Modi visited Punjab to attend a function marking the 350th birthanniversary of tenth Sikh Guru Gobind Singh ji at Sri Anandpur Sahib in Rupanagar district.ii. PM Modi also laid the foundation stone of the All India Institute of Medical Sciences (AIIMS) in Bathinda.
6. RAILWAYS TO INTRODUCE ‘TRI-NETRA’ TO CHECK COLLISIONS i. Indian Railways all set to launch “Tri-Netra which means Terrain Imaging for diesel drivers infrared, enhanced optical and radar assisted system” to check collisions between tracks.ii. Tri-Netra system will help to reduce train accidents by keeping a record of the track maintenance and will also provide better visibility during foggy days.iv. It will provides a locomotive pilot a clear view of up to one kilometre on a straight track.
Tamil GK For Government Exams – 0098

181. எயில் காத்தல் – நொச்சி
182. எவ்வழி நல்லர் ஆடவர்,அவ்வழிநல்லை,வாழி நிலனே –என்றவர் – ஔவையார் –புறநானூறு
183. எழுவாய் வேறுமைக்கு உருபு உண்டு என்றவர் – புத்தமித்திரர்
184. என் சரிதம் ஆசிரியர் -உ.வே.சா
185. ஏசு நாதர் சரித்திரம் நூலாசிரியர் – தத்துவ போதக சுவாமிகள்
186. ஏமாங்கதத்து இளவரசன் நாவல் ஆசிரியர் – திரு.வி.க
187. ஏழகம் – ஆட்டுக்கிடாய்
188. ஏழைபடும் பாடு நாவலாசிரியர் – சுத்தானந்த பாரதியார்
189. ஏறுதழுவுதல் கூறும் சங்க நூல் – கலித்தொகை
190. ஐங். ஆதன்,ஆவினி,குட்டுவன்,கருமான்,கிள்ளி மன்னர்களைக் கூறும் நூல் – ஐங்குறுநூறு
191. ஐங்.இந்திரவிழா,மார்கழி நீராடல்,தொண்டி ,கொற்கை இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
192. ஐங்.கழனி ஊரன் மார்பு பழமை ஆகற்க – ஐங்குறுநூறு
193. ஐங்.குறிஞ்சி நூறு பாடியவர் – கபிலர்
194. ஐங்.நெய்தல் நூறு பாடியவர் – அம்மூவனார்
195. ஐங்.நெற்பல பொலிக,பொன் பெரிது சிறக்க –இடம் பெற்ற நூல் –ஐங்குறுநூறு
196. ஐங்.பாலை நூறு பாடியவர் – ஓதலாந்தையார்
197. ஐங்.பேதைப்பருவ மகளிரின் விளையாட்டுக்கள் இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
198. ஐங்.மருதம் நூறு பாடியவர் – ஓரம்போகியார்
199. ஐங்.முல்லை நூறு பாடியவர் – பேயனார்
200. ஐங்குறு நூறு அடி வரையறை- 3 -6 அடிகள்
Aadi Madha Rasipalan | ஆடி மாத ராசி பலன்கள் 17.7.2017 முதல் 16.8.2017 வரை
ENGLISH GK FOR GOVT EXAMS – 0092
DIRECTIONS(1-5): STUDY THE FOLLOWING INFORMATION CAREFULLY TO ANSWER THE GIVEN QUESTIONS:
Seven persons Amy, Baby, Chris, Dag, Katy, Laina and Nancy are seated in a straight line facing north in ascending order of their salaries. Nancy earns more than Laina and Dag. Nancy earns more than Amy but he does not earn the highest. Amy earns more than Laina. The person who earns the second highest receives a salary of Rs. 38,000 while the third lowest earner receives Rs.26,000. Katy earns less than Laina but more than Dag. Chris earns Rs. 21,000.
Q1. WHO AMONG THE FOLLOWING EARN(S) MORE THAN RS. 26,000 BUT LESS THAN RS. 38,000?
- a) Only Amy
- b) Only Laina
- c) Amy and Laina
- d) Katy and Laina
- e) Amy and Nancy
Q2. WHO AMONG THE FOLLOWING MAY EARN RS. 24,000?
- a) Katy
- b) Dag
- c) Laina
- d) Chris
- e) Nancy
Q3. WHO AMONG THE FOLLOWING EARNS MORE THAN KATY BUT LESS THAN AMY?
- a) Chris
- b) Nancy
- c) Dag
- d) Laina
- e) Baby
Q4. WHO AMONG THE FOLLOWING EARNS THE HIGHEST?
- a) Baby
- b) Nancy
- c) Amy
- d) Laina
- e) Katy
Q5. WHO AMONG THE FOLLOWING EARNS RS.38,000?
- a) Amy
- b) Laina
- c) Baby
- d) Katy
- e) Nancy
DIRECTIONS( 6-10 ): STUDY THE FOLLOWING INFORMATION ANSWER THE QUESTIONS THAT FOLLOW.
Seven institutes A, B, C, D, E, F and G provide coaching for seven different competitive exams, viz. IAS, NDA, AFCAT, SSC, Banking, Medical and TET, but not necessarily in the same order. There is one day weekly off in each institute from Monday to Sunday but not necessarily in the same order. No two institutes have the same weekly off day.
Institute C provides coaching for NDA and is not closed either on Friday or on Wednesday.
Institute D provides coaching for IAS, and Thursday is its weekly off day.
Institute E and F do not provide coaching for Banking and neither of these has Wednesday as weekly off day
Institute B provides coaching for SSC and remains closed on Sunday.
The one which provides coaching for Medical has Tuesday as weekly off day.
Institute G provides coaching for TET and remains closed on Monday.
Institute E does not provide coaching for AFCAT.
Q6. INSTITUTE C REMAINS CLOSED ON WHICH OF THE FOLLOWING DAYS?
- a) Sunday
- b) Monday
- c) Tuesday
- d) Saturday
- e) None of these
Q7. WHICH OF THE FOLLOWING INSTITUTES PROVIDES COACHING FOR BANKING?
- a) A
- b) E
- c) F
- d) E or F
- e) None of these
Q8. WHICH OF THE FOLLOWING COMBINATIONS IS CORRECT?
- a) Wednesday — B — SSC
- b) Wednesday — B — Banking
- c) Friday — F — AFCAT
- d) Thursday — D— Medical
- e) None of these
Q9. WHICH INSTITUTE PROVIDES COACHING FOR MEDICAL?
- a) A
- b) F
- c) E
- d) D
- e) None of these
Q10. ON WHICH OF THE FOLLOWING DAYS DOES INSTITUTE F REMAIN CLOSED?
- a) Tuesday
- b) Wednesday
- c) Sunday
- d) Can’t be determined
- e) None of these
ANSWER KEY:
- C
- B
- D
- A
- E
- D
- A
- C
- C
- E
Tamil GK For Government Exams – 0097

161. உழுது வித்திடுதல் – உழி ஞைப்படலம்
162. உள்ளத்தில் ஒளி உண்டாயின் ,வாக்கினிலே ஒலி உண்டாகும் ” – பாரதியார்
163. உன்னம் – நிமித்தத்தை உணர்த்தும் மரம்
164. ஊசிகள் கவிதை நூலாசிரியர் – மீரா
165. ஊர்கொலை – தீயிட்டு அழித்தல்
166. ஊரும் பேரும் நூலாசிரியர் – ரா.பி. சேது பிள்ளை
167. ஊரொடு தோற்றம் உரித்தென மொழிப –எனும் நூற்பா கூறும் இலக்கியத்தின் அடிப்படை –உலா
168. ஊற்றங்கால் ஆண்டிப்புலவர் உரை எழுதிய நூல் – நன்னூல்
169. எகிப்து பிரமிடுகளில் காணப்படும் தமிழ்நாட்டுப் பொருட்கள்- தேக்கு மரம், மசுலின் துணிகள்
170. எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களு
170. எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களுக்கு அடிப்படையானவர்கள் – தமிழர்கள்
171. . எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை எழுதிய இரட்சண்ய யாத்திரிகம் – ஜான்பான்யன் எழுதிய The pilgrims progress
172. . எட்டுத் தொகை நூல்களில் அக நூல்கள் எண்ணிக்கை – ஐந்து
173. எட்டுத்தொகை நூல்களில் அதிகமான அடி வரையறை கொண்ட நூல் – பரிபாடல்
174. எட்டுத்தொகை நூல்களில் புற நூல்கள் – 3
175. எட்டுத்தொகை நூல்களுள் அக நூல்கள் – ஐங்குறு நூறு ,குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு,கலித்தொகை
176. எட்டுத்தொகை நூல்களுள் அகமும்,புறமும் கலந்த நூல் – பரிபாடல்
177. எட்டுத்தொகை நூல்களுள் புற நூல்கள் – புறநானூறு ,பதிற்றுப்பத்து
178. எட்டுத்தொகைப்பாடல்களின் – சிற்றெல்லை – 3 அடிகள் ,பேரெல்லை – 140 அடிகள்
179. எண்பெருந்தொகை நூல் – எட்டுத்தொகை
180. எதிர் நீச்சல் நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்
ENGLISH GK FOR GOVT EXAMS – 0091
QUANT QUIZ-56 FOR TNPSC , SSC , IBPS CLERK & PO
Q1. THE DISTANCE BETWEEN TWO CITIES A AND B IS 330KM. A TRAIN STARTS FROM A AT 8 (A)M. AND TRAVELS TOWARDS B AT 60 KM/HR. ANOTHER TRAIN STARTS FROM B AT 9 (A)M. AND TRAVELS TOWARDS A AT 75 KM/HR. AT WHAT TIME DO THEY MEET?
- a) 10 : 30 am.
- b) 10 am.
- c) 11 : 30 am.
- d) 11 am.
- e) None of these
Q2. IN AN ELECTION BETWEEN TWO CANDIDATES, ONE GOT 60% OF THE TOTAL VALID VOTES, 10% OF THE VOTES WERE INVALID. IF THE TOTAL NUMBER OF VOTES WAS 9500, WHAT WAS THE NUMBER OF VALID VOTES THAT THE OTHER CANDIDATE GOT?
- a) 5700
- b) 3420
- c) 5130
- d) 3800
- e) None of these
Q3. A LENT RS. 8000 TO B FOR 3 YEARS AND RS. 4000 TO C FOR 5 YEARS ON SIMPLE INTEREST AT THE SAME RATE OF INTEREST AND RECEIVED RS. 5500 IN ALL FROM BOTH OF THEM AS INTEREST. THE RATE OF INTEREST PER ANNUM IS:
- a) 10.50 %
- b) 12.50%
- c) 15 %
- d) 13%
- e) None of these
Q4. ANKUR INVESTED AN AMOUNT OF RS 29500 IN ORDER TO START A BUSINESS. AYUSH JOINED HIM 4 MONTHS LATER BY INVESTING AN AMOUNT OF RS. 33500. IF THE BUSINESS EARNED A PROFIT OF RS. 120575 AT THE END OF TWO YEARS, WHAT WAS ANKUR’S SHARE OF THE PROFIT?
- a) Rs. 60725
- b) Rs. 61950
- c) Rs. 59250
- d) Rs. 58625
- e) None of these
Q5. A WATER TANK HAS THREE TAPS A, BAND C. TAP A, WHEN OPENED, CAN FILL THE WATER TANK ALONE IN 4 HOURS. TAP B, WHEN OPENED, CAN FILL THE WATER TANK ALONE IN 6 HOURS AND TAP C, WHEN OPENED, CAN EMPTY THE WATER TANK ALONE IN 3 HOURS. IF TAPS A, BAND C ARE OPENED SIMULTANEOUSLY, HOW LONG WILL IT TAKE TO FILL THE TANK COMPLETELY?
- a) 10 hours
- b) 8 hours
- c) 18 hours
- d) 12 hours
- e) None of these
Tamil GK For Government Exams – 0096
141. உமைபாகர் பதிகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
142. உயிர்களிடத்து அன்பு வேணும் எனப்பாடியவர் – பாரதியார்
143. உரிச்சொல் நிகண்டு எழுதியவர் – காங்கேயர்
144. உரிப்பொருள் எனத் தொல்காப்பியம் கூறுவது- ஒழுக்கம்
145. உரை நூல்களுள் பழமையானது – இறையனார் அகப்பொருள் உரை –நக்கீரர்
146. உரை மன்னர் எனக் கா.சு.பிள்ளை வியந்து பாராட்டப்படுபவர் -சிவஞானமுனிவர்
147. உரையாசிரியச் சக்கரவர்த்தி – வை.மு.கிருஷ்ணமாச்சாரியார்
148. உரையாசிரியர் என்றழைக்கப்படுபவர் – இளம்பூரணர்
149. உரையாசிரியர்கள் காலம் -13- ஆம் நூற்றாண்டு
150. உரையாசிரியர்கள் நூலாசிரியர் – மு.வை.அரவிந்தன்
151. உரையாசிரியர்களால் அதிக மேற்கோள் காட்டப்பட்ட சங்கநூல் – குறுந்தொகை
152. உரைவீச்சு நூலாசிரியர் – சாலை இளந்திரையன்
153. உலக மொழிகள் நூலை எழுதியவர் – ச.அகத்தியலிங்கம்
154. உலகப் பெருமொழிகளில் தனிநிலை வகை – சீனமொழி
155. உலகம் பலவிதம் – சாமிநாத சர்மா
156. உலகின் முதல் நாவல் – பாமெலா
157. உவமானச் சங்கிரகம் நூலின் ஆசிரியர் – திருவில்லிபுத்தூர் திருவேங்கட ஐயர்
158. உவமைக் கவிஞர் -சுரதா
159. உழிஞை வேந்தனைத் திருமாலாகக் கொண்டு புகழ்ந்துரைப்பது – கந்தழி
160. உழிஞைத் திணைக்கான புறத்திணை – மருதம்
ENGLISH GK FOR GOVT EXAMS – 0090

1. D
10. C
Tamil GK For Government Exams – 0095

121. இலக்கியம் இதழாசிரியர் – சுரதா
122. இலங்கேசுவரன் நாடக ஆசிரியர் – ஆர்.எஸ்.மனோகர்
123. இல்லாண்மை எனும் நூலாசிரியர் – கனக சுந்தரம் பிள்ளை
124. இளங்கோவடிகளுக்குக் கண்ணகி கதையைக் கூறியவர்- சாத்தனார்
125. இறந்த மறவன் புகழைப் பாடுதல் – மன்னைக் காஞ்சி
126. இறந்தவனின் தலையைக் கண்டு அவன் மனைவி இறந்துபடுவது- தலையொடு முடிதல்
127. இறந்து பட்ட வீரர்களுக்குப் பாணர்கள் இறுதிகடன் செய்வது- பாண்பாட்டு – தும்பை
128. இறையனார் அகப்பொருளுக்கு உரை எழுதியவர் – நக்கீரர்
129. இறைவன் திருஞானசம்பந்தருக்குப் பொற்றாளம் அளித்த தலம் – திருக்கோலக்கா
130. இறைவன் மாணிக்கவாசகரைஆட்கொண்ட ஊர் – திருப்பெருந்துறை
131. ஈட்டி எழுபது நூலின் ஆசிரியர் – ஒட்டக்கூத்தர்
132. ஈரசைச் சீரின் வேறுபெயர் – ஆசிரிய உரிச்சீர்
133. ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே பாடியவர் – பொன்முடியார்
134. உ.வே.சா வின் ஆசிரியர் – மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
135. உட்கார்ந்து எதிரூன்றல் – காஞ்சி
136. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றவர் – திருமூலர்
137. உண்டாட்டு – கள்குடித்தல்
138. உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடியவர் – கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
139. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற நூல் – புறநானூறு
140. உண்பவை நாழி ,உடுப்பவை இரண்டே –என்று பாடியவர் –நக்கீரர்
ENGLISH GK FOR GOVT EXAMS – 0089

Tamil GK For Government Exams – 0094

101. இரட்டைப் புலவர்கள் பாடிய உலா- ஏகாம்பரநாதர் உலா
102. இரட்டைப் புலவர்களின் பெயர் – இளஞ்சூரியன் ,முதுசூரியன்
103. இரண்டாம் குலோத்துங்கனிடம் அமைச்சராய் இருந்தவர் -சேக்கிழார்
104. இரத்தினச் சுருக்கம் இயற்றியவர் – புகழேந்திப் புலவர்
105. இராபர்ட் டி நொபிலி தமிழகம் வந்த ஆண்டு – 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம்
106. இராம நாடகக் கீர்த்தனைகள் எழுதியவர் – அருணாசலக்கவிராயர்
107. இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் – மருதூர்
108. இராமலிங்க அடிகளின் பாடல் தொகுப்பு – திருவருட்பா
109. இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
110. இராமானுச நூற்றந்தாதி பாடியவர் – அமுதனார்
111. இராவண காவியம் நூலாசிரியர் – புலவர் குழந்தை
112. இராஜ ராஜசுர நாடகம் நடிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.10-ஆம் நூற்றாண்டு
113. இருபத்திரண்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல் – திருக்குறள்
114. இரும்புக் கடல் என அழைக்கப் படும் நூல் – பதிற்றுப் பத்து
115. இருவகை நாடகம் –இன்பியல், துன்பியல்
116. இலக்கண உலகின் ஏகசக்கரவர்த்தி – பாணினி
117. இலக்கண விளக்கச் சூறாவளி இயற்றியவர் – சிவஞான முனிவர்
118. இலக்கண விளக்கம் நூலாசிரியர் – திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
119. இலக்கணக் கொத்தின் ஆசிரியர் – சுவாமிநாத தேசிகர்
120. இலக்கிய உதயம் நூலாசிரியர் – எஸ்.வையாபுரிப் பிள்ளை
Bigg Boss Vote Tamil (Online Voting), Elimination & Missed Call Number Details

Here is complete details about Bigg Boss Vote steps and method. The first season of Vijay Television Bigg Boss Tamil show kick started on 25th June, 2017. The online poll for Contestants has begin and viewers can cast their vote for favorite Eviction contestant. As per big boss rules, Every week three contestant will be nominate for Public voting. To know more about Bigg Boss Voting (Tamil), Elimination participant Missed Call Number Details.
Bigg Boss Vote Tamil (Online Voting)
All selected 15 candidates has been isolated in separate house in Chennai. They going to stay for 100 days and team will monitor them with 30 camera around full house. (wiki)
Every week, Housemates will nominate two of other participant for eviction, From that the housemate who receives most number of nomination will have to go for public poll.
Week 3 Eviction Nominees List
Week 3 Eviction: For the second week, Three contestants nominated in eviction list. Juliana, Vaiyapuri, Harathi and Oviya are the participant who is in danger zone. All four now nominated for public voting, viewers can vote for their favorite contestant online and also by giving missed from mobile phone.
Bigg Boss Online Voting Methods – Step by Step

பிக் பாஸ் நிகிழ்ச்சியில் யாரு எலிமினேட் ஆகக்கூடாதுன்னு நீங்கள் தீர்மானிக்கலாம் உங்களோட வோட்டை நீங்கள் உங்களுக்கு பிடித்தவர்களுக்கு நீங்கள் அளித்து அவர்களை காப்பாத்தலாம்
இந்த அப்ப்ளிகேஷனை டவுன்லோட் செய்து vote 4 Bigg boss செக்ஷனைகிளிக் செய்து உங்கள் வோட்டை பதிவு செய்யுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=tamilcinemanewsfreeticket.gtechapps
Viewers can vote for eviction participant by two methods, Online poll and by giving missed call. There is an immediate relationship between’s voting in the show and disposal. Since the challenger who fail in awing the audience may eliminate from the show.
If you don’t know, How to vote for Bigg Boss Contestants Online? Then follow the below step:
1.) Go to Google and Search ‘Bigg Boss Vote’ (or) ‘Bigg Boss Voting’. (or) Click here
2.) After entering the search term, you will see three Eviction nominated participant.
3.) Now Sign in with you Gmail account in order to vote.
4.) Select your favorite participant from the list.
5.) Then click submit to Confirm your Vote.
Bigg Boss Vote – Missed Call Voting Method and Details
The missed call voting also opened to register your vote for favorite contestant. To vote for your favorite big boss contestant, just type give missed to below mentioned mobile number.
Week 3 Eviction Contestants Missed Call Voting Number Details
Vote for Harathi Missed Call Number – 7210122307
Vote for Oviya Missed Call Number – 7210122310
Vote for Vaiyapuri Missed Call Number – 7210122314
Vote for Juliana Missed Call Number – 7210122308
Vote for Ganja Karuppu Missed Call Number – 7210122305 – Eliminated
Vote for Bharani Missed Call Number – 7210122303 – Eliminated
Vote for Shree Missed Call Number – 7210122312 – Left Out
Vote for Anuya Bhagvath Missed Call Number – 7210122302 – Eliminated
Bigg Boss Tamil (2017) Contestant List
Check out below for full list of Bigg Boss Tamil Contestants for season 1. Find all celebrity name, profession and contest status details.
Sl. No | Contestants | Profession | Status |
---|---|---|---|
1 | Shree | Actor | Left Out |
2 | Anuya Bhagvath | Actress | Eliminated |
3 | Vaiyapuri | Actor | Playing |
4 | Gayathri Raghuram | Choreographer | Playing |
5 | Bharani | Actor | Eliminated |
6 | Raiza Wilson | Model | Playing |
7 | Snehan | Lyricist | Playing |
8 | Oviya | Actress | Playing |
9 | Aarthi (Harathi) | Actress | Playing |
10 | Ganja Karuppu | Actor | Eliminated |
11 | Aarav | Model | Playing |
12 | Juliana | Public Fame | Playing |
13 | Ganesh Venkatraman | Actor | Playing |
14 | Shakthi Vasudevan | Actor | Playing |
15 | Namitha | Actress | Playing |
Bigg Boss Eliminated Contestants List
Here is the full list of eliminated participant from Bigg Boss tamil season 1 (2017).
Days | Contestant |
---|---|
Shree (Left Out) | |
Week 1 | Anuya Bhagvath |
Week 2 | Ganja Karuppu |
Bharani (Rules Break) |
Bharani – Eliminated
After getting huge support from audience in week 2 eviction voting poll, Bharani decided to quit from Bigg Boss journey due to torture of other contestants. He tried to jump over wall and escape from the house, So according to the rules of the show if a contestant try to escape from house will be eliminated.
Week 2 Eviction: Ganja Karuppu – Eliminated | Oviya, Bharani – In
After Anuya, Ganja Karuppu eliminated from Bigg Boss after second week eviction voting poll. Oviya and Bharani received more votes than Karuppu in public voting. His unwanted fight with Bharani and continues gossip about other participant might dislike by people. Now the contest going to continue with 12 contestants.
Week 1 Elimination – Anuya | Eviction Nominees – Anuya, Juliana, Shree | Left Out – Shree
In the first week of Bigg Boss Tamil, Shree opted out of the house due to some personal medical reason. He felt comfortable from the day one and not interested to interact with participants. As of now mentioned as Shree went to due to Medical issue.
Anuya eliminated from Bigg Boss tamil after public voting for week 1. She got lesser number in polls compare with Juliana. Now the journey going to continue with top 13 contestant. However, the result of Shree is not known.
Stay tune here – Will be updated soon
Bigg Boss Rules & Regulations
Here is complete list of Bigg Boss tamil rules and regulations – Step by Step. The telecast in Vijay TV from Monday to Friday – 9 PM and during weekends Saturday and Sunday – 8.30 PM. You can also stream online in www.hotstar.com
1.) The total number of 15 participant, who are also called as ‘Housemates’ will have to live in a purpose build house and are arrested from out world.
2.) The contestant will not allowed to use any devices to know outside world. No Mobile, Television, Internet, Social media and phone calls to others.
3.) The show will conducted for 100 days, 3 Months and more than 30 camera’s being fixed in entire house to monitor all participant activities.
4.) Every week, Housemates will nominate two of other participant for eviction, From that the housemate who receives most number of nomination will have to go for public poll.
5.) The member who got less number of vote from public will be eliminated from contest and send out of house.
6.) In the last week of Big Boss, totally three contestant will be remaining and mega voting poll will be conducted to select the winner.
7.) Like other Big Brother show, Indian version of Bigg Boss playing mostly with celebrities as contestant, not any general public.
Bigg Boss Tamil: The show adopted from foreign game show the Big Brother, which was developed by Endemol in the Netherlands. (Wiki) In India, Bigg Boss first being telecast in Hindi, then later in Kannada. The tamil version of Big Boss acquired by Vijay Television and show host by Kamal Haasan.
That’s all about Bigg Boss Vote Tamil (Online Voting), Elimination & Missed Call Number Details. If you have any more doubt regarding voting process then comment below. For more latest news and update check out storiesintamil.in
ENGLISH GK FOR GOVT EXAMS – 0088

- IN WHICH CITY THE INDIA-UK CONFERENCE ON EASE OF DOING BUSINESS WAS JOINTLY INAUGURATED IN DECEMBER 2016?
- a) New Delhi
- b) Chennai
- c) Hyderabad
- d)Mumbai
- THE INAUGURAL SESSION OF 28TH STATE INFORMATION MINISTERS CONFERENCE, SIMCON 2016 WAS HELD IN
- a) Mumbai
- b)Hyderabad
- c) New Delhi
- d) Panaji
- NAME THE CHAIRMAN OF THE COMMITTEE ON DIGITAL PAYMENTS THAT SUBMITTED ITS FINAL REPORT TO THE FINANCE MINISTER ARUN JAITLEY IN NEW DELHI.
- a) KS Valdiya
- b) Ratan P Watal
- c) Amitabh Kant
- d) SS Mudra
- WHO IS THE FIRST INDIAN TO WIN A MEDAL AT THE MR. OLYMPIA AMATEUR EVENT?
- a) Neeraj Kumar
- b) Wasim Khan
- c) Varinder Ghuman
- d) Iqbal Sayed
- WHICH CRICKETER BECAME THE FIFTH BATSMAN IN THE WORLD TO SCORE THREE DOUBLE-HUNDREDS IN A CALENDAR YEAR?
- a) Joe Root
- b) AB de Villiers
- c) Virat Kohli
- d) Brendon McCullum
ANSWER:
1 – A 2 – C 3 – B 4 – D 5 – C
Tamil GK For Government Exams – 0093

81. இசைச்சங்க இலக்கியங்கள் – குருகு ,வெண்டாழி, வியாழமாலை அகவல்
82. இடைக்காலத்தில் தோன்றிய நாடகம் – குறவஞ்சி
83. இடைச் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள் – 3700
84. இடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் – 59
85. இடைச்சங்க இலக்கியங்கள் – அகத்தியம் ,தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம்,இசைநுணுக்கம்
86. இடைச்சங்கம் இருந்த இடம் – கபாடபுரம்
87. இடைச்சங்கம் இருந்த மொத்த ஆண்டுகள் – 3700
88. இதிகாச நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்ற நூல் – கலித்தொகை
89. இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல கவிதையாசிரியர் – வைரமுத்து
90. இந்திய – அரபு எண்ணான பதின் கூற்று – பழந்தமிழர் கண்டுபிடிப்பு
91. இந்திய மொழியில் முதன்முதலாக வெளிவந்த நூல் – துர்க்கேச நந்தினி ( 1865)
92. இந்தியா எனும் இதழ் நடத்தியவர் – பாரதியார்
93. இந்திரகாளியம் என்னும் பாட்டியல் நூலை எழுதியவர் – இந்திரகாளியர்
94. இந்திராயன் படைப்போர் எழுதியவர் – புலவர் அலியார்
95. இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் எனும் அடிகள் இடம் பெற்ற நூல் – புறநானூறு
96. இயல்,இசை,நாடகம் குறித்துக் கூறிய முதல் நூல் – பிங்கலம்
97. இயற்பா , இசைப்பா எனப்பிரிக்கப்படும் நூல் – நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
98. இயற்பெயர் சுட்டப்படும் சங்கப்புலவர் எண்ணிக்கை – 470
99. இரகுநாத சேதுபதி மன்னனின் அவைக்களப் புலவர் – படிக்காசுப் புலவர்
100. இரட்சணிய குறள் எழுதியவர் – எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
Tamil GK For Government Exams – 0092

61. அன்னி மிஞிலி காப்பிய நாடகம் எழுதியவர் – மு.உலகநாதன்
62. அஷ்டபிரபந்தத்தின் மறுபெயர் – திவ்யபிரபந்த சாரம்
63. ஆசாரக்கோவை ஆசிரியர் – பெருவாயின் முள்ளியார்
64. ஆசாரிய ஹிருதயம் நூலாசிரியர் – அழகிய மணவாளர்
65. ஆசிரியர் பெயர் தெரியாத சங்கப்பாடல்கள் எண்ணிக்கை – 102
66. ஆட்டனத்தி ஆதிமந்தி ஆசிரியர் – கண்ணதாசன்
67. ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் – சவ்வாது புலவர்
68. ஆண்டிப் புலவர் எழுதிய நிகண்டு – ஆசிரிய நிகண்டு
69. ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது – பரணி
70. ஆத்மபோத பிரகாசிகை நூலாசிரியர் – சரவணமுத்துப் புலவர்
71. ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியின் சிறப்பு- – கி.மு.800 காலத் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்றது.
72. ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தவர் – சிந்தாதேவி
73. ஆயிடைப்பிரிவு -பரத்தையிற்பிரிவு
74. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’ என்ற நூலின் ஆசிரியர்-– கனகசபைப்பிள்ளை
75. ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்த எழுதப் பெற்ற இலக்கிய நூல் -குறிஞ்சிப் பாட்டு
76. ஆலவாயழகன் நாவல் ஆசிரியர் – ஜெகசிற்பியன்
77. ஆறாம் இலக்கணம் – புலமை இலக்கனம்
78. ஆறில் ஒரு பங்கு நாவலாசிரியர் – பாரதியார்
79. ஆறுமுக நாவலர்க்கு நாவலர் பட்டம் வழங்கிய நிறுவனம் –திருவாவடுதுறை மடம்
80. இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிந்த உரை – அடியார்க்கு நல்லார் உரை
ENGLISH GK FOR GOVT EXAMS – 0087

Q1. WHAT WAS THE THEME OF THE HUMAN RIGHTS DAY THAT WAS OBSERVED ON 10 DECEMBER 2016?
- a) My Voice Counts
- b) Our Rights, Our Freedoms, Always
- c) Every day is Human Rights Day
- d) Stand up for someone’s rights today
Q2. WHICH FREE-TO-AIR CHANNEL WAS LAUNCHED BY UNION IT MINISTER RAVISHANKAR PRASAD TO EDUCATE PEOPLE ABOUT DIGITAL PAYMENT?
- a)Pathshala Tv
- b) Digi TV
- c) Digishala Tv
- d) None of the above
Q3. WITH WHICH COUNTRY INDIA ON 9 DECEMBER 2016 SIGNED A CIVIL NUCLEAR COOPERATION AGREEMENT?
- a) Russia
- b) Vietnam
- c) South Korea
- d) Nepal
Q4. NAME THE PRESIDENT OF THE NATIONAL ASSEMBLY OF VIETNAM WHO WAS ON AN OFFICIAL VISIT TO INDIA IN DECEMBER 2016.
- a) Nguyen Thi Kim Ngan
- b)Truong Nhu Tang
- c) Nguyen Thị Doan
- d) Phạm Bình Minh
Q5. WHICH COUNTRY LAUNCHES KOUNOTORI 6 CARGO SPACESHIP?
- a) Russia
- b) South Africa
- c) China
- d) Japan
ANSWER:
1 – D 2 – C 3 – B 4 – A 5 – D
Tamil GK For Government Exams – 0091

41. அமிர்த சாகரர் பிறந்த ஊர் – தீபங்குடி
42. அரக்கு மாளிகை நாவலாசிரியர் – லட்சுமி
43. அரசனால்செய்யப்படும்சிறப்பு – மாராயம், எட்டி ,ஏனாதி,காவிதி,
44. அரசனின் துயில் சிறப்பைக் கூறுவது – கண்படை நிலை – வாகைத் திணை
45. அரசனுக்கு அறிவுரை கூறுவது – செவியறிவுறூஉ –பாடாண்
46. அரிகேசரி என அழைக்கப்படும் மன்னன் – நின்ற சீர் நெடுமாறன்
47. அரிச்சந்திர புராண ஆசிரியர் – வீரகவிராயர்
48. அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர் – மாணிக்கவாசகர்
49. அருணகிரிநாதரின் சந்தப்பாடல் நூல் – திருப்புகழ்
50. அரும்பைத் தொள்ளாயிரம் ஆசிரியர் -ஒட்டக்கூத்தர்
51. அளவையால் பெயர் பெற்ற பழைய உரை – பன்னிருபடலம்
52. அலி பாதுஷா நாடக ஆசிரியர் – வண்ணக் களஞ்சியப் புலவர்
53. அவ்வையார் நாடக ஆசிரியர் – எத்திராஜு
54. அவனும் அவளும் நூலின் ஆசிரியர் – நாமக்கல் கவிஞர்
55. அழிந்துபட்ட படைக்கு மாறாகப் பிறர் நின்று தடுத்து நிறுத்துதல் – அழிபடைத்தாங்கல்
56. அறநெறிச்சாரம் பாடியவர் – முனைப்பாடியார்
57. அற்புதத் திருவந்தாதி பாடியவர் – காரைக்காலம்மையார்
58. அறிஞர் அண்ணா தமிழ் நாட்டின் பெர்னாட்ஷா என்றவர் – கல்கி
59. அறுவகை இலக்கண ஆசிரியர் – வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள
60. அன்று வேறு கிழமை புதுக்கவிதையாசிரியர் – ஞானக்கூத்தன்
இந்த வார ராசிபலன் 29-6-2017 முதல் 05-7-2017 வரை | Weekly Astrology Forecast

மேஷம்:
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 3-ல் சூரியனும் செவ்வாயும் 4-ல் புதனும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். மனத்தில் உற்சாகம் பெருகும். இனிமையாகப் பேசி மற்றவர்களைக் கவருவீர்கள். செயலில் வேகம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசு உதவி கிடைக்கும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நிலபுலங்கள் லாபம் தரும். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இன்ஜினீயர்களது நிலை உயரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் செழிப்புக் கூடும். ஆடை, அணிமணிகள் சேரும். 5-ல் ராகுவும், 6-ல் குருவும் இருப்பதால் மக்கள் நலம் பாதிக்கும். சனி 8-ல் இருப்பதால் அதிகம் பாடுபட வேண்டிவரும். கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றம் தடைப்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 3. .
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, தெற்கு, கிழக்கு. .
நிறங்கள்: சிவப்பு, வெண்மை, இளநீலம்..
எண்கள்: 1, 5, 6, 7, 9.
பரிகாரம்: குரு, சனி ஆகியோருக்குப் பிரீதி,, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.
ரிஷபம்:
உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிரன் ராசியிலேயே இருப்பது சிறப்பாகும். குரு 5-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பது குறிப்பிடத்தக்கது. 10-ல் உலவும் கேது நலம் புரிவார். தோற்றப்பொலிவு கூடும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும் சுப காரியங்கள் நிகழும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களும் கைக்கு கிடைக்கும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களது எண்ணம் நிறைவேறும். ஆசிரியர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் மதிப்பு உயரும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் கிடைக்கும். அலைச்சல் வீண்போகாது. எதிர்ப்புக்கள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். 2-ல் சூரியனும் செவ்வாயும் இருப்பதாலும், 3-ல் புதன் உலவுவதாலும் பேச்சில் சூடான வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நல்லது. குடும்ப நலனில் அக்கறை தேவை. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. கெட்டவர்களின் தொடர்பு கூடாது.
அதிர்ஷ்டமான தேதிகள்:ஜூன் 30, ஜூலை 3, 5. . . .
திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன் நிறம்.
எண்கள்: 3, 6, 7.
பரிகாரம்: வன துர்கைவை வழிபடவும்.
மிதுனம்:
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் ராகுவும், 6-ல் சனியும், 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. பேச்சில் திறமை வெளிப்படும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். ஜலப் பொருட்கள் லாபம் தரும். புதியவர்களின் தொடர்பும் அதனால் நன்மையும் உண்டாகும். பயணத்தினால் முக்கியமான எண்ணம் நிறைவேறும். கணிதம், எழுத்து, பத்திரிகை, விஞ்ஞானம், போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். நிலபுலன்கள் ஓரளவு லாபம் தரும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். நல்லவர்கள் உங்களைச் சூழ்ந்து இருப்பார்கள். ஜன்ம ராசியில் சூரியனும் செவ்வாயும் இருப்பதால் எதிலும் பதற்றப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் நலனில் கவனம் செலுத்தி வருவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 3, 5. .
திசைகள்: மேற்கு, வடக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு. .
நிறங்கள்: சிவப்பு, நீலம், பச்சை.
எண்கள்: 4, 5, 6, 8.
பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடுவது நல்லது.
கடகம்:
உங்கள் ராசிக்கு 11-ல் சுக்கிரன் உலவுவது நல்லது. இதர கிரகங்கள் சாதகமாக இல்லை. கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கல் கூடிவரும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்புத் தேவை. பொருளாதாரப் பிர்சனைகள் ஏற்படும். உடல் நலம் ஒருநாள் போல் மறுநாளிராது. குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். குடும்பத்தை விட்டுச் சிலர் பிரிந்திருக்க வேண்டிவரும். கண் உபத்திரவம் ஏற்படும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் குறைவு. பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். மறதியால் அவதி ஏற்படும். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியமாகும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். அரசாங்கத்தாராலும், தந்தையாலும், உடன்பிறந்தவர்களாலும் பிரச்னைகள் சூழும். தொழில் ரீதியாக இட மாற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஜூன் 30, ஜூலை 3. . .
திசை: தென் கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, வான் நீலம். .
எண்: 6..
பரிகாரம்: நவக்கிரகங்களையும் வழிபட்வும்.
சிம்மம்:
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 11-ல் சூரியனும் செவ்வாயும் உலவுவது நல்லது. பேச்சில் திறமை கூடும். செயலில் வேகம் பிறக்கும். மதிப்பும் அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். அரசு உதவி கிடைக்கும். அரசு வேலை சிலருக்கு இந்த நேரத்தில் அமையும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களிலும்; விளையாட்டு, விநோதங்களிலும்; போட்டிப் பந்தயங்களிலும் வெற்றி கிடைக்கும். முக வசீகரம் கூடும். நல்லவர்கள் உங்களுக்கு நலம் புரிவார்கள். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புக்களும் பதவிகளும் கிடைக்கும். சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். அலைச்சலும் உழைப்பும் கூடும் என்றாலும் அதற்கான பயன் கிடைக்கும். 4-ல் சனி இருப்பதாலும், 12-ல் புதன் உலவுவதாலும் நண்பர்கள், உறவினர்களால் சில இடர்ப்பாடுகள் உண்டாகும். வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பிரச்னைகள் சூழும். எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 3, 5.
திசைகள்: தெற்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, பொன் நிறம், ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 6, 9
பரிகாரம்: துர்கையையும் ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.
கன்னி:
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் கேதுவும் 9-ல் சுக்கிரனும் 10-ல் சூரியனும் செவ்வாயும் 11-ல் புதனும் உலவுவது சிறப்பாகும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். முக்கியமான எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும். நல்லவர்களின் நட்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். குடும்ப நலம் திருப்தி தரும். பண நடமாட்டம் கூடும். எதிரிகள் அடங்குவார்கள். காரியத்தில் வெற்றி கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கூடிவரும். வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். பொது நலப்பணியாளர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். அரசு உதவி பெற வாய்ப்பு உண்டாகும். விளையாட்டு விநோதங்களில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும். பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கடல் வாணிபம், லாபம் தரும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். முயற்சி பலிதமாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 3, 5.
திசைகள்: மேற்கு, வடக்கு, வடமேற்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: நீலம், மெரூன், பச்சை.
எண்கள்: 5, 6, 7, 8.
பரிகாரம்: துர்கைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
துலாம்:
உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரனும், 10- புதனும் 11-ல் ராகுவும், உலவுவது நல்லது. எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காணலாம். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். பெண்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். கணிதம், எழுத்து, விஞ்ஞானம், பத்திரிகை போன்ற இனங்கள் ஆக்கம் தரும். ஜலப்பொருட்களால் லாபம் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள் கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். தொழிலை மேம்படுத்தச் செலவு செய்வீர்கள். தொல் பொருட்கள், லாபம் தரும். 12-ல் குருவும் 5-ல் கேதுவும் இருப்பதால் மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். வயிறு, கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். மறதி உண்டாகும். பெரியவர்கள், சாதுக்கள் ஆகியோரது அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. அலுவலகப் பணியாளர்ட்கள் பொறுப்புடன் கடமையாற்றிவருவது அவசியமாகும் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்:ஜூலை 3, 5.
திசைகள்: தென்மேற்கு, வடக்கு., தென்கிழக்கு. .
நிறங்கள்: சாம்பல்நிறம், பச்சை, இளநீலம்.
எண்கள்: 4, 5, 6. .
பரிகாரம்: குருவையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். .
விருச்சிகம்:
உங்கள் ராசிக்கு 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். பயணத்தின் மூலம் அனுகூலம் ஏறபடும். புதியவர்களின் சந்திப்பும் அதனால் நன்மையும் உண்டாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்களால் ஆதாயம் கிடைக்கும். பொன்னும் பொருளும் சேரும். மக்களால் நலம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். வார முன்பகுதியில் முக்கியமான எண்ணங்கள் சில நிறைவேறும். வாரப் பின்பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும். அதிகம் உழைக்க வேண்டிவரும். 8-ல் செவ்வாயும் சூரியனும் இருப்பதாலும், ஜன்ம ராசியில் சனி உலவுவதாலும் உடல் நலனில் கவனம் தேவை. சிறு விபத்துக்கு ஆளாக் நேரலாம். எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. யோசித்து ஈடுபடவும். எரிபொருட்கள், மின்சாரம், வெடிப்பொருட்கள், கூரிய ஆயுதங்கள் ஆகியவறைப் பயன்படுத்தும் போது பாதுகாப்புத் தேவை. விளையாட்டு, விநோதங்களின்போதும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 3, 5.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு. .
நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம்.
எண்கள்: 3, 4.
பரிகாரம்: ஆஞ்சநேயரையும் முருகனையும் வழிபடவும்.
தனுசு:
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 6-ல் புதனும் உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புக்களிருந்தாலும் அவற்றைச் சமாளிக்கும் அக்தி பிறக்கும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். குடும்ப நலம் சிறக்கும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். சாதுக்கள் தரிசனம் கிடைக்கும். தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபாடு கூடும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். எழுத்தளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு அதிகரிக்கும். 6-ல் சுக்கிரனும் 78-ல் சூரியனும் செவ்வாயும் இருப்பதால் கணவன் மனைவி உறவு நிலை பாதிக்கும். கலைஞர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. பெண்களுக்குப் பிரச்னைகள் சூழும். பிறரிடம் கோபப்படாமல் சுமுகமாகப் பழகுவது அவசியமாகும். கூட்டுத் தொழிலில் ஈடுபாடு உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பயணத்தின்போது விழிப்புத் தேவை. பொருளாதார நிலை ஏற்றம்-இறக்கமாகவே காணப்படும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. தொழிலாளர்களும் உத்தியோகஸ்தர்களும் பொறுப்புடன் கடமையாற்றினால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 3. . .
திசைகள்: வடமேற்கு, வடக்கு.
நிறங்கள்: மெரூன், பச்சை.
எண்கள்: 5, 7.
பரிகாரம்: சனிப் பிரீதி செய்து கொள்வது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்.
மகரம்:
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6–ல் சூரியனும் செவ்வாயும் 9-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவது நல்லது. மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும் நேரமிது. திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடும். பண நடமாட்டம் திருப்தி தரும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். மக்களால் பெற்றோருக்கும், பெற்றோரால் மக்களுக்கும் அனுகூலம் உண்டாகும். மகப்பேறு பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். பெண்களால் ஆடவர்களுக்கு அனுகூலம் உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். அரசியல், நிர்வாகம், பொறியியல் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். தெய்வ தரிசனம் கிடைக்கும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு கூடும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காணலாம். உத்தியோகஸ்தர்களும், தொழிலாளர்களும் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். உயர் பதவிகள் கிடைக்கும். நல்ல இடத்துக்கு மாற்றம் உண்டாகும். வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 3, 5.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம், பச்சை.
எண்கள்: 1, 3, 6, 8, 9.
பரிகாரம்: ராகு, கேது ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. துர்கை அம்மனை வழிபடவும்.
கும்பம்:
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும், 6-ல் புதனும் 10-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும் நிலபுலன்கள் சேரும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். தொழிலாளர்களுக்கு அனுகூலமான போக்கு நிலவிவரும். விவசாயிகளுக்கு வருவாய் கூடும் சமுதால நலப்பணியாளர்கள் புகழ் பெறுவார்கள். 5-ல் சூரியனும் செவ்வாயும் 8-ல் குருவும் உலவுவதால் மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றம் தடைப்படும். பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடுகளும் தடைகளும் ஏற்படும். புதியவர்களிடம் விழிப்புடன் இருப்பது நல்லது. கோபத்தைக் குறைத்துக் கொள்வது அவசியமாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 3, 5. .
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு. .
நிறங்கள்: நீலம், வெண்மை, பச்சை.
எண்கள்: 5, 6, 8.
பரிகாரம்: ராகு, கேது, குரு ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
மீனம்:
உங்கள் ஜன்ம ராசிக்கு 3-ல் சுக்கிரனும், 6-ல் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். நல்லவர்களின் நட்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். பண வரவு திருப்தி தரும். கலைஞானம் கூடும். நல்ல தகவல் வந்து சேரும். பெண்களுக்கு மன உற்சாகம் கூடும். புதியஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். கூட்டுத் தொழில் லாபம் தரும். பயணத்தின் மூலம் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். வாரப் பின்பகுதியில் மனத்தில் ஏதேனும் சலனம் ஏற்படும். உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. வீண் அலைச்சல் கூடாது. 4-ல் சூரியனும், செவ்வாயும் உலவுவதாலும், 9-ல் சனி இருப்பதாலும் பெற்றோர் நலம் கவனைக்கப்பட வேண்டிவரும். இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 5.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை, பொன் நிறம்
எண்கள்: , 3, 4,, 6.
பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்யவும். ஆதித்யஹ்ருதயம் படிப்பதும் கேட்பதும் நல்லது.
2017 ராகு, கேது பெயர்ச்சி பொதுப்பலன் | Rahu Ketu Peyarchi 2017
நிகழும் ஹேவிளம்பி வருடம், ஆடி மாதம் 11-ம் நாள் வியாழக் கிழமை (27.7.17) சுக்லபட்சத்து பஞ்சமி திதி, உத்திர நட்சத்திரம், பரீகம் நாமயோகம் – பாலவம் நாமகரணத்தில், ஜீவனம் நிறைந்த மந்த யோகத்தில், சனி ஹோரையில், பஞ்ச பட்சியில் காகம் அரசுத் தொழில் செய்யும் நேரத்தில், நண்பகல் 12.39 மணிக்கு ஆயில்யம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில், சர வீடான கடக ராசியில் ராகு பகவானும், அவிட்டம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில் சர வீடான மகர ராசியில் கேது பகவானும் வாக்கியப் பஞ்சாங்கப்படி பெயர்ச்சி அடைகிறார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பகை வீடான சிம்மம் மற்றும் கும்பத்தில் ராகு, கேதுவாகிய பாம்புகள் இரண்டும் அமர்ந்து, நாடெங்கும் பணப் பற்றாக்குறையை ஏற்படுத்தின. இப்போது, இந்த இரண்டு கிரகங்களும் யோகம் தரும் வீடுகளில் அமர்வதால் உலகெங்கும் பணத்தட்டுப்பாடு விலகும்.
ராகு பகவான் அருளும் பலன்கள்
கடல் வீடும், நண்டு ராசியுமான கடகத்தில் ராகு அமர்வதால் நாடெங்கும் புதிய தொழில் தொடங்கு வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். மக்களிடம் வெளிநாட்டு மோகம் குறையும். பாட்டன், பூட்டன் செய்துவந்த பாரம்பர்யத் தொழில்கள் மீது இளைய தலைமுறை யினருக்கு ஆர்வம் அதிகரிக்கும். கடலில் கலக்கும் கழிவுகளைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் வரும். கடலில் அழிந்துவரும் பவழப்பாறைத் திட்டுகள் பாதுகாக்கப்படும். மக்களின் அச்ச உணர்வு விலகும். வாகன உற்பத்தி அதிகரிக்கும்.
எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் துறை மேம்படும். செல்போன் முதலான மின்னணு சாதனங்களின் விலை குறையும். இணையதளம் மற்றும் செல்போன் சேவைக்கான கட்டணம் வெகுவாகக் குறையும். தொலைக்காட்சியில் மிகக் குறைந்த செலவில் அதிக சேனல்களை பார்த்து ரசிக்கும் வாய்ப்பு உருவாகும். அதிநவீன கேமராக்கள், ரோபோக்கள் அறிமுகமாகும்.
கால புருஷ தத்துவப்படி ராகு 4-ம் வீட்டில் அமர்வதால், மக்களிடையே சேமிக்கும் குணம் குறையும்; வாழ்வின் சுக போகங்களை அனுபவித்து விடும் வேட்கை அதிகரிக்கும். இதயநோய் பாதிப்புகள் அதிகமாகும். பாரம்பர்யச் சின்னங்கள், மலைகள், காடுகள், நதிகள் ஆகியவற்றை மீட்கவும் பாதுகாக்கவும் புதிய சட்டங்கள் அமலுக்கு வரும். சுற்றுச்சூழலைப் பாதிக்காதவண்ணம் புதிய வாகனங்கள் உற்பத்தியாகும். வாகனங்களின் விலை குறையும். வெளிர்நீலம், சில்வர் க்ரே ஆகிய நிறங்களும், எண்களில் 2 மற்றும் 4 ஆகியனவும் வலிமைபெறும்.
வாழ்க்கைத் துணையைப் பிரிந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர் பல துறைகளிலும் சாதனை புரிவார்கள். மின்சாரம், குடிநீர் தட்டுப்பாடு குறையும். வீட்டு வாடகை குறையும். குறைந்த விலையில் தரமான வீடுகள் கிடைக்கும். ஷேர் மார்க்கெட்டில் பங்குகளின் விலை உயரும். மழை அதிகமாகும். புதிய நீர்த் தேக்கங்கள் கட்டப்படும். விவசாயம் தழைக்கும். கிராமங்கள் வளர்ச்சியடையும். நகரங்களிலிருந்து சொந்த ஊருக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெட்ரோல், டீசல் ஆகிய பெட்ரோ கெமிக்கல் பொருள்களின் விலை குறையும். தங்க ஆபரணங்களின் விலை அதிகமாகும்.
கேது பகவான் அருளும் பலன்கள்
கேது, கும்ப ராசியிலிருந்து விலகி மகரத்தில் அமர்வதால் உலகெங்கும் வியாபாரம் தழைக்கும். நாடெங்கும் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வரும். நாட்டின் பாதுகாப்பு கருதி ராணுவத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படும். பாகிஸ்தான், சீனாவுடன் போர் மூளும் வாய்ப்புண்டு.
குறைந்த செலவில் எடுக்கப்படும் திரைப்படங் கள் பிரபலம் அடையும். பெண்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகளைத் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்படும். ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில் நலிவடையும். மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் அறிமுகமாகும்.
சிமென்ட், மணல் மற்றும் பால் விலை உயரும். ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ் துறைகள் வளர்ச்சியடையும். தோல் நோய் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் ஏற்படும் நோய்களால் மக்களின் ஆரோக்கியம் பாதிப்படை யும். மரக்கன்றுகள் அதிகம் நடப்படும். இரண்டுக்கு மேற்பட்ட வாகனங்களை வைத்திருப்பவர்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டியது வரும். வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ-யின் கிடுக்குப்பிடி நடவடிக்கைகள் அதிகரிக்கும்.
மனோகாரகனும், மாதுர்காரகனும் மற்றும் கலைகளுக்குரிய கிரகமுமான சந்திரனின் கடக ராசியில் ராகு அமர்கிறார். ஆகவே, நம் தேசத்தின் பாரம்பர்யக் கலைகள் மீண்டும் பொலிவுபெற முயற்சி செய்வோம். முதியோர் மற்றும் பெற்றோரைப் பேணுவதாலும் ராகுவின் திருவருளைப் பரிபூரணமாகப் பெறலாம்.
அதேபோல், தொழிலாளி மற்றும் முதலாளித் துவத்துக்குரிய கிரகமான சனி பகவானின் மகர ராசியில் கேது பகவான் அமர்கிறார். ஆகவே, எவ்விதப் பாகுபாடும் பார்க்காமல் அனைத்து தரப்பினரிடமும் அன்பு செலுத்துவதாலும், ஆதரவற்ற பெண் பிள்ளைகளின் திருமணத்துக்கு உதவி செய்வதாலும் கேது பகவான் மகிழ்ந்து நல்லருள் தருவார்.
மேலும், ஒவ்வொரு ராசிக்கும் ராகு மற்றும் கேதுவால் கிடைக்கும் பலன்கள் குறித்த தகவல்கள், ‘ராகு – கேது பெயர்ச்சி’ விரிவாகத் தரப்பட்டுள்ளன. படித்துப் பயன்பெறுங்கள்.
மேஷம்
சொல்வன்மையும், செயல்திறனும் கொண்டவர்களே!
அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்
எண்ணியதை முடிப்பவர்களே! 27.7.17 முதல் 13.2.19 வரை உங்கள் ராசிக்கு 4-ல் ராகுவும் 10-ல் கேதுவும் சஞ்சரிக்க உள்ளார்கள்.
ராகுவின் பலன்கள்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். பிள்ளைகளின் உத்தியோகம், உயர் கல்வி தொடர்பான முயற்சிகள் சாதகமாகும். கணவன் மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். எந்த ஒரு காரியத்திலும், பலமுறை யோசித்துச் செயல்படுவது நல்லது.
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: 27.7.17 முதல் 4.4.18 வரை புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் செல்வதால், மறைமுக எதிரிகளால் ஆதாயம் உண்டா கும். இளைய சகோதர வகையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் அன்பு குறையாது. செலவுகள் துரத்தும்.
5.4.18 முதல் 10.12.18 வரை சனி பகவானின் பூச நட்சத்திரத்தில் ராகு செல்வதால், ஓரளவு வசதி வாய்ப்புகள் பெருகும். வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள்.
11.12.18 முதல் 13.2.19 வரை குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் சஞ்சாரம் செய்வதால் பிரச்னைகளைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். வி.ஐ.பி-க்களின் அறிமுகம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். திருமணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வீடுகட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். பொருள்கள் களவு போகக்கூடிய வாய்ப்புண்டு.
மாணவ மாணவியருக்கு இலக்கியப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் கிடைக்கும். வியாபாரத்தில், புதியவர்களை நம்பி முதலீடு செய்ய வேண்டாம். சந்தை நிலவரத்தை அவ்வப்போது அறிந்துகொள்வது நல்லது. தற்போது கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டாம். உத்தியோகத்தில் வேலைச் சுமையால் மன இறுக்கம் அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். சிலர் உத்தியோகம் தொடர்பாக குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு, வெளிமாநிலம் செல்லக்கூடிய நிலை உண்டாகும். கலைத்துறையினரே! வதந்திகளைக் கடந்து முன்னேறுவீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருக்கவும்.
கேதுவின் பலன்கள்: தற்போது கேது 10-ம் வீட்டில் அமர்வதால், ஒரேநேரத்தில் பல வேலைகளையும் பார்க்கவேண்டி இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற போராட வேண்டியிருக்கும். குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வது நல்லது. பிற மொழி பேசுபவர்களால் ஆதாயம் ஏற்படும். உங்களைவிட வயதில் குறைந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும். நேர்முகத் தேர்வு முடிந்தும் வேலைக்கான உத்தரவுக்காகக் காத்திருக்கும் சூழ்நிலை உண்டாகும். பணப் பற்றாக்குறை இருந்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: 27.7.17 முதல் 29.11.17 வரை அவிட்டம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால், புதிய பதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் பணம் கைக்கு வரும். சகோதரர்கள் உதவுவர். உடல் உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி போன்ற உபாதைகள் உண்டாகும்.
30.11.17 முதல் 6.8.18 வரை திருவோணம் நட்சத்திரத்தில் கேது செல்வதால், நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். ஆனால், தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்கள் சுலபமாக முடியும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
7.8.18 முதல் 13.2.19 வரை சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2,3,4-ம் பாதம் மகர ராசியில் கேது சஞ்சாரம் செய்ய இருப்பதால், எதிலும் தெளிவாக முடிவு எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகள் கோபப்பட்டாலும் அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பூர்வீகச் சொத்தில் பிரச்னை உண்டாகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் புது முயற்சிகள், முதலீடுகள் வேண்டாம். வேலையாட்கள் மற்றும் பங்குதாரர்களால் பிரச்னை உண்டாகும். உத்தியோகத்தில் நிலைமை யைத் தக்கவைத்துக்கொள்ள போராட வேண்டி இருக்கும். கிடைக்கவேண்டிய சலுகைகள் தள்ளிப் போகும்.
மொத்தத்தில் இந்த ராகு – கேது பெயர்ச்சி, உங்களைப் பிரச்னைகளில் சிக்கவைத்தாலும் ஓரளவு முன்னேற்றத்தையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: திங்கட்கிழமைகளில், விழுப்புரத்துக்கு அருகேயுள்ள திருவாமாத்தூர் சென்று, அருள்மிகு காமார்த்தேஸ்வரரை வணங்கி வாருங்கள்.
https://play.google.com/store/apps/details?id=tamilasrtology2016.vinebre&hl=en
ரிஷபம்
தெய்வீக சிந்தனை அதிகமுள்ளவர்களே!
கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்
நினைத்ததை முடிப்பவர்களே! 27.7.17 முதல் 13.2.19 வரை உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 9-ல் கேதுவும் அமர்ந்து பலன் தர உள்ளார்கள்.
ராகுவின் பலன்கள்: இதுவரை 4-ல் இருந்த ராகு தைரிய ஸ்தானத்தில் அமர்வதால், தடைகளைத் தகர்த்து முன்னேறுவீர்கள். முடியாமல் தடைப்பட்ட காரியங்கள் நல்லபடியாக முடியும். எதிலும் வெற்றி உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் தன – பூர்வ புண்ணியாதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு செல்வதால், புதிய சிந்தனைகள் உதயமாகும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தை விரிவுபடுத்துவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும்.
5.4.18 முதல் 10.12.18 வரை ராகு பகவான் உங்களின் யோகாதிபதியான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால், தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். புதிய பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேலைக்கு முயல்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களின் அஷ்டம – லாபாதிபதியான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.18 முதல் 13.2.19 முடிய ராகு பகவான் பயணிப்பதால், வீண் அலைச்சல், பணப்பற்றாக்குறை வந்து நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். அடிவயிற்றில் வலி, ஒற்றைத் தலை வலி, நெஞ்சு எரிச்சல் போன்ற ஆரோக்கியக் குறை பாடுகள் உண்டாகும். மாணவ மாணவியருக்கு, விரும்பிய பாடப்பிரிவில், விரும்பிய கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கு இடம் கிடைக்கும்.
வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளித்து, லாபத்தைப் பெருக்குவீர்கள். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள். அரசாங்க வகையில் நெருக்கடிகள் நீங்கும். சிலர் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். கட்டட உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு, ஸ்பெஷாக்குலேஷன், துரித உணவகம் போன்ற வகைகளில் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத் தில் அதிகாரிகளின் மனநிலைக்கேற்ப உங்கள் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக்கிடக்கும் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். சிலருக்கு வெளிநாடு அல்லது வெளிமாநிலத்தில் நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வு தேடி வரும். கலைத் துறையினரே! வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் வரும்.
கேதுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு 9-ல் அமரும் கேது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்வார். வேலைச்சுமை குறையும். தோல்வி மனப்பான்மை விலகும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். வேற்றுமொழி பேசுபவர்களால் திடீர்த் திருப்பங்கள் உண்டாகும். பூர்வீகச் சொத்து வகையில் பிரச்னைகள் தலைதூக்கும். புதிதாக அறிமுகமாகும் நபர்களால் ஆதாயம் உண்டாகும்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 27.7.17 முதல் 29.11.17 வரை உங்களின் சப்தம – விரயாதி பதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், எதிர்பாராத திடீர் முன்னேற்றம் உண்டா கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சொத்துகள் சேரும். சகோதரர்களால் உதவி கிடைக்கும். உங்களின் திரிதியாதி பதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.17 முதல் 6.8.18 வரை கேது செல்வதால், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சில நேரங்களில் சளித் தொந்தரவு, கழுத்துவலி வந்து நீங்கும். 7.8.18 முதல் 13.2.19 வரை உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால், பெற்றோரின் உடல்நிலை பாதிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.
வியாபாரத்தில் விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் முக்கியத்துவம் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் நீங்கும். கேதுவால் அவ்வப்போது சவால்களை எதிர் கொண்டாலும், ராகுவின் அனுக்கிரகத்தால் வெற்றிக் கனியைப் பறிப்பீர்கள்.
மொத்தத்தில் இந்த ராகு – கேது பெயர்ச்சி, உங் களது திறமையை வெளிப்படுத்துவதாக அமையும்.
பரிகாரம்: பூச நட்சத்திரத் திருநாளில், திருவாரூர் புற்றிடங்கொண்ட ஈஸ்வரரைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள்.
https://play.google.com/store/apps/details?id=tamilasrtology2016.vinebre&hl=en
மிதுனம்
பிறர் சுதந்திரத்தில் தலையிடாதவர்களே!
மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்
அநியாயங்களைத் தட்டிக் கேட்பவர்களே! 27.7.17 முதல் 13.2.19 வரை உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் அமர்ந்து தரக்கூடிய பலன்களைப் பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்: வாக்குஸ்தானத்தில் ராகு அமர்வதால், முன்யோசனையுடன் திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. பணம்வந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். கண் பார்வையை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது. குடும்பத்தினரிடம் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்துகொள்வது நல்லது. திடீர் செலவுகள் அதிகரிக்கும். ஒரு சிலருக்குக் காலில் அடிபட வாய்ப்பு இருக்கிறது.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ராசியாதிபதியும் சுகாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு செல்வதால், திடீர் பணவரவு உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள்.தாயாரின் ஆரோக்கியம் சீராகும்.
5.4.18 முதல் 10.12.18 வரை உங்களின் யோகாதிபதியான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். தந்தை வழி சொத்து கைக்கு வரும். வழக்கில் வெற்றி உண்டாகும்.
11.12.18 முதல் 13.2.19 வரை உங்களின் சப்தமாதிபதியும் ஜீவனாதிபதியுமான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரத்தில் ராகு செல்வதால், திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். இழந்த செல்வாக்கை மறுபடியும் பெறுவீர்கள். ஆபரணங்கள் வாங்குவீர்கள். வாழ்க்கைத்துணைக்கு சிறு அளவில் ஆரோக்கியப் பாதிப்பு உண்டாகும். சிலரால் வீண்பழியும் ஏற்படக்கூடும். மாணவ மாணவியர் சமயோசிதமாக நடந்துகொள்ள வேண்டும். விளையாடும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.
வியாபாரத்தில் நெளிவுசுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். அறிமுகமில்லாத தொழில்களில் முதலீடு செய்ய வேண்டாம். பங்குதாரர்கள் சற்று முரண்டு பிடிக்கவே செய்வார்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிலருக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் வரும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகளைப் போராடித்தான் பெற வேண்டும். கலைத்துறையினரே! உங்களின் கற்பனைத் திறனைப் பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருக்கவும். சின்னச்சின்ன வாய்ப்புகளையும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கேதுவின் பலன்கள்: கேது பகவான் 8-ல் அமர்வதால், உணர்ச்சிவசப்படாமல் செயல்படவும். அலைச்சல் இருந்தாலும் அதற்கேற்ப ஆதாயமும் உண்டாகும். புதிய நண்பர்களை நம்பி, எந்த முடிவும் எடுக்க வேண்டாம். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். முன்பின் தெரியாதவர்களுக்கு உதவி செய்வதில் கவனமாக இருக்கவும்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 27.7.17 முதல் 29.11.17 வரை உங்களின் சஷ்டமாதிபதியும் லாபாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், ஒருவித பதற்றமும் காரியங்களில் தடையும் ஏற்படக்கூடும். வழக்குகளில் தீர்ப்பு தள்ளிப்போகும். உங்களின் தனாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.17 முதல் 6.8.18 வரை கேது செல்வதால், தடைப்பட்ட வேலைகள் முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். 7.8.18 முதல் 13.2.19 வரை திரிதியாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2,3,4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால், மனோவலிமை அதிகரிக்கும். தைரியமாகச் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். புது முதலீடுகளைத் தவிர்க்கவும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லவும். உத்தியோகத்தில் சில நேரங்களில் ஆர்வமில்லாமல் போகக்கூடும். சக ஊழியர்களைப் பற்றி குறை கூறி பேசாதீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
இந்த ராகு – கேது மாற்றம், பொருளாதார ரீதியில் உங்களைப் பின்தங்க வைத்தாலும், நடுநிலையான முடிவுகளால் தர்மசங்கடங்களைச் சமாளித்து முன்னேற வைக்கும்.
பரிகாரம்: தஞ்சாவூருக்கு அருகிலுள்ள திருஆலம் பொழில் எனும் தலத்துக்குச் சென்று ஸ்ரீஆத்மாரதேஸ்வரரை வில்வத்தால் அர்ச்சித்து வணங்குங்கள்.
https://play.google.com/store/apps/details?id=tamilasrtology2016.vinebre&hl=en
கடகம்
விருப்புவெறுப்பு பாராமல் அனைவர்க்கும் உதவுபவர்களே!
புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்
எதையும் திருத்தமாகச் செய்பவர்களே! ராசியில் ராகுவும், 7-ல் கேதுவும் 27.7.17 முதல் 13.2.19 வரை அமர்ந்து பலன் தர இருக்கிறார்கள்.
ராகுவின் பலன்கள்: அனுபவபூர்வமாகப் பேசி எல்லோர் மனதிலும் இடம்பிடிப்பீர்கள். செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகைக் கைக்கு வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். ஆனால், ராசியிலேயே ராகு அமர்வதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவர்கள் விமர்சித்தாலும் பொருட்படுத்தாமல் உங்கள் வேலைகளில் கவனம் செலுத்தவும்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் விரயாதிபதியும் திரிதியாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு செல்வதால், உற்சாகம் பிறக்கும். பணப் பற்றாக்குறை ஏற்பட்டாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மகளின் திருமணம் நிச்சயமாகும். புது வீடு, மனை வாங்குவீர்கள்.
5.4.18 முதல் 10.12.18 வரை உங்கள் சப்தமாதிபதி மற்றும் அஷ்டமாதிபதியான சனி பகவானின் பூச நட்சத்திரத்தில் செல்வதால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். அவ்வப்போது சின்னச் சின்னக் கவலைகள் வந்து நீங்கும்.
உங்கள் சஷ்டமாதிபதியும் பாக்கியாதிபதியுமான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் கடக ராசியில் 11.12.18 முதல் 13.2.19 வரை ராகு பகவான் செல்வதால், நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். புது வீடு கட்டி, கிரகப்பிரவேசம் செய்வீர்கள்.
வி.ஐ.பி-க்களின் நட்பு கிடைக்கும். வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பிதுர்வழிச் சொத்துகளைப் பெறுவதில் இருந்த சிக்கல்கள் விலகும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். மாணவ மாணவியர் தங்கள் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆய்வகங்களில் பரிசோதனையில் ஈடுபடும்போது கவனமாக இருக்கவும்.
வியாபாரத்தில் போட்டிகள் இருக்கத்தான் செய்யும். வியாபாரம் ஒரு நேரம்போல் மறு நேரம் இருக்காது. வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள். அதனால் வேலைச்சுமை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். தரமான பொருள்களை விற்பதன் மூலம் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். அதிகாரிகளுடன் சின்னச்சின்ன மோதல்கள், விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடும். உரிமைகளுக்காகப் போராட வேண்டியிருக்கும். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளை ரகசியமாக வைக்கவும். சிலர் உங்கள் மீது வழக்கு தொடுக்கவும் வாய்ப்பு உள்ளது.
கேதுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு 7-ல் கேது அமர்வதால், ஏமாற்றம் மற்றும் குழப்பங்களில் இருந்து மீள்வீர்கள். மனதில் தைரியம் பிறக்கும். பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். முடிந்தவரை சகிப்புத் தன்மையுடன் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. புது வாகனம் வாங்குவீர்கள். பிரபலங்களின் தொடர்பைச் சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். அரசாங்க விஷயங்கள் தாமதமாக முடியும். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 27.7.17 முதல் 29.11.17 வரை உங்கள் ஜீவனாதிபதி மற்றும் பூர்வ புண்ணியாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், புதிய திட்டங்கள் நிறை வேறும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் ராசியாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரம் மகர ராசியில் 30.11.17 முதல் 6.8.18 வரை கேது பகவான் செல்வதால், உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். 7.8.18 முதல் 13.2.19 வரை உங்கள் தனாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2,3,4-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கம்பீரமாகப் பேசி, காரியம் சாதிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வியாபார ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களிடம் இணக்கமாகப் பழகுவது நல்லது.
இந்த ராகு – கேது பெயர்ச்சி, சிறிது ஆரோக்கியக் குறைவையும், நிம்மதியின்மையையும் தந்தாலும், மற்றவர்களைப் புரிந்துகொள்ள வைத்து முன்னேற்றம் அடையச் செய்யும்.
பரிகாரம்: நாகப்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ளது கீழையூர். திருவோண நட்சத்திர நாளில் இவ்வூருக்குச் சென்று, சேஷசயனப் பெருமாளை வழிபடுங்கள்; வாழ்க்கைச் சிறக்கும்.
https://play.google.com/store/apps/details?id=tamilasrtology2016.vinebre&hl=en
சிம்மம்
ஆக்கும் சக்தி அதிகமுள்ளவர்களே!
மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்
எதிலும் முதலிடத்தை விரும்புபவர்களே! 27.7.17 முதல் 13.2.19 வரை உங்கள் ராசிக்கு 12-ல் ராகுவும் 6-ல் கேதுவும் அமர்ந்து பலன் தர இருக்கிறார்கள்.
ராகுவின் பலன்கள்: ராகு பகவான் 12-ல் செல்வதால், சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். தடைப்பட்ட காரியங்கள் ஒவ்வொன்றாக முடியும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்றுசேருவர். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். ஆனால், ராகு விரயத்தில் இருப்பதால், எதிர்பாராத பயணங்கள் உண்டாகும். செலவுகள் எதிர்பார்த்ததை விடவும் அதிகரிக்கும். அடிக்கடி கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். சுபச் செலவுகள் அதிகரிக்கும்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் தனாதிபதியும் லாபாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு பகவான் செல்வதால், எதிர்பார்த்து ஏமாந்த தொகைக் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். 5.4.18 முதல் 10.12.18 வரை உங்கள் சஷ்டமாதிபதியும் சப்தமாதிபதியு மான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால், மறைமுக எதிர்ப்புகள் தோன்றக்கூடும். வீண்பழி ஏற்படும். உங்களின் அஷ்டமாதிபதியும் பூர்வ புண்ணியாதிபதியுமான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.18 முதல் 13.2.19 வரை ராகு பகவான் செல்வதால், பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்லபடி முடியும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கு அயல்நாட்டு வேலை கிடைக்கும். வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும். மாணவ மாணவியருக்கு விரும்பிய கல்வி கிடைக்கும். ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களை அனுபவ அறிவால் சமாளிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் உயரதிகாரியைக் கவருவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். மூத்த அதிகாரி உங்களை நம்புவார். நிலுவையில் இருக்கும் சம்பளப் பாக்கி கைக்கு வரும்.
கலைத்துறையினரே! எதிர்பாராத பெரிய வாய்ப்புகள் வரும். யதார்த்தமான படைப்புகளால் பாராட்டும் பரிசும் கிடைக்கும்.
கேதுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு 6-ல் கேது பகவான் அமர்வதால், மறைமுக எதிரிகளைக் கண்டறிவீர்கள். பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்குச் சொந்த இடம் வாங்கும் யோகம் உண்டாகும். வெளிநாடு, வெளி மாநிலத்தில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். தடைப்பட்டு வந்த திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 27.7.17 முதல் 29.11.17 வரை உங்கள் யோகாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், அதிரடி முன்னேற்றம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலதிபர்கள் உதவுவார்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். உங்களின் விரயாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.17 முதல் 6.8.18 வரை கேது பகவான் செல்வதால், சுபச் செலவுகள் அதிகரிக் கும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
7.8.18 முதல் 13.2.19 வரை உங்கள் ராசிநாதன் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். புது முதலீடுகள் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களுடன் இணக்கமாக நடந்துகொள்வார். உழைப்புக்கேற்ற சலுகை கிடைக்கும். பதவி உயர்வுக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும்.
இந்த ராகு – கேது பெயர்ச்சி, சின்னச்சின்ன பிரச்னைகளைத் தந்தாலும், கேதுவால் நீண்டகாலக் கனவுகள் நனவாகும்.
பரிகாரம்: சுவாதி நட்சத்திர நாளில், விருத்தாசலம் அருகிலுள்ள ராஜேந்திரபட்டணம் எனும் ஊரில் கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீநீலமலர்கன்னியம்மை உடனுறை ஸ்ரீநீலகண்டநாயகேஸ்வரரை வழிபடுங்கள்; சுபிட்சங்கள் கூடும்.
https://play.google.com/store/apps/details?id=tamilasrtology2016.vinebre&hl=en
கன்னி
கடமை உணர்வு அதிகமுள்ளவர்களே!
உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்
சமயோசித புத்தியுடன் செயலாற்றுபவர்களே! உங்களுக்கு 27.7.17 முதல் 13.2.19 வரை ராகு லாப வீட்டிலும், கேது 5-ம் வீட்டிலும் அமர்ந்து பலன் தரப் போகிறார்கள்.
ராகுவின் பலன்கள்: ராகு உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ம் வீட்டுக்கு வருவதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் தம்பதிக்கிடையே சந்தோஷம் குடிக்கொள்ளும். வீண் செலவுகளைக் குறைப்பீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கல்வியில் பிள்ளைகளின் நிலை உங்களைத் தலைநிமிரச் செய்யும். உங்களில் சிலருக்குப் புது வேலை கிடைக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ஷேர் மூலமாகப் பணம் வரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் ராசியாதிபதியும் ஜீவனாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு செல்வதால், இந்தக் காலகட்டத்தில் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
5.4.18 முதல் 10.12.18 வரை உங்களின் ஜீவனாதிபதியும் லாபாதிபதியுமான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் ராகு செல்வதால், நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணத்தை நடத்துவீர்கள். பழைய கடன் பிரச்னை ஒன்று தீரும்.
11.12.18 முதல் 13.2.19 வரை, உங்களின் சுக – சப்தமாதிபதியான குருவின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம், கடக ராசியில் ராகு பயணிப்பதால், சிக்கனம் அவசியம். தாயாரின் உடல்நிலை பாதிப்படையலாம். பணவரவுக்குக் குறைவிருக்காது. கன்னிப்பெண்களுக்கு, மனதுக்கு இனிய கணவன் வாய்ப்பான். மாணவர்களின் நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். கலைத்துறையினரே! உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். மூத்தோர் நட்பால் சாதிப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும். விரும்பிய இடத்துக்கே மாற்றம் கிடைக்கும்.
கேதுவின் பலன்கள்: கேது பகவான் தற்போது, உங்கள் ராசிக்குப் பூர்வபுண்ணிய வீடான 5-ம் வீட்டுக்கு வந்து அமர்கிறார். முடிவுகள் எடுப்பதில் குழப்பம், எடுத்த காரியங்களில் தடை தாமதம் ஏற்படும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை பெரிதாகும். புதியவர்களை நம்ப வேண்டாம். குடும்பத்தினருடன் செலவிடக்கூடிய நேரம் குறையும். பழைய கடன் பிரச்னையை நினைத்துப் புலம்புவீர்கள்.
வாகனம் பழுதாகி சரியாகும். முகஸ்துதி செய்பவர்களை நம்ப வேண்டாம். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். மகளின் திருமணத்துக்காக வெளியே கடன் வாங்கவேண்டி வரும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சற்று தாமதமாகி முடியும்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 27.7.17 முதல் 29.11.17 வரை உங்களின் திரிதிய, அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், இந்தக் காலகட்டத்தில் சகோதரர்களால் நிம்மதி கெடும். சொத்து வாங்குவது விற்பதில் வில்லங்கம் உண்டாகலாம். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்கவும்; சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும்.
உங்களின் லாபாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.17 முதல் 6.8.18 வரை கேது செல்வதால் குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். புது பதவிகள், பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். புது வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
7.8.18 முதல் 13.2.19 வரை உங்களின் விரயாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால், செலவுகள் துரத்தும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்துக்கேற்ப முதலீடு செய்யுங்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். வேலைச் சுமை அதிகரிக்கும். புதிய உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது.
மொத்தத்தில் இந்த ராகு – கேது பெயர்ச்சி, உங்கள் செயல் வேகத்தை அதிகப்படுத்துவதுடன் பணம், பதவியைப் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: ஏகாதசி திதி நாளில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள்- ஸ்ரீவடபத்ரசயனரை வணங்கி வழிபடுங்கள்; வாழ்க்கை வரமாகும்.
https://play.google.com/store/apps/details?id=tamilasrtology2016.vinebre&hl=en
துலாம்
சொந்த முயற்சியால் முதலிடத்தைப் பிடிப்பவர்களே!
சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்
அன்பின் அடையாளமாக இருப்பவர்களே! உங்களுக்கு 27.7.17 முதல் 13.2.19 வரையில் ராகு 10-லும், கேது 4-லும் அமர்ந்து பலன் தரப்போகிறார்கள்.
ராகுவின் பலன்கள்: ராகு 10-ல் வந்தமர்வதால், இதுவரையிலும் உழைத்ததற்கான பலன்களை அறுவடை செய்வீர்கள். நிர்வாகத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் சச்சரவுகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பணவரவு உண்டு. சுயதொழில் செய்யும் வல்லமை உண்டாகும். உங்களிடமிருந்த பய உணர்வு, தடுமாற்றம் நீங்கும். குடும்ப வருமானம் உயரும். திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். எனினும், உத்தியோகத்தில் அடிக்கடி இடமாற்றங்கள் வரும்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் பாக்கிய ஸ்தானாதிபதியும் விரயாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு செல்வதால் இந்தக் காலகட்டத்தில், தடைப்பட்ட காரியங்கள் நல்லவிதமாக நிறைவடையும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். அலர்ஜி, சிறுநீரகத் தொற்று, தூக்கமின்மை வரக்கூடும்.
5.4.18 முதல் 10.12.18 வரை ராகு உங்களின் சுக பூர்வ புண்ணியாதிபதியுமான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். வீடு, மனை, வாகனம் புதிதாக வாங்குவீர்கள். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்களின் சஷ்டம திரிதியாதிபதியுமான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.18 முதல் 13.2.19 வரை ராகு பயணிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். தலைக்கவசம் அணிந்துசெல்வது நல்லது. பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி பெரிய காரியங்களில் இறங்க வேண்டாம். மாணவர்களே! எதிர்பார்க்கும் கல்விப் பிரிவைப் பெறுவதற்கு அதிகம் போராட நேரிடும். பெண்களுக்குக் கல்யாணப் பேச்சுவார்த்தை தாமதமாக முடியும். அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கலைத்துறையினரே! உங்கள் படைப்புகள் வெளியாவதில் இருந்த தடைகள் நீங்கும். வியாபாரத்தில், பற்று வரவு கணிசமாக உயரும். ராகு 10-ம் வீடான உத்தியோகஸ்தானத்தில் அமர்வதால், பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டிவரும். எதிர்பார்த்த சம்பள உயர்வும் தாமதமாகும். ஒருவித அச்சம் இருந்துகொண்டே இருக்கும். எனினும், அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.
கேதுவின் பலன்கள்: கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் வந்தௌ அமர்வதால், குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். மகளுக்குத் திருமணம் முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. அரசாங்க வரிகள் செலுத்துவதில் தாமதம் வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பசியின்மை, ரத்த அழுத்தம், வயிற்றுப் புண் வரக்கூடும்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 27.7.17 முதல் 29.11.17 வரை உங்களின் தன சப்தமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம், 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், இந்தக் காலகட்டத்தில் பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வர். சகோதரர்களுடன் வீண் விவாதங்கள் எழும்.
உங்களின் ஜீவனாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில், 30.11.17 முதல் 6.8.18 வரை கேது செல்வதால் சவாலான காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். வேலை கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். ஷேர் லாபம் தரும். 7.8.18 முதல் 13.2.19 வரை உங்களின் லாபாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். மூத்த சகோதரர்களால் பலனடைவீர்கள். அரசு காரியங்கள் இழுபறியாகி முடியும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். புது முதலீடுகளைத் தவிர்க்கவும். பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில், உழைப்புக்கேற்ற அங்கீகாரம் இல்லையே எனப் புலம்புவீர்கள். உயரதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வார்கள்.
மொத்தத்தில் இந்த ராகு – கேது பெயர்ச்சி, சகிப்புத் தன்மையாலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை யாலும் உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.
பரிகாரம்: திருவோண நட்சத்திர நாளில், சிங்கப்பெருமாள்கோவில் அருகிலுள்ள திருக்கச்சூர், கச்சபேஸ்வரரை வழிபட்டு வாருங்கள்; மனம் மகிழ வரம் கிடைக்கும்.
https://play.google.com/store/apps/details?id=tamilasrtology2016.vinebre&hl=en
விருச்சிகம்
தியாகத்தால் எதையும் சாதிப்பவர்களே!
விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை
பெருந்தன்மையான குணமுள்ளவர்களே! உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 9-ல் ராகுவும் 27.7.17 முதல் 13.2.19 வரை சஞ்சரிக்க உள்ளார்கள்.
ராகுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் அமரும் ராகு, எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கையைத் தருவார். செயற்கரிய காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். வருமானத்தை உயர்த்த திட்டமிடுவீர்கள். வீடு கட்ட, வாங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். ஆனால், 9-ல் இருக்கும் ராகுவால், தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படக் கூடும். அவருடன் கருத்து வேறுபாடு வரக்கூடும். பிதுர்வழிச் சொத்துகளைப் பெறுவதில் பிரச்னைகள் தோன்றக்கூடும்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் அஷ்டமாதிபதி மற்றும் லாபாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு பகவான் செல்வதால், வெளிநாட்டில் வேலை கிடைக்கும். உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். 5.4.18 முதல் 10.12.18 வரை உங்களின் திரிதியாதிபதியும் சுகாதிபதியுமான சனி பகவானின் பூச நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால், புதிதாக வீட்டு மனை வாங்குவீர்கள். இளைய சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வழக்குகளில் கவனமாக இருக்கவும். தாயாரின் உடல்நலனில் அக்கறை காட்டவும். ஆன்மிகப் பெரியவர்களின் உதவி கிடைக்கும். உங்களின் தனஸ்தானாதிபதியும் பூர்வ புண்ணியாதிபதியுமான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.18 முதல் 13.2.19 வரை ராகு பகவான் செல்வதால், குழந்தை பாக்கியம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மாணவ மாணவியர் அன்றைய பாடங்களை அன்றே நன்றாகப் படித்து, கிரகித்துக்கொள்வது அவசியம். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். வியாபார நுணுக்கங்களை அறிந்துகொண்டு செயல்படுவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். தள்ளிப்போன பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்கு முயல்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கலைத்துறை யினர்களே! படைப்புகளை வெளியிடுவதில் யோசனை எதுவும் வேண்டாம்.
கேதுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு தைரியஸ்தானமான 3-ம் இடத்தில் கேது அமர்வதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். மனவலிமை கூடும். பிரச்னைகளைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றிக் கிடைக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குடும்பத்தினருடன் வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றுவருவீர்கள்.கௌரவப் பதவிகள் தேடிவரும். இளைய சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 27.7.17 முதல் 29.11.17 வரை உங்கள் ராசிநாதனும் சஷ்டமாதிபதியுமான செவ்வாயின் அவிட்ட நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், தைரியம் அதிகரிக்கும். புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். அலைச்சல் இருந்தாலும் நினைத்ததை முடிப்பீர்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும். சொத்துகள் விஷயத்தில் இருக்கும் இழுபறி நிலை மாறும். உங்களின் பாக்கியாதிபதியான சந்திரனின் திருவோண நட்சத்திரத்தில் 30.11.17 முதல் 6.8.18 வரை கேது பகவான் செல்வதால், செயலில் வேகம் கூடும். பணவரவு அதிகரிக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். புதிய ஆடை ஆபரணங்கள் சேரும். ஆனால், தந்தையின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன், அவருடன் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். 7.8.18 முதல் 13.2.19 வரை உங்களின் ஜீவனாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் செல்வாக்கு கூடும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாகும். புதிய பதவிகளும் பொறுப்புகளும் தேடி வரும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்.
மொத்தத்தில் இந்த ராகு – கேது பெயர்ச்சி, புதிய அனுபவங்களைத் தந்து வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்வதாக அமையும்.
பரிகாரம்: துவாதசி நாளில், நாகை மாவட்டம், சிக்கலுக்கு அருகில் உள்ள ஆவராணி என்னும் தலத்தில் அருளும் ஸ்ரீஅலங்காரவல்லி உடனுறை ஸ்ரீஅனந்தநாராயண பெருமாளைத் தரிசித்து வாருங்கள்; இன்னல்கள் நீங்கி நன்மைகள் சேரும்.
https://play.google.com/store/apps/details?id=tamilasrtology2016.vinebre&hl=en
தனுசு
பகட்டான வாழ்க்கைக்கு மயங்காதவர்களே!
மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்
உயர்ந்த லட்சியங்களுடன் வாழ்பவர்களே! 27.7.17 முதல் 13.2.19 வரை உங்கள் ராசிக்கு 2-ல் கேதுவும் 8-ல் ராகுவும் அமர்ந்து பலன் தரப் போகிறார்கள்.
ராகுவின் பலன்கள்: ராகு 8-ல் மறைவதால், மன அமைதி உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லபடி முடியும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிதுர்வழி சொத்துகளைப் பெறுவதில் இருந்த தடைகள் விலகும். ஆனால், ராகு 8-ல் இருப்பதால், எதையும் திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம். பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றமும் ஏற்படக்கூடும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் சப்தமாதிபதியும் ஜீவனாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு பகவான் செல்வதால், மறைந்துகிடக்கும் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். 5.4.18 முதல் 10.12.18 வரை ராகு பகவான் உங்கள் தனாதிபதியும் திரிதியாதிபதியுமான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால், வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தைரியமாக முடிவெடுப்பீர்கள். சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறும். புது வாகனம் வாங்குவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். உங்கள் ராசியாதிபதியும் சுகாதிபதியுமான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.18 முதல் 13.2.19 வரை ராகு பகவான் செல்வதால், மனதில் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாணவ மாணவியர் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். விரும்பிய பாடப்பிரிவில் சேர, சிலரின் சிபாரிசு தேவைப்படும்.
வியாபாரத்தில் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு முதலீடு செய்யாதீர்கள். வாடிக்கையாளர்களிடம் பக்குவமாகப் பேசுவது அவசியம். வேலையாட்களை விட்டுப்பிடிப்பது நல்லது. பங்குதாரர்கள் அனுசரித்து நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் தொல்லை கொடுத்த மேலதிகாரியே முக்கியப் பொறுப்புகளைத் தருவார். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள்.கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளைத் தருவதில் கவனம் செலுத்தவும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடிவரும். மூத்த கலைஞர்களால் உதவி கிடைக்கும்.
கேதுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு 2-ல் கேது அமர்வதால், சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். அத்தியாவசியமான செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வழக்குகளில் எச்சரிக்கையாக இருக்கவும். வழக்கறிஞர்களை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். தொலைந்துபோன ஆவணம் ஒன்று கிடைக்கும்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 27.7.17 முதல் 29.11.17 வரை உங்கள் பூர்வ புண்ணியாதிபதி மற்றும் விரயாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், மதிப்பு மரியாதை கூடும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். அரசால் ஆதாயம் கிடைக்கும். திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். உங்கள் அஷ்டமாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.17 முதல் 6.8.18 வரை கேது செல்வதால், மற்றவர்களிடம் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். பணப் பற்றாக்குறை நீங்கும். வேலை கிடைக்கும்.உங்களின் பாக்கியாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், வராது என்று நினைத்திருந்த பணம் திரும்பக் கிடைக்கும். தந்தையுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். வேலை காரணமாகச் சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த ராகு – கேது பெயர்ச்சி, புதிய படிப்பினை களைத் தருவதுடன், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற மனத் தெளிவையும் தருவதாக இருக்கும்.
பரிகாரம்: திருப்பூருக்கு அருகிலுள்ள அவினாசியில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅவினாசியப்பரைப் பிரதோஷ நாளில் சென்று தரிசித்து வழிபட்டு வரவும்; பிரச்னைகள் யாவும் நீங்கும்.
https://play.google.com/store/apps/details?id=tamilasrtology2016.vinebre&hl=en
மகரம்
நீதிக்குத் தலை வணங்குபவர்களே!
உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்
அதர்மங்களை எதிர்த்து நிற்பவர்களே! உங்களுக்கு 27.7.17 முதல் 13.2.19 வரை, ராகு ஏழிலும் கேது ராசியிலும் அமர்ந்து பலன் தரப் போகிறார்கள்.
ராகுவின் பலன்கள்: ராகு பகவான் ராசிக்கு ஏழாம் வீட்டில்வந்து அமர்வதால், உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உற்சாகம் கூடும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வி.ஐ.பி-க்களின் நட்பால் சில விஷயங்களைச் சாதிப்பீர்கள். எனினும், களஸ்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் ராகு அமர்வதால் கணவன் மனைவிக்கு இடையே பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போகவும். மனைவியின் உடல்நலனில் கவனம் தேவை. பூர்வீகச் சொத்துகளைப் பராமரிப்பீர்கள். வயதில் குறைந்தவர்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். மறதியால் பொருள் இழப்பு நேரிடும்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் சஷ்டம பாக்யாதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு பகவான் செல்வதால், இந்தக் காலக்கட்டங்களில் தந்தையாரின் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீடு, மனை வாங்குவீர்கள். திடீர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். செல்வாக்குக் கூடும். 5.4.18 முதல் 10.12.18 வரை ராகு பகவான் உங்களின் ராசிநாதனும், தனாதிபதியுமான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வழக்கு சாதகமாகும். அரசால் ஆதாயம் உண்டு. நிர்வாகத் திறமைக் கூடும். உங்களின் தைரியஸ்தானாதிபதியும், விரயாதிபதியு மான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.18 முதல் 13.2.19 முடிய ராகு பயணிப்பதால் புது முயற்சிகள் பலிதமாகும். இளைய சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். பெண்களுக்குத் திருமணப் பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்படும். கலைத் துறையினரே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். சின்னச்சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். இயன்றவரையிலும் கூட்டுத் தொழிலைத் தவிர்க்கவும். கடையை மாற்றுவதில் அவசரம் வேண்டாம். உத்தியோகத்தில் உங்களின் கருத்துகளை மேலதிகாரியிடம் பதிவு செய்யவும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுமுன் படித்துப் பாருங்கள்.
கேதுவின் பலன்கள்: கேது பகவான் உங்கள் ராசியிலேயே வந்து அமர்வதால், இனிய பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். எனினும் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வெளியூர் பயணங்களில் பாதுகாப்பு முக்கியம். ஆவணங்களைப் பத்திரப் படுத்துங்கள். இரவுப் பயணங்களைத் தவிர்க்கவும்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 27.7.17 முதல் 29.11.17 வரை உங்களின் சுக லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம், உங்கள் ராசியிலேயே கேது பகவான் செல்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருடன் கருத்து மோதல்கள், மூத்த சகோதரர் வகையில் அலைச்சல்கள் வந்து போகும். வீடு மனை வாங்கும்போது கவனம் தேவை. உங்களின் சப்தமாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.17 முதல் 6.8.18 வரை கேது செல்வதால் மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புது நகை வாங்குவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு உண்டு. பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லவும். இக்காலக் கட்டத்தில் திருவோணம் நட்சத்திரக்காரர்கள் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது. 7.8.18 முதல் 13.2.19 வரை உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம், மகர ராசியில் கேது செல்வதால் திட்டமிட்ட காரியங்கள் தாமதமாகும். குடும்பத்தில் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். ஆரோக்கியக் குறைவு ஏற்படும். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகமாகும். வேலையாட்களின் பொறுப்பின்மையை நினைத்து வருந்துவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். உரிமையை தக்கவைத்துக்கொள்ள நீதிமன்றம் செல்ல வேண்டிவரும்.
மொத்தத்தில் இந்த ராகு – கேது பெயர்ச்சி, ஆன்மிகப் பலத்தால் உங்களுக்கு நிம்மதியை அளிப்பதாக அமையும்.
பரிகாரம்: சூரியனார்கோயிலுக்கு அருகிலுள்ள திருலோக்கி தலத்தில் அருளும் ஸ்ரீஷிராதிசயன பெருமாளைச் சனிக்கிழமைகளில் வணங்கி வழிபட்டு வாருங்கள்; வாழ்க்கை வளமாகும்.
https://play.google.com/store/apps/details?id=tamilasrtology2016.vinebre&hl=en
கும்பம்
வாரி வழங்கும் வள்ளல்களே!
அவிட்டம் 3,4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதம்
எதிலும் புதுமையைப் புகுத்துபவர்களே! உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும் 12-ல் கேதுவும் 27.7.17 முதல் 13.2.19 வரை அமர்ந்து பலன் தர உள்ளார்கள்.
ராகுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு 6-ல் அமரும் ராகுவால், ராஜதந்திரமாக முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தினருடன் பாசத்துடன் நடந்துகொள்வீர்கள். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பாதியில் நிற்கும் வீடு கட்டும் பணியைத் தொடங்க, வங்கிக் கடனுதவி கிடைக்கும். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். மகனுக்கு வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆனால், முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பு சட்ட நிபுணர்களை அணுகித் தெளிவு பெறவும்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்குப் பூர்வ புண்ணியாதிபதியும் அஷ்டமாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு பகவான் செல்வதால், குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். 5.4.18 முதல் 10.12.18 வரை உங்கள் ராசிநாதனும் விரயாதிபதியுமான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால், ஆளுமைத்திறன் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வி.ஐ.பி-க்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சிகள் பலிதமாகும். உங்களின் தனாதிபதியும் லாபாதிபதியுமான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.18 முதல் 13.2.19 வரை ராகு பகவான் செல்வதால், பேச்சால் சாதிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வழக்குகள் சாதகமாகும். மாணவ மாணவியருக்குத் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் சேருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளைச் சரிசெய்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். பழைய வேலையாட்கள் மீண்டும் வந்துசேருவார்கள். வியாபாரத்தில் நண்பர்கள் உதவுவார்கள். பங்குதாரர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு இருந்துவந்த அவப்பெயர் நீங்கும். உயரதிகாரிகள் உங்களின் கடின உழைப்பைப் புரிந்துகொள்வார்கள். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழ் அடைவீர்கள். மூத்த கலைஞர்களால் ஆதாயம் உண்டாகும்.
கேதுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு 12-ல் கேது அமர்வதால், மனப்போராட்டங்கள் முடிவுக்கு வரும். வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சுபச் செலவுகள் ஏற்படும். புதிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். செலவுகள் அதிகரிக்கும். வி.ஐ.பி-க்களின் நட்பால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் திரிதியாதிபதியும் ஜீவனாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், இளைய சகோதர வகையில் செலவுகள் அதிகரிக்கும். சொத்துகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். மற்றவர் களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்களின் சஷ்டமாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.17 முதல் 6.8.18 வரை கேது பகவான் செல்வதால், வாகனத்தைச் சீர் செய்வீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். 7.8.18 முதல் 13.2.19 வரை உங்களின் சப்தமாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், வாழ்க்கைத்துணையின் உடல்நலனில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களிடையே மதிப்பு அதிகரிக்கும். பணிச்சுமையின் காரணமாகக் கூடுதல் நேரம் ஒதுக்கி, பணிபுரிய வேண்டி வரும்.
இந்த ராகு – கேது பெயர்ச்சி, அலைக்கழிக்கப்பட்ட உங்களுக்கு மனநிம்மதி தருவதுடன் பிரபலங்களின் பட்டியலில் இடம்பெறச் செய்யும்.
பரிகாரம்: மதுரைக்கு அருகில் உள்ள திருவாப்பனூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅம்பிகையம்மை உடனுறை ஸ்ரீஆப்பனூர்க்காரணாரைச் சதுர்த்தசி திதியன்று சென்று வழிபட்டு வர நன்மைகள் கூடும்.
https://play.google.com/store/apps/details?id=tamilasrtology2016.vinebre&hl=en
மீனம்
சமாதானத்தை விரும்புபவர்களே!
பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
மற்றவர்களின் மன ஓட்டத்தை அறிவதில் வல்லவர்களே! 27.7.17 முதல் 13.2.19 வரை உங்களுக்கு ராகு 5-ம் வீட்டிலும், கேது 11-ம் வீட்டிலும் அமர்ந்து பலன் தரப்போகிறார்கள்.
ராகுவின் பலன்கள்: ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். குடும்பத்தில் இருந்த சச்சரவு ஓரளவு குறையும். தம்பதிக்கு இடையே மோதல்கள் விலகும். எனினும் சில தருணங்களில் தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சிலர் கல்வி அல்லது பணியின்பொருட்டு, குடும்பத்தைப் பிரிய நேரிடும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையைச் சுமுகமாக தீர்க்கப் பாருங்கள். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். மகனின் நட்புவட்டாரம் குறித்து கவனம் தேவை. வழக்கில் அலட்சியம் வேண்டாம். வாகனத்தை இயக்கும்போதும் அலட்சியம் கூடாது. யோசித்து செயல்படுங்கள். தாய், தாய்மாமன் வகையில் மனத்தாங்கல் வரும்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் சுக, சப்தமாதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு பகவான் செல்வதால், இக்காலக்கட்டங்களில் வேலைச்சுமை இருக்கும். வாகனம் வாங்குவீர்கள். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். வேலை கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். போட்டிகளில் ஜெயிப்பீர்கள். 5.4.18 முதல் 10.12.18 வரை ராகு உங்களின் விரய லாபாதிபதியான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால், எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. உங்களின் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.18 முதல் 13.2.19 முடிய ராகு பகவான் பயணிப்பதால் செல்வாக்கு கூடும். பணப்புழக்கம் உண்டு. மாணவர்கள் விளையாட்டு, இசைப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவார்கள். சிலர், உயர்கல்விக்காக அயல்நாடு செல்ல வேண்டி வரும். கன்னிப்பெண்களே! உங்களின் நீண்டகால கனவுகளில் ஒன்று நிறைவேறும். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். கலைத்துறையினரே! எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடி வரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில், மற்றவர்களின் பேச்சைக் கேட்க வேண்டாம். சந்தை நிலவரத்துக்கேற்ப முதலீடு செய்யுங்கள். பங்குதாரர்களிடம் நீங்கள் வளைந்துக் கொடுக்க வேண்டி வரும். வேலைச்சுமை இருந்தாலும், பாராட்டால் உற்சாகம் அடைவீர்கள்.
கேதுவின் பலன்கள்: கேது பகவான் உங்கள் ராசிக்கு லாப வீடான பதினொன்றில் வந்து அமர்கிறார். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீட்டில் தடைப்பட்ட சுப காரியங்கள் ஏற்பாடாகும். உங்களில் சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக்கூடும். புது பொறுப்புகள், பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை புரிந்துகொள்வீர்கள்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 27.7.17 முதல் 29.11.17 வரை உங்களின் தன பாக்யாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், இந்தக் காலகட்டத்தில் திடீர் யோகங்கள் உண்டாகும். பண வரவு உண்டு. சிலர், வீடு மாறுவீர்கள். சகோதரிக்குத் திருமணம் முடியும். தந்தையாரின் உடல்நிலை சீராகும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.17 முதல் 6.8.18 வரை கேது செல்வதால், குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வேலை கிடைக்கும். 7.8.18 முதல் 13.2.19 வரை உங்களின் சஷ்டமாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால், வழக்கில் வெற்றி கிடைக்கும். லாபம் இரட்டிப்பாகும். சிலர், சில்லறை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். விரும்பிய இடத்துக்கே மாற்றம் கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடிவரும்.
மொத்தத்தில் இந்தப் பெயர்ச்சியில் ராகுவின் நிலையால் மனச்சலனம் ஏற்பட்டாலும், கேதுவின் அருளால் நினைத்ததை முடிக்கும் வல்லமையைத் தருவதாக அமையும்.
பரிகாரம்: திருவாடானையில் அருளும் ஆதிரத்னநாயகேஸ்வரரை, சதுர்த்தசி திதி நாளில் சென்று வணங்கி வாருங்கள்; நல்லதே நடக்கும்.
https://play.google.com/store/apps/details?id=tamilasrtology2016.vinebre&hl=en
இந்த வார ராசிபலன் 22-6-2017 முதல் 28-6-2017 வரை | Weekly Astrology Forecast
மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 3-ல் சூரியனும் செவ்வாயும் 11-ல் கேதுவும் உலவுவதால் குடும்ப நலம் சீராகும். தோற்றப்பொலிவு கூடும். பேச்சில் திறமை வெளிப்படும். போட்டிகளிலும் வழக்குகளிலும் வெற்றி கிட்டும். இசைக் கலைஞர்கள் புகழோடு பொருளும் பெறுவார்கள். l நிலபுலங்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருவாயும் கிடைக்கும். அரசு உதவி பெற வாய்ப்புக்கூடிவரும். நிர்வாகத் திறமை பளிச்சிடும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகளில் லாபம் இருக்கும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் உண்டாகும். ராகு 5-லும், குரு 6-லும் உலவுவதால் மக்கள் நலம் பாதிக்கும். பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும். அதிர்ஷ்டத்தை நம்பி ஏமாற வேண்டாம். சனி 8-ல் இருப்பதால் அதிகம் உழைக்க வேண்டிவரும். கெட்டவர்களின் தொடர்புகூடாது. நல்லவர்களின் நட்பை நாடிப் பெற்று, அவர்களின் ஆலோசனைகளை மதித்து ஏற்றுக் கொள்வது நல்லது. தொழிலில் அதிக கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 25, 26, 28.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு, கிழக்கு
நிறங்கள்: சிவப்பு, வெண்மை, இளநீலம், ஆரஞ்சு.
எண்கள்: 1, 6, 7, 9.
பரிகாரம்: புதனுக்கும், சனிக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும். திருமாலையும், ஆஞ்சநேயரையும் வழிபடவும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 5-ல் குருவும் 10-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. செல்வாக்கும் மதிப்பும் உயரும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். பேச்சில் திறமை வெளிப்படும். கண்டிப்பும் கறாரும் கூட இருக்கும். குடும்பத்தில் சிறு சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். வீண் விவகாரங்களில் ஈடுபடலாகாது. நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வாய்ப்புகள் கூடிவரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். மாணவர்களது நோக்கம் நிறைவேறும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். 4-ல் ராகுவும் 7-ல் சனியும் இருப்பதால் கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. குரு பலம் இருப்பதால் பண வரவு கூடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். மகப்பேறு பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். சிந்தனையில் தெளிவு பிறக்கும். தெய்வானுகூலம் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 25, 26, 28. . .
திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, வடக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன் நிறம், பச்சை.
எண்கள்: 3, 5, 6, 7.
பரிகாரம்: செவ்வாய்க்கும் முருகனுக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் புதன் ராசியிலேயே இருப்பது நல்லது. 3-ல் ராகுவும், 6-ல் சனியும், 11-ல் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் மதிப்பு உயரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். உழைப்பு வீண்போகாது. பொது நலப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். ஆடை, அணிமணிகள் சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். ஆடவர்களுக்கு பெண்களால் நலம் உண்டாகும். ஜன்ம ராசியில் சூரியனும் செவ்வாயும் இருப்பதால் உஷ்ணாதிக்கம் கூடும். தலை சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். எதிரிகள் இருப்பார்கள். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. 9-ல் கேது இருப்பதால் தந்தை நலனில் கவனம் தேவைப்படும். குரு 4-ல் இருந்தாலும் 10-ம் இடத்தைப் பார்ப்பதால் செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். வாரப் பின்பகுதியில் பண வரவு கூடும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 25, 26, 28.
திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெண்மை, இளநீலம், வெண்சாம்பல்.
எண்கள்: 4, 5, 6, 8.
பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடுவது நல்லது.
கடக ராசி வாசகர்களே
கோசாரப்படி கிரகங்கள் சாதகமாக உலவவில்லை. சந்திரன் மட்டுமே ஓரளவு நலம் புரிவார். ஜனன கால ஜாதகப்படி தற்சமயம் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் கவலைப்படத் தேவையில்லை. ஜாதக பலமும் இல்லாதவர்களுக்கு துன்பங்களும் துயரங்களும் அதிகரிக்கும். இறை வழிபாட்டிலும், கிரக வழிபாட்டிலும் முழுமையாக ஈடுபடுவது நல்லது. பெரியவர்கள், ஆன்மிகவாதிகள், ஞானிகள் ஆகியோரது நல்லாசிகளைப் பெறுவதன் மூலம் சங்கடங்கள் குறைய வாய்ப்புண்டு. எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கடல் வாணிபம் செய்பவர்களுக்கெல்லாம் அளவோடு நலம் உண்டாகும். வாரப் பின்பகுதியில் ஜலப் பொருட்களால் லாபம் கிடைக்கும். பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும். வீண் செலவுகளைத் தவிர்ப்பதுடன், கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. அரசாங்கம் மற்றும் உடன்பிறந்தவர்கள் மூலம் பிரச்சினைகள் சூழும். கண், கால் சம்பந்தமான உபத்திரவங்கள் ஏற்படும். மக்களால் மன அமைதி குறையும். தொழிலில் விரும்பத்தகாத மாற்றங்கள் உண்டாகும். சகிப்புத் தன்மையும் பொறுமையும் அவசியம் தேவைப்படும் நேரமிது.
அதிர்ஷ்ட தேதிகள்: ஜூன் 23, 26, 28. .
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, இளநீலம்.
எண்கள்: 2, 6.
பரிகாரம்: குல தெய்வ வழிபாடு நலம் தரும். நவக்கிரக வழிபாடு செய்வது சிறப்பாகும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 9-ல் சுக்கிரனும் 11-ல் சூரியனும் செவ்வாயும் புதனும் உலவுவது சிறப்பாகும். எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் ஆதாயம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்துவரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். அரசியல்வாதிகளுக்கு வரவேற்பு கூடும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் ஆதாயம் கிடைக்கும். நிலம், மனை, வீடு, வாகனங்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருவாயும் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். வாரப் பின்பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். உடல் சோர்வு உண்டாகும். புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 15, 23, 25,.
திசைகள்: தெற்கு, வடகிழக்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, பொன் நிறம், ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 5, 6, 9.
பரிகாரம்: பராசக்தியை வழிபடுவது நல்லது.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் கேதுவும் 8-ல் சுக்கிரனும் 10-ல் சூரியனும் செவ்வாயும் புதனும் உலவுவது நல்லது. தொலைதூரத் தொடர்பால் நலம் உண்டாகும்,. தான, தர்மப்பணிகளிலும் தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு அதிகரிக்கும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு கூடும். நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு அதிகமாகும். தந்தையால் நலம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். வியாபாரம் பெருகும். கணிதம், எழுத்து,, பத்திரிகை, தரகுத் துறையினர் வளர்ச்சி காண்பார்கள். அரசு உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் துறைகள் லாபம் தரும். நிலம், மனை, வீடு, வாகனங்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய பொருட்களும் சேரும். திரவப் பொருட்களால் லாபம் பெற வாய்ப்பு கூடிவரும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டிப் பந்தயங்களிலும் விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிடைக்கும். வாரக் கடைசியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை தேவை. பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 25, 26.
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், மெரூன்,, பச்சை.
எண்கள்: 1, 6, 6, 7, 8, 9.
பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடவும்.
துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 11-ல் உலவும் ராகு நலம் புரியும் நிலையில் இருக்கிறார். 9-ல் உலவும் புதனும் அளவோடு உதவுவார். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லை. ராசிநாதன் சுக்கிரன் 7-ல் இருந்தாலும் ராசியைப் பார்ப்பது நல்லது. இதனால் உங்கள் மதிப்பு உயரும். உடல் நலம் கவனிப்பின் பேரில் சீராகவே இருந்துவரும். நண்பர்களும் உறவினர்களும் நலம் புரிவார்கள். வாரப் பின்பகுதியில் தான, தர்மப்பணிகளிலும் தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். ஜலப்பொருட்கள் ஆதாயம் கொண்டுவரும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். புதியவர்களின் தொடர்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி இனங்களால் ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. 5-ல் கேதுவும் 12-ல் குருவும் இருப்பதால் மக்களால் மன அமைதி குறையும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். மறதியால் அவதி ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 25, 26, 28.
திசைகள்: தென்மேற்கு, வடக்கு.
நிறங்கள்: சாம்பல்நிறம், பச்சை .
எண்கள்: 4, 5.
பரிகாரம்: குருவையும் கேதுவையும் தட்சிணாமூர்த்தியையும், விநாயகரையும் வழிபடவும்.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். நல்லவர்கள் உங்களுக்கு உற்ற துணையாக இருப்பார்கள். நல்ல காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பிறரிடம் சுமுகமாகப் பழகுவீர்கள். கூட்டுத் தொழிலில் ஓரளவு லாபம் கிடைக்கும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். எதிர்ப்புகள் இருக்கும் என்றாலும் அவற்றைச் சமாளிக்கும் புத்திசாலித்தனம் அமையும். சூரியனும் செவ்வாயும் 8-ல் இருப்பதால் அரசுப் பணிகளில் விழிப்பு தேவை. தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. பொறுமை அவசியம் தேவை. உடலில் காயம்பட நேரலாம். மின்சாரம், எரிபொருள், கட்டடப் பொருள், வெடிப்பொருள், கூரிய ஆயுதங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கை தேவை. வாரப் பின்பகுதியில் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். பொருளாதார நிலை உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். தான, தர்மப்பணிகளிலும், தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். திரவப் பொருட்களால் லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 26, 28. .
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, வ்டக்கு.
நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம், பச்சை
எண்கள்: 3, 4, 5.
பரிகாரம்: சூரியன், செவ்வாய் ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. திருமுருகனை வழிபடவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 5-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. எதிர்ப்புகளைச் சமாளிக்கும் சக்தி உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிட்டும். தியானம், யோகாவில் ஈடுபாடு கூடும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். பெண்களுக்கு மன மகிழ்ச்சி அதிகரிக்கும். கேளிக்கை, உல்லாசங்களிலும்; விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு அதிகமாகும். நல்லவர்களின் நட்பு நலம் சேர்க்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். பெண்களால் ஆடவர்களுக்கு அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி இடையே சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் எச்சரிக்கை தேவை. வாரப் பின்பகுதியில் பிரச்சினைகள் சற்று அதிகரிக்கும். மனத்தில் சலனம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள், உழைப்பாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பொறுப்புடணர்ந்து கடமையாற்றினால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். பொருள் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. பெற்றோருக்கும் மக்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 25, 28.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை.
எண்கள்: 6, 7.
பரிகாரம்: குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் செவ்வாயும் புதனும் 9-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். அறிவாற்றல் பளிச்சிடும். மனத்தில் தெளிவும் தன்னபிக்கையும் கூடும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். எதிரிகள் விலகிப் போவார்கள். காரியத்தில் வெற்றி கிடைக்கும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். விளையாட்டு விநோதங்களில் வெற்றி பெற வாய்ப்பு உண்டாகும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறைகள் லாபம் தரும். நிலம், மனை, வீடு, வாகனச் சொத்துக்க்ள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். பெரியவர்கள், தனவந்தர்களின் சந்திப்பும் ஆதரவும் பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும் என்றாலும் பாதுகாப்பும் தேவை. கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். செலவுகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் சமாளிப்பீர்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 25, 26.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடகிழக்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 1, 3, 5, 6, 8, 9.
பரிகாரம்: நாகரை வழிபடுவது நல்லது. கணபதியையும், துர்க்கையையும் வழிபடவும்.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 10-ல் சனியும் உலவுவது நல்லது. நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். மக்கள் நலம் கவனிப்பின்பேரில் சீராக இருந்துவரும். எதிர்ப்புகள் குறையும். உடன்பிறந்த சகோதரிகள் நலம் புரிவார்கள். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். போட்டிகளில் வெற்றி கிட்டும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். குரு 8-ல் இருப்பதால் சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடுகள் முளைக்கும். மக்களால் சிறுசிறு பிரச்சினைகள் சூழும். வங்கிகள், சேமிப்பு நிறுவனங்கள், கருவூலப் பணிகளில் இருப்பவர்கள் விழிப்புடன் செயல்பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முன்னேற்றம் தடைப்படும். ஜன்ம ராசியில் கேதுவும் 7-ல் ராகுவும் இருப்பதால் சிறுசிறு பிரச்சினைகள் அவ்வப்போது ஏற்படும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 25, 26, 28. .
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, பச்சை.
எண்கள்: 5, , 6, 8.
பரிகாரம்: அஷ்டமத்தில் உலவும் குருவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது அவசியமாகும். நாக பூஜை செய்யவும்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும், 4-ல் புதனும் 6-ல் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். மனத்தில் துணிவு பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிபுரிவார்கள். அலைச்சல் கூடும் என்றாலும் அதற்கான பயன் கிடைக்கும். மார்பு, இதயம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். நண்பர்களாலும் உறவினர்களாலும் நலம் உண்டாகும். புதிய சொத்துகள் சேரும். மக்களால் மன மகிழ்ச்சி கூடும். பண நடமாட்டம் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மகப்பேறு பாக்கியம் கிட்டும். திரவப் பொருட்களால் லாபம் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். கலைத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள் சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகுத் துறைகள் லாபம் தரும். பயணத்தின் மூலம் முக்கியமான காரியம் நிறைவேறும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சிலருக்கு மந்திர சித்தி ஏற்படும். குருவருளால் திருவருள் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 25, 26, 28.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, வடக்கு.
நிறங்கள்: புகைநிறம், இளநீலம், வெண்மை, பச்சை
எண்கள்: 3, 4, 5, 6.
பரிகாரம்: சூரியனை வழிபடவும். ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்யவும்.
Aani Madha Rasipalan | ஆனி மாத ராசி பலன்கள்! 15.6.2017 முதல் 16.7.2017 வரை
Tamil GK For Government Exams – 0090

21. அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் -– கலிப்பா,பரிபாடல் ( தொல்காப்பியர்)
22. அகராதி நிகண்டு ஆசிரியர் – சிதம்பரம் வனசித்தர்
23. அகலிகை வெண்பா நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
24. அசோகன் காதலி நாவலாசிரியர் – அரு.ராமநாதன்
25. அசோமுகி நாடக ஆசிரியர் – அருணாசலக் கவி
26. அஞ்சி ஓடுவோர் மீது பகை தொடுதல் – தழிஞ்சி
27. அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள் –ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து
28. அடிநூல் ஆசிரியர் –நத்தத்தனார்
29. அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர் — பொன்னப்ப காங்கேயன்
30. அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அற நூல் – திருக்குறள்
31. அதியமானைச் சிறப்பித்துப் பாடிய புலவர் -ஔவையார்
32. அந்தகக் கவிராயர் எழுதிய உலா – திருவாரூர் உலா
33. அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து –நான்காம் பத்து
34. அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் – ஆலாபனை – 1999
35. அப்பாவின் ஆசை,சிறுவர் நாடகம் – அரு.இராமநாதன்
36. அபிதான சிந்தாமணி எனும் பேரகராதியை இயற்றியவர் – ஆ.சிங்காரவேலு முதலியார்
37. . அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர் – மறைமலையடிகள்
38. அம்பிகாபதிக் கோவையைப் பாடியவர் – அம்பிகாபதி
39. அம்மா வந்தாள் நாவல் ஆசிரியர் – தி.ஜானகிராமன்
40. அமரதாரா எனும் கல்கியின் கடைசி நாவலைப் பூர்த்தி செய்தவர் – கல்கியின் மகள் ஆனந்தி
குட்டியுடன் சிறுத்தை நடமாட்டம் : வனத்துறையினர் கண்காணிப்பு
வேலூர் : ஆம்பூர் அருகே குட்டியுடன் சிறுத்தை நடமாடுவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பாலூர் வாழைப்பாறை பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
Source: Dinakaran
வருவாய்த்துறை துணையோடு நாட்டாற்றில் தொடரும்… மணல் திருட்டு
சிவகங்கை: காளையார்கோவில் அருகே நாட்டாற்றில் நடக்கும் மணல் திருட்டை வருவாய்த்துறையினர் கண்டும் காணாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.காளையார்கோவில் பகுதியில் நாட்டாறு உள்ளது. இதன் உட்பிரிவாக பல்வேறு கால்வாய்கள் உள்ளன. இதில் மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் வரும். மற்ற காலங்களில் தண்ணீர் இல்லாததால் நாட்டாறு மற்றும் கால்வாய்களில் மணல் திருட்டு நடந்து வருகிறது. அதப்படக்கி குரூப், ஆல்பட்ட விடுதி குரூப்பில் உள்ள நென்மேனி, கண்ணகிபுரம், பனங்குடி, கடியாவயல், கலசாங்குடி, கள்ளிக்குடி பகுதி, பெரியகண்ணனூர் குரூப் பகையஞ்சான், கடம்பங்குடி, கண்ணமுத்தான்கரை, சேம்பார் குரூப் மற்றும் ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களில் மணல் திருட்டு நடந்து வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் டிராக்டர்களில் அள்ளப்படும் மணல் ஒரு லோடு ரூ.10ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இரவு நேரங்களில் டிராக்டரில் லைட் போடாமல் அதிக அளவிலான மணலை அள்ளி செல்கின்றனர். இதில் பல டிராக்டர்களில் நம்பர் பிளேட்டும் இருப்பதில்லை. ஆற்றை ஒட்டியுள்ள கால்வாய்களையும் இவர்கள் விடுவதில்லை. தினந்தோறும் அள்ளப்படும் மணலால் ஆற்றில் நீர்வரத்து இல்லாமல் விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள அதப்படக்கி, நென்மேனி உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினர் நாட்டாற்றில் ஊற்று தோண்டி அதில் ஊறும் நீரையே குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். ஆற்றில் மணலை அள்ளி வருவதால் கிராமத்தினருக்கு குடிநீர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சில அடி தூரத்திலேயே கிடைக்கும் நீர் தற்போது மிக ஆழமாக பள்ளம் தோண்டினாலும் கிடைப்பதில்லை என இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே ஆற்றில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். பொதுமக்கள் கூறியதாவது: ‘‘அரசு அனுமதி இல்லாமல் மணல் அள்ளி வருபவர்கள் மீது சிவகங்கை தாசில்தார், ஆர்டிஓ, கலெக்டர் வரை பல்வேறு புகார் மனு அளித்தோம். விவசாயிகள் குறைதீர் கூட்டங்களிலும் பலமுறை பேசியுள்ளோம். ஆனால் மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அலுவலர்கள் கண்டும் காணாமல் உள்ளனர். ஒரு நாளைக்கு பல லோடு மண் அள்ளப்படுகிறது. சனி, ஞாயிறு கூடுதலாக அள்ளப்படுகிறது. வருவாயத்துறையினரின் துணையோடு இந்த மணல் திருட்டு நடக்கிறது. அதனால் மாவட்ட நிர்வாகமும் வேடிக்கை பார்க்கிறது’’ என்றனர்.
Source: Dinakaran
பட்டப்பகலில் நடக்குது டிராக்டரில் மரம் கடத்தல் : கண்டுகொள்ளாத வனத்துறை அதிகாரிகள்
வருசநாடு: கடமலைக்குண்டு பகுதியில் பட்டப்பகலிலேயே மரங்களை வெட்டி டிராக்டரில் கடத்தும் சம்பவம் அதிகரித்துள்ளது. ஆனால் வனத்துறை அதிகாரிகள் இதனை ஏனோ கண்டுகொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனையும் தெரிவித்துள்ளனர். கடமலைமயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் வருசநாடு, மேகமலை, கண்டமனூர் ஆகிய மூன்று சரகங்களாக பிரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கடமலைக்குண்டு பகுதியில் மரம் கடத்தல் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் இரவு நேரங்களில் மட்டுமே நடைபெற்று வந்த மரக்கடத்தில் தற்போது பகல் நேரங்களிலும் அதிக அளவில் நடைபெறுகிறது. வனத்துறை அதிகாரிகள் இதுபோன்ற மரக்கடத்தல்களை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மேலும் கடமலைக்குண்டு கிராமத்தில் வனத்துறை சோதனைசாவடி அமைந்துள்ளது. இரவு நேரங்களில் இந்த சோதனை சாவடி வழியாகவே மரங்களை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் வருகிறது. சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடமலைக்குண்டு பகுதியில் நடைபெறும் மரக்கடத்தல்களை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source: Dinakaran
முல்லை பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்திற்கு ஜூன் 1ல் தண்ணீர் திறக்கவில்லை : விவசாயிகள் வேதனை
சின்னமனூர்: ஏமாற்றி வரும் தென்மேற்கு பருவ மழையால் நம்பிக்கை குறைந்து வருகின்றது. ஜூன் 1ம் தேதி முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் ஏக்கத்தில் உள்ளனர். கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள சுமார் 15 ஏக்கர் வயல்வெளிகளுக்கு வருடம் தோறும் நடக்கும் இருபோகம் நெல் விளைச்சலுக்கு முல்லை பெரியாற்றின் பாசனம் பிரதானமாக இருக்கிறது. கடந்த ஆண்டில் முதல்போகம் அரைகுறையாகவும் 2ம் போகமும் தரிசான நிலையும் கம்பம் பள்ளத்தாக்கு கண்டது. பருவமழைகள் தொலைந்துவிட்டதாலும், அணையின் நீர்மட்டம் சரிந்ததாலும் பாசன பற்றாக்குறைவாகி போனதால் விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை இதோ துவங்குகிறது அதோ வந்துவிட்டது என அறிவிப்பு வந்த வண்ணம் இருக்கிறது. அதேபோல் வானமும் கருமேகங்களை கொண்டும் சில்லென காற்றும் வீசி பரவசம் அடையும் நிலை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுத்து வருகிறது. ஆனால் அணையில் 120 அடிக்கு மேல் தண்ணீர் இருக்கும் போது வழக்கமாக கம்பம் பள்ளத்தாக்கில் இருபோக நெல் சாகுபடிக்கு ஜூன் முதல் தேதியில் தண்ணீர் திறக்கப்படும். தவறினால் 20 நாட்கள் இடைவெளியிலாவது திறந்து விடுவதால் முதல் போகத்திற்கு விவசாயிகள் தயாராகி விடுவார்கள். ஆனால் தற்போது இருபோகம் துவங்கும் இந்த நடப்பாண்டிற்கு தென்மேற்கு பருவ மழையாக வருகின்ற வருண பகவான் கண் திறப்பாரா… விவசாயிகளின் கவலைகளை தீர்ப்பாரா? வழக்கமாக ஜூன் 1ந் தேதி தண்ணீர் திறக்காததால் தற்போது கேரளா நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் எப்படியும் தாமதமாக தண்ணீர் திறந்துவிடப்படும் என்ற அபார நம்பிக்கையும் விவசாயிகள் மனதில் பெரும் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
Source: Dinakaran
கடும் வறட்சியால் தார் விடும் முன்பே கருகும் வாழை மரங்கள் : விவசாயிகள் கவலை
செம்பட்டி: கடும் வறட்சி காரணமாக செம்பட்டி பகுதியில் தார் விடும் முன்பே வாழை மரங்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆத்தூர் ஒன்றியம், செம்பட்டி பகுதியில் தென்னை, வாழை விவசாயிகள் அதிகளவில் உள்ளனர். ஆனால் இந்தாண்டு கடும் வறட்சி நிலவியதால் நீராதாரங்கள் எல்லாம் வறண்ட முகத்துடன் காட்சியளிக்கின்றன. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்தில் சென்று விட்டதால் தண்ணீர் பாய்ச்சுவதும் தடைபட்டுள்ளது. இதனால் வாழை, தென்னை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சீவல்சரகு ஊராட்சிக்குட்பட்ட ஆதிலெட்சுமிபுரம், வேலகவுண்டன்பட்டி பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழைகள் பயிரிட்டிருந்தனர். தற்போது அவை தார் விடும் முன்பே கருகி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘இந்தாண்டு வரலாறு காணாத வெப்பம், மழை சரிவர இல்லாதது போன்ற காரணங்கள் வாழைகள் தார் விடும் முன்பே கருகி வருகின்றன. அரசு எங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
Source: Dinakaran
மேட்டுப்பாளையம் அருகே குடிமராமத்துப்பணி வண்டல் மண் எடுத்து விற்பனை : தடுக்க விவசாயிகள் கோரிக்கை
மேட்டுப்பாளையம்: பவானிசாகர் அணை நீர்தேக்கப்பகுதியில், அள்ளப்படும் வண்டல் மண் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்காமல் ரூ. 800க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுத்துநிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அணை, ஏரி, குளங்களை தூர்வாரும் வகையில் அதில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அனைத்து குளம், ஏரி, அணை மற்றும் நீர்த்தேக்கப்பகுதிகளில் வண்டல் மண் அள்ளும் பணி நடந்து வருகிறது. மேட்டுப்பாளையம் அருகே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதி தூர்வாரப்படுகிறது. சிறுமுகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயத்தொழில் முக்கிய பங்கு வசிப்பதால், தினசரி நூற்றுக்கணக்கான விவசாயிகள் நீர்த்தேக்கப்பகுதியில் இருந்து வண்டல் மண்ணை எடுத்துச்செல்கின்றனர். இதற்காக சிறுமுகை அருகே புதுக்காடு, சித்தன் குட்டை ஆகிய பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து அங்கு விவசாயிகளுக்கு டோக்கன் கொடுத்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. பவானிசாகர் நீக்க பகுதி பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரப்பட்டு, வண்டல் மண் டிப்பர் லாரிகளில் அனுப்படுகிறது. இதற்கு பொதுப்பணித்துறையினர் ஏற்றுக் கூலியாக ஒரு யூனிட்டுக்கு ரூ. 106 வசூல் செய்கின்றனர். இது போக வண்டல் மண் ஒரு லோடு ரூ.800க்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டிய வண்டல் மண்ணை யாரோ இடைத்தரகர்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதனை பொதுப்பணித்துறையினர்கள் கண்டுகொள்வதில்லை என கூறப்படுகிறது. சிறுமுகை பகுதியை சேர்ந்த விவசாயி துரைசாமி கூறியதாவது: “பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டால், வண்டல் மண்ணை டிப்பர் லாரியில் ஏற்றுவதற்கு ஏற்றுக் கூலி தான் வாங்குகிறோம். இதுதவிர எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறுகின்றனர். அரசு இலவசமாக வழங்க வேண்டிய வண்டல் மண்ணை இடைத்தரகர்கள் விற்பனை செய்து பகல் கொள்ளை அடிக்கின்றனர். கடும் வறட்சியில் சிக்கி தவிக்கும் ஏழை, எளிய விவசாயிகள் இதனால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டிய வண்டல் மண் ஒரு லோடு ரூ.800 க்கு விற்பனை செய்கின்றனர். இதில் அரசு உடனடியாகத் தலையிட்டு, வண்டல் மண் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்”. இவ்வாறு விசாயி துரைசாமி கூறினார்.
Source: Dinakaran
ஊட்டியில் தொடர் மழையால் ரோஜா பூங்காவில் அழுகும் மலர்கள்

ஊட்டி: ஊட்டியில் கடந்த ஒரு வாரகாலமாக அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், ஊட்டி ரோஜா பூங்காவில் பெரும்பாலான செடிகளில் மலர்கள் அழுகின. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெயிலை தணிக்க ஏராளமான சுற்றுலாபயணிகள் ஊட்டிக்கு வந்தனர். இவர்களை மகிழ்விக்க ஊட்டியில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரோஜா பூங்காவில் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. அதேசமயம்,இம்முறை போதிய மழை பெய்யாத நிலையில்,தனியாரிடம் இருந்து விலை கொடுத்தே லாரி தண்ணீர் வாங்கி மலர் செடிகளை தோட்டக்கலைத்துறையினர் காப்பாற்றினர்.எனினும், வழக்கத்தை காட்டிலும் குறைந்தளவே மலர்கள் பூத்திருந்தன.குறைந்தளவே மலர்கள் காணப்பட்ட நிலையில், ரோஜா பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக நீலகிரியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.இதனால்,ரோஜா செடிகளில் இருந்த குறைந்த அளவிலான மலர்களும் அழுகி உதிர்ந்தன.தற்போது, நாள் தோறும் ஊட்டியில் மழை பெய்து வரும் நிலையில், ரோஜா பூங்காவில் உள்ள அனைத்து செடிகளிலும் மலர்கள் அழுகிவிட்டன. இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். ஓரிரு நாளில் அழுகிய மலர்கள் அகற்றப்பட்டு, இரண்டாம் சீசனுக்கு பூங்காவை தயார் செய்யும் பணி துவக்கப்படும் என பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
Source: Dinakaran
தாவரவியல் பூங்கா சாலையில் உலா வந்த காட்டெருமை

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் நேற்று காலை காட்டெருமை ஒன்று சர்வசாதாரணமாக நகரில் உலா வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுமந்து அருகேயுள்ள வனத்தில் இருந்து நேற்று அதிகாலை காட்டெருமை ஒன்று வழித்தவறி தாவரவியல் பூங்கா சாலையில் உலா வந்தது. அதிகாலை நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்ட நிலையில் சர்வசாதாரணமாக சாலையில் நடந்து சேரிங்கிராஸ் சிக்னல் வரை சென்றது. அதற்குள் நன்கு விடிந்து விட்டதால் பூங்கா சாலையில் வாக்கிங் சென்றவர்கள் காட்டெருமையை பார்த்து அச்சமடைந்தனர். சிக்னல் பகுதியில் வாகனங்கள் அதிகளவு சென்று வந்ததால் அங்கிருந்து திரும்பிய காட்டெருமை, வந்த வழியாக மீண்டும் திரும்பி பூங்கா அருகே புதுமந்து செல்லக்கூடிய குறுகிய சாலை வழியாக சென்று வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதே போல பந்தலூர் அருகே அம்மங்காவு, நெல்லியாளம், குன்றில்கடவு, மாங்காவயல், கடலக்கொல்லி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை புகுந்த காட்டு எருமையால் பரப்பரப்பு நிலவியது. பந்தலூர்.கூடலூர் பகுதியில் தொடர்ந்து வனவிலங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே நேற்று காலை ஊருக்குள் புகுந்த காட்டெருமையால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பீதியடைந்து ஓட்டம் பிடித்தனர். சம்பவ இடத்திற்கு பிதர்காடு வனச்சரகர் மனோகரன், வனக்காப்பாளர் ராஜேஷ்குமார் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் சென்று பொதுமக்கள் உதவியுடன் காட்டெருமையை அடர் வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.
Source: Dinakaran
பள்ளிகள் திறந்த முதல்நாளிலேயே மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகம் விநியோகம்

ஈரோடு: கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்ட முதல்நாளிலேயே இலவச நோட்டு,புத்தகங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக், சிபிஎஸ்சி உள்ளிட்ட பள்ளிகள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாள் என்பதால் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவியர்களுக்கு அரசின் சார்பில் இலவச நோட்டு, புத்தகங்கள், இரண்டு செட் இலவச சீருடைகள், காலணிகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. அந்தந்த பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை வைத்து மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இது தவிர வண்ண பென்சில்கள், பென்சில் பாக்ஸ் உள்ளிட்டவைகளும் மாணவ,மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும் பள்ளி திறக்கப்பட்ட முதல்நாளிலேயே பாடங்களை நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டதையடுத்து நேற்று பாடங்கள் நடத்தப்பட்டதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.
Source: Dinakaran
அரசு பள்ளியில் அவலம் : பாடம் நடத்த ஒரே ஆசிரியர் படிக்க வந்ததோ 2 மாணவர்

திருவாடானை: திருவாடானை அருகேயுள்ள நாச்சியேந்தல் கிராமத்தில் 2 மாணவருக்கு ஒரு ஆசிரியர் பாடம் நடத்தும் அவல நிலை உள்ளது. தமிழக அரசு கல்விக்காக ஆண்டுதோறும் பல கோடிகளை ஒதுக்கீடு செய்கிறது. இருப்பினும் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்காமல் பெரும்பாலானோர் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் அரசு பள்ளிகள் ஆண்டுதோறும் மூடுவிழா கண்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியிலுள்ள டி.கிளியூர், அணிக்கி, கீழக்கோட்டை அரசு பள்ளிகள் மூடப்பட்டன.கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. நாச்சியேந்தல் கிராம அரசு தொடக்க பள்ளியில் இரண்டு மாணவர்கள் மட்டுமே உள்ளனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர், சத்துணவு சமையலர்கள் என மூன்று பேர் மட்டுமே பணி செய்கின்றனர். இதேபோல் மாணிக்கங்கோட்டை, மருங்கூர் உள்ளிட்ட பல பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்களை கொண்டு பள்ளி நடைபெறுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க விளம்பரம், பேரணி என பெயரளவுக்கு நடத்தப்படுகிறது. ஆனால் தனியார் பள்ளிகள் வீடு வீடாக சென்று மாணவர்களை சேர்க்கின்றனர். அத்துடன் ஆங்கில மோகத்தால் பெற்றோர் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கின்றனர். அதிகாரிகள் நேரடியாக களப்பணி செய்ய முன்வந்து அரசு பள்ளிகளின் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்,’’ என்றனர்.
Source: Dinakaran
சிவகங்கை அருகே சூறைக்காற்றுடன் கனமழை : மரங்கள் விழுந்து வீடுகள் சேதம்

சிவகங்கை: சிவகங்கை அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு பல்வேறு கிராமங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. 10க்கும் மேற்பட்ட வீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். சிவகங்கை பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்ததோடு, சூறைக்காற்றும் வீசியது. அரை மணிநேரத்திற்கும் அதிகமாக வீசிய சூறைக்காற்றால், சிவகங்கை அருகே இளையான்குடி சாலையிலுள்ள கூத்தாண்டன், ஊத்திக்குளம், செங்குளம், பூவாளி மற்றும் வேம்பங்குடி உள்ளிட்ட கிராமங்களில் சாலையோரம் இருந்த 30க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. சில வீடுகளின் மேற்கூரைகள் முற்றிலும் சேதமடைந்தன.மின் கம்பங்கள் மீதும் மரங்கள் விழுந்தன. இரவு நேரம் என்பதால் உடனடியாக மரங்களை அகற்ற முடியவில்லை. இரவு முழுவதும் இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். நேற்றுகாலை மரங்கள் அகற்றப்பட்டு, மின்கம்பங்கள் சரி செய்யும் பணி நடந்தது. பூவாளி கிராமத்தை சேர்ந்த கண்ணன் கூறுகையில், ‘மழையை விட காற்று அதிகமாக இருந்தது. காற்றின் வேகம் கடுமையாக இருந்ததால், மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. அதிகாரிகள் பாதிப்பை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றார்.
Source: Dinakaran
திமுக சார்பில் நடக்கும் குளம் தூர்வாரும் பணி : மு.க. ஸ்டாலின் ஆய்வு

திருவள்ளூர்: பாடியநல்லூர்,அயப்பாக்கத்தில் திமுக சார்பில் நடக்கும் குளம் தூர்வாரும் பணியை மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அயப்பாக்கத்தில் நடைபெறும் குளம் தூர்வாரும் பணியையும் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். தூர்வாரும் பணியை ஆய்வு செய்த திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மரக்கன்று நட்டார்.
Source: Dinakaran
மாவட்ட வருவாய் அலுவலர்கள் 25 பேர் பணியிட மாற்றம்

சென்னை : தமிழகம் முழுவதும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் 25 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 12 துணை ஆட்சியர்களையும் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Source: Dinakaran
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்

சேலம் : கெங்கவல்லியில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பட்டா மாறுதலுக்கு ரூ. 25,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. முருகேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Source: Dinakaran
நாகர்கோவிலில் காட்டுயானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்

நாகர்கோவில்: கீரிப்பாறை மற்றும் காளிகேசத்தில் காட்டுயானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ரப்பர் தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டத்தை விரட்ட வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source: Dinakaran
அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து : 16 பேர் காயம்

காஞ்சிபுரம் : சிங்கபெருமாள் கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனியார் பேருந்தில் பயணம் செய்த ஊழியர்கள் 16 பேர் காயம் அடைந்துள்ளனர்.
Source: Dinakaran
லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து : 20 பேர் காயம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே அரசுப்பேருந்து மற்றும் லாரி மீது தனியார் பேருந்து மோதி 20 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Source: Dinakaran
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி தொடக்கம்

மேட்டூர்: மேட்டூர் அனல்மின் நிலையத்தின் 3வது அலகில் மீண்டும் 210 மெகாவாட் மின்உற்பத்தி தொடங்கப்பட்டது. மின் தேவை குறைந்ததால் கடந்த 3ஆம் தேதி 3வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source: Dinakaran
திருவண்ணாமலையில் 14 வயது சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள வானாபுரம் அருகே 14 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. பெற்றோரை எச்சரித்த அதிகாரிகள் சிறுமியை பின்னர் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Source: Dinakaran
Tamil GK For Government Exams – 0089
1. அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை -12
2. அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு – வேள்விக்குடிச் செப்பேடு
3. அகநானூற்றில் 1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் – பாலைத்திணை
4. அகநானூற்றில் 10,20,.40 போல 0,என முடியும் திணைப்பாடல்கள்– நெய்தல்திணை
5. அகநானூற்றில் 2,8,12,18 போல 2,8 ,என முடியும் திணைப்பாடல்கள் – குறிஞ்சித்திணை
6. அகநானூற்றில் 4,14,24,34 போல 4, என முடியும் திணைப்பாடல்கள் – முல்லைத்திணை
7. அகநானூற்றில் 6,16,26,36 போல 6,என முடியும் திணைப்பாடல்கள் – மருதத்திணை
8. அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் – நோய்பாடியார், ஊட்டியார்
9. அகநானூற்றின் அடிவரையறை – 13 – 31 அடிகள்
10. அகநானூற்றின் இரண்டாம் பகுதி – மணிமிடைப்பவளம்
11. அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் ,– வேங்கடசாமி நாட்டார் , இரா.வேங்கடாசலம்பிள்ளை
12. அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை– 90
13. அகநானூற்றின் பிரிவுகள் – 3 ,களிற்றுயானைநிரை,மணிமிடைப்பவளம்,நித்திலக்கோவை
14. அகநானூற்றின் முதல் பகுதி -களிற்றுயானை நிரை
15. அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர் – வே.இராசகோபால்
16. அகநானூற்றின் மூன்றாம் பகுதி – நித்திலக்கோவை
17. அகநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர் – நெடுந்தொகை
18. அகநானூற்றுக்குப் பாயிரம் எழுதியவர் -– இடையன் நாட்டு மணக்குடியான் பால்வண்ணத்தேவன் வில்வதரையன்
19. அகநானூற்றைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மன்
20. அகநானூற்றைத் தொகுப்பித்தவன் – பாண்டியன் உக்கிரப் பெருவழுதி